under review

ம. தவசி: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
(Added First published date)
 
(23 intermediate revisions by 6 users not shown)
Line 1: Line 1:
[[File:M dava.png|thumb|ம. தவசி]]
[[File:M dava.png|thumb|ம. தவசி]]
 
ம. தவசி (ஏப்ரல் 19, 1976 - மார்ச் 9, 2013) தமிழ் எழுத்தாளர். கவிதைகளும் நாவல்களும் எழுதியிருக்கிறார் மதுரை வட்டாரத்தின் கிராமத்துப் பின்புலத்தில் யதார்த்தச் சித்தரிப்புள்ள கதைகளை எழுதியவர்.  
'''ம. தவசி''' (ஏப்ரல் 19, 1976 - மார்ச் 9, 2013) தமிழ் எழுத்தாளர்களுள் முதன் முதலில் இளைஞர் இலக்கிய விருது (யுவபுரஸ்கார் விருது) பெற்றவர். எளிய மனிதர்களின் கிராமத்து யதார்த்த வாழ்வை நுட்பமான மொழியில் படைப்பாக்கியவர். தமிழ்ப் புனைவுலகம் தொடாத கிராமத்துக் களங்களைத் தன் படைப்புகளின் கருவாக்கி, நேரடியாகக் கதைகூறியவர்.  ஜல்லிக்கட்டு பற்றி சிசு. செல்லப்பா எழுதிய ‘வாடிசாவல்’ என்ற குறுநாவலுக்கு நிகரானது இவர் சேவல் சண்டையைப் பற்றி எழுதிய ‘சேவல்கட்டு’ என்ற குறுநாவல்.
== பிறப்பு, கல்வி ==
 
ம. தவசி முதுகுளத்தூரில் உள்ள இளம்செம்பூர் கிராமத்தில் மயில்சாமி - இருளாயி தம்பதியருக்குப் பிறந்தார். இவரது இயற்பெயர் ம. தவசியாண்டி. தமிழ் இலக்கியத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார்.  
== '''பிறப்பு, கல்வி''' ==
== தனிவாழ்க்கை ==
ம. தவசி முதுகுளத்தூரில் உள்ள இளம்செம்பூர் கிராமத்தில் மயில்சாமி - இருளாயி தம்பதியருக்குப் பிறந்தார். இவரது இயற்பெயர் ம. தவசியாண்டி. தமிழ் இலக்கியத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். மதுரை ‘தினபூமி’ நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.  
ம.தவசி மதுரை 'தினபூமி’ நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.இவருடைய மனைவி பெயர் அங்காளேஸ்வரி. இவருக்கு சங்கமித்ரா, வினோத் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  
 
== மறைவு ==
== '''தனிவாழ்க்கை''' ==
ம.தவசி புற்றுநோயின் காரணமாக உடல்நலிவுற்றார். அப்போது 'அப்பாவின் தண்டனைகள்’ என்ற புதிய நாவலை எழுதத் தொடங்கி, நிறைவு செய்தார். மார்ச் 9, 2013-ல் தன் 37 ஆவது வயதில் காலமானார். இவர் இறந்து ஓர் ஆண்டுக்குப் பின்னர், 'அப்பாவின் தண்டனைகள்’ என்ற தன்வரலாற்று நாவல் வெளிவந்தது.  
            இவருடைய மனைவி பெயர் அங்காளேஸ்வரி. இவருக்கு சங்கமித்ரா, வினோத் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளன. புற்றுநோயின் காரணமாக உடல்நலிவுற்றார். அப்போது ‘அப்பாவின் தண்டனைகள்’ என்ற புதிய நாவலை எழுதத் தொடங்கி, நிறைவு செய்தார். இவர் மார்ச் 9, 2013இல் காலமானார். இவர் இறந்து ஓர் ஆண்டுக்குப் பின்னர், ‘அப்பாவின் தண்டனைகள்’ என்ற தன்வரலாற்று நாவல் வெளிவந்தது.  
== இலக்கிய வாழ்க்கை ==
 
== '''இலக்கிய வாழ்க்கை''' ==
[[File:M davasi.png|thumb|ம. தவசி]]
[[File:M davasi.png|thumb|ம. தவசி]]
 
கல்லூரி மாணவராக இருக்கும்போது 'குருத்து’ என்ற கையெழுத்து மும்மாத இதழை நடத்தினார். வெவ்வேறு இலக்கிய இதழ்களில் தொடர்ந்து கவிதைகளையும் கட்டுரைகளையும் சிறுகதைகளையும் எழுதி வந்தார். சேவல் சண்டையை மையப்படுத்திக் கள ஆய்வின் வழியாகச் 'சேவல்கட்டு’ என்ற குறுநாவலை எழுதினார். சேவல் சண்டைக்காகப் பழக்கப்படுத்தப்பட்டு 'சேவல்கட்டில்’ இறக்கிவிடப்படும் இரண்டு சேவல்களுக்கு இடையில் மனிதர்களின் பகட்டு, பெருமிதம், அவமானம், மரியாதை ஆகியனவும் அகப்பட்டுக் கொள்கின்றன என்பதை வெளிப்படுத்திய நாவல் இது. இவர் 'அப்பாவின் தண்டனைகள்’ என்ற தலைப்பில் தன்வரலாற்று நாவலையும் எழுதியுள்ளார்.  
 
== இலக்கிய இடம் ==
கல்லூரி மாணவராக இருக்கும்போது ‘குருத்து’ என்ற கையெழுத்துப் பிரதியை நடத்தினார். வெவ்வேறு இலக்கிய இதழ்களில் தொடர்ந்து கவிதைகளையும் கட்டுரைகளையும் சிறுகதைகளையும் எழுதி வந்தார். சேவல் சண்டையை மையப்படுத்திக் கள ஆய்வின் வழியாகச் ‘சேவல்கட்டு’ என்ற குறுநாவலை எழுதினார்.
ம. தவசி மதுரை வட்டாரத்து கிராமியச் சூழலை எழுதிய படைப்பாளி. தமிழில் சேவல் சண்டையைப் பற்றிச் எழுதப்பட்ட முதல் நாவல் அவருடைய சேவல்கட்டு. சி.சு.செல்லப்பாவின் வாடிவாசலுடன் அந்நாவல் ஒப்பிட்டுக் கூறப்படுகிறது.  
[[File:M. dava.jpg|thumb|சேவல்கட்டு - குறுநாவல்]]
== விருதுகள் ==
 
2011-ல் இளைஞர்களுக்கு சாகித்திய அகாதமி வழங்கும் 'யுவ புரஸ்கார்’ விருதை முதன்முதலில் பெற்றவர் ம.தவசி.
‘சேவல் சண்டை’ என்பது, இரண்டு சேவல்களுக்கு இடையிலான சண்டைதான். ஆனால், சேவல் சண்டைக்காகப் பழக்கப்படுத்தப்பட்டு ‘சேவல்கட்டில்’ இறக்கிவிடப்படும் இரண்டு சேவல்களுக்கு இடையில் மனிதர்களின் பகட்டு, பெருமிதம், அவமானம், மரியாதை ஆகியனவும் அகப்பட்டுக் கொள்கின்றன என்பதை வெளிப்படுத்திய நாவல் இது. இந்த நாவலுக்கு 2011 ஆண்டுக்கான இளைஞர் இலக்கிய விருது (யுவபுரஸ்கார் விருது) கிடைத்தது. இவர் ‘அப்பாவின் தண்டனைகள்’ என்ற தலைப்பில் தன்வரலாற்று நாவலையும் எழுதியுள்ளார்.
== நூல்கள் ==
 
====== சிறுகதை ======
== '''இலக்கிய இடம்''' ==
கி. ராஜநாராயணன், கோணங்கி ஆகியோர் கட்டமைத்த தனித்துவமான கிராமச் சூழலைப் போலவே ம. தவசி தன் படைப்பில் உருவாக்கிக் காட்டும் கிராமச் சூழலும் முக்கியமானது; தனித்துவமானது. தமிழல் சேவல் சண்டையைப் பற்றிச் சிறுகதைகள் வந்துள்ளன. ஆனால், சேவல் சண்டையைப் பற்றி நுட்பமாகவும் விரிவான தகவல்களுடனும் எழுதப்பட்ட படைப்பு என்ற நிலையில், இவரது ‘சேவல்கட்டு’ என்ற குறுநாவல் மிக முக்கியமானது. 2000க்குப் பின்னர் எழுத வந்த இளம் படைப்பாளர்களுள் இவரைத் தனித்து இனங்கான இந்த ஒரு குறுநாவலே போதுமானது.    
 
== '''நூல்கள்''' ==
 
====== சிறுகதைத் தொகுப்புகள் ======
 
# பனைவிருட்சி -  
# பனைவிருட்சி -  
# ஊர்களில் அரவாணி - 2012
# ஊர்களில் அரவாணி - 2012
# பெருந்தாழி -  
# பெருந்தாழி -  
# நகரத்தில் மிதக்கும் அழியாப் பித்தம் - 2011
# நகரத்தில் மிதக்கும் அழியாப் பித்தம் - 2011
 
====== கவிதை ======
====== கவிதைத் தொகுப்பு ======
 
# உள்ளொளி - 2012
# உள்ளொளி - 2012
====== குறுநாவல் ======
====== குறுநாவல் ======
# சேவல்கட்டு - 2009
# சேவல்கட்டு - 2009
====== நாவல் ======
# அப்பாவின் தண்டனைகள் - 2014
== உசாத்துணை ==
* [http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=9673 தென்றல் தமிழ் இதழ் ம.தவசி]
* [https://www.dinamalar.com/news_detail.asp?id=668392 இப்போது தவசியண்ணன்...| Dinamalar]


====== தன்வரலாற்று நாவல் ======
# அப்பாவின் தண்டனைகள் - 2014


== '''விருதுகள்''' ==
{{Finalised}}


# யுவபுரஸ்கார் விருது - 2011
{{Fndt|15-Nov-2022, 13:36:35 IST}}


== '''உசாத்துணை''' ==
http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=9673


https://www.dinamalar.com/news_detail.asp?id=668392
[[Category:Tamil Content]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:நாவலாசிரியர்கள்]]
[[Category:Spc]]

Latest revision as of 12:02, 13 June 2024

ம. தவசி

ம. தவசி (ஏப்ரல் 19, 1976 - மார்ச் 9, 2013) தமிழ் எழுத்தாளர். கவிதைகளும் நாவல்களும் எழுதியிருக்கிறார் மதுரை வட்டாரத்தின் கிராமத்துப் பின்புலத்தில் யதார்த்தச் சித்தரிப்புள்ள கதைகளை எழுதியவர்.

பிறப்பு, கல்வி

ம. தவசி முதுகுளத்தூரில் உள்ள இளம்செம்பூர் கிராமத்தில் மயில்சாமி - இருளாயி தம்பதியருக்குப் பிறந்தார். இவரது இயற்பெயர் ம. தவசியாண்டி. தமிழ் இலக்கியத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

ம.தவசி மதுரை 'தினபூமி’ நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.இவருடைய மனைவி பெயர் அங்காளேஸ்வரி. இவருக்கு சங்கமித்ரா, வினோத் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மறைவு

ம.தவசி புற்றுநோயின் காரணமாக உடல்நலிவுற்றார். அப்போது 'அப்பாவின் தண்டனைகள்’ என்ற புதிய நாவலை எழுதத் தொடங்கி, நிறைவு செய்தார். மார்ச் 9, 2013-ல் தன் 37 ஆவது வயதில் காலமானார். இவர் இறந்து ஓர் ஆண்டுக்குப் பின்னர், 'அப்பாவின் தண்டனைகள்’ என்ற தன்வரலாற்று நாவல் வெளிவந்தது.

இலக்கிய வாழ்க்கை

ம. தவசி

கல்லூரி மாணவராக இருக்கும்போது 'குருத்து’ என்ற கையெழுத்து மும்மாத இதழை நடத்தினார். வெவ்வேறு இலக்கிய இதழ்களில் தொடர்ந்து கவிதைகளையும் கட்டுரைகளையும் சிறுகதைகளையும் எழுதி வந்தார். சேவல் சண்டையை மையப்படுத்திக் கள ஆய்வின் வழியாகச் 'சேவல்கட்டு’ என்ற குறுநாவலை எழுதினார். சேவல் சண்டைக்காகப் பழக்கப்படுத்தப்பட்டு 'சேவல்கட்டில்’ இறக்கிவிடப்படும் இரண்டு சேவல்களுக்கு இடையில் மனிதர்களின் பகட்டு, பெருமிதம், அவமானம், மரியாதை ஆகியனவும் அகப்பட்டுக் கொள்கின்றன என்பதை வெளிப்படுத்திய நாவல் இது. இவர் 'அப்பாவின் தண்டனைகள்’ என்ற தலைப்பில் தன்வரலாற்று நாவலையும் எழுதியுள்ளார்.

இலக்கிய இடம்

ம. தவசி மதுரை வட்டாரத்து கிராமியச் சூழலை எழுதிய படைப்பாளி. தமிழில் சேவல் சண்டையைப் பற்றிச் எழுதப்பட்ட முதல் நாவல் அவருடைய சேவல்கட்டு. சி.சு.செல்லப்பாவின் வாடிவாசலுடன் அந்நாவல் ஒப்பிட்டுக் கூறப்படுகிறது.

விருதுகள்

2011-ல் இளைஞர்களுக்கு சாகித்திய அகாதமி வழங்கும் 'யுவ புரஸ்கார்’ விருதை முதன்முதலில் பெற்றவர் ம.தவசி.

நூல்கள்

சிறுகதை
  1. பனைவிருட்சி -
  2. ஊர்களில் அரவாணி - 2012
  3. பெருந்தாழி -
  4. நகரத்தில் மிதக்கும் அழியாப் பித்தம் - 2011
கவிதை
  1. உள்ளொளி - 2012
குறுநாவல்
  1. சேவல்கட்டு - 2009
நாவல்
  1. அப்பாவின் தண்டனைகள் - 2014

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:36:35 IST