under review

செய்யூர் சாரநாயகி அம்மாள்: Difference between revisions

From Tamil Wiki
(Added First published date)
 
(3 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
செய்யூர் சாரநாயகி அம்மாள் ( ) தமிழில் நீள்கதைகளை எழுதிய எழுத்தாளர். தமிழில் துப்பறியும் நாவல் எழுதிய முதல் பெண்மணி என்று கருதப்படுகிறார்
செய்யூர் சாரநாயகி அம்மாள் ( ) தமிழில் நீள்கதைகளை எழுதிய எழுத்தாளர். தமிழில் துப்பறியும் நாவல் எழுதிய முதல் பெண்மணி என்று கருதப்படுகிறார்
== வாழ்க்கை ==
== வாழ்க்கை ==
செய்யூர் சாரநாயகி அம்மாள் பற்றிய செய்திகள் ஏதும் கிடைப்பதில்லை. இவர் தசாவதார நாவல்கள் என்னும் பெயரில் பத்து நாவல்களை தொடராக எழுதினார். இவர் 1918-ல் காரைக்குடியிலிருந்து வெளியான மனோரஞ்சினி என்னும் இதழையும் நடத்தினார். [[நித்யகல்யாணி]] இவர் நாவல்களில் குறிப்பிடத்தக்கது.
செய்யூர் சாரநாயகி அம்மாள் பற்றிய செய்திகள் ஏதும் கிடைப்பதில்லை. இவர் 'தசாவதார நாவல்கள்' என்னும் பெயரில் பத்து நாவல்களை தொடராக எழுதினார். இவர் 1918-ல் காரைக்குடியிலிருந்து வெளியான மனோரஞ்சினி என்னும் இதழையும் நடத்தினார். [[நித்யகல்யாணி]] இவரது நாவல்களில் குறிப்பிடத்தக்கது.
 
== நாவல்கள் ==
== நாவல்கள் ==
* சிவபாக்கியம் அல்லது கனியாக்காதல் கனிந்த வினோதம், 1936
* சிவபாக்கியம் அல்லது கனியாக்காதல் கனிந்த வினோதம், 1936
* கோகுல சுந்தரி, 1935
* கோகுல சுந்தரி, 1935
Line 14: Line 11:
* [[நித்யகல்யாணி]]
* [[நித்யகல்யாணி]]
* சரஸ காந்தம்
* சரஸ காந்தம்
== உசாத்துணை ==
* [https://books.google.co.in/books?id=25dQDwAAQBAJ&pg=PT7&lpg=PT7&dq=%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF&source=bl&ots=TP8iYxtDX9&sig=ACfU3U3mteVfjrmYqduYxnCHRRmJ_HjTTA&hl=en&sa=X&ved=2ahUKEwil8_KatpH2AhW0SGwGHe3TCc4Q6AF6BAgLEAM#v=onepage&q=%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF&f=false விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்]


== உசாத்துணை ==
{{Finalised}}
 
{{Fndt|16-Jun-2022, 00:39:36 IST}}


* [https://books.google.co.in/books?id=25dQDwAAQBAJ&pg=PT7&lpg=PT7&dq=%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF&source=bl&ots=TP8iYxtDX9&sig=ACfU3U3mteVfjrmYqduYxnCHRRmJ_HjTTA&hl=en&sa=X&ved=2ahUKEwil8_KatpH2AhW0SGwGHe3TCc4Q6AF6BAgLEAM#v=onepage&q=%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF&f=false விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்]


{{first review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:நாவலாசிரியர்கள்]]
[[Category:நாவலாசிரியர்கள்]]
[[Category:எழுத்தாளர்கள்]]

Latest revision as of 16:17, 13 June 2024

செய்யூர் சாரநாயகி அம்மாள் ( ) தமிழில் நீள்கதைகளை எழுதிய எழுத்தாளர். தமிழில் துப்பறியும் நாவல் எழுதிய முதல் பெண்மணி என்று கருதப்படுகிறார்

வாழ்க்கை

செய்யூர் சாரநாயகி அம்மாள் பற்றிய செய்திகள் ஏதும் கிடைப்பதில்லை. இவர் 'தசாவதார நாவல்கள்' என்னும் பெயரில் பத்து நாவல்களை தொடராக எழுதினார். இவர் 1918-ல் காரைக்குடியிலிருந்து வெளியான மனோரஞ்சினி என்னும் இதழையும் நடத்தினார். நித்யகல்யாணி இவரது நாவல்களில் குறிப்பிடத்தக்கது.

நாவல்கள்

  • சிவபாக்கியம் அல்லது கனியாக்காதல் கனிந்த வினோதம், 1936
  • கோகுல சுந்தரி, 1935
  • இராமலிங்கம் (அ) இறைவன் சதியால் விளைந்த விநோதம்
  • கமலா - கண்ணன் காதற்கடிதங்கள், சம்பத் குமார் (அ) மாயாண்டித்தேவனின் மாயவலை
  • ஞானக்கொழுந்து
  • செல்லாம்பாள்
  • நித்யகல்யாணி
  • சரஸ காந்தம்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Jun-2022, 00:39:36 IST