under review

எருமை (ஊர்): Difference between revisions

From Tamil Wiki
(Created page with "எருமை எருமை என்பது ஓர் ஊர். இக்காலத்து மைசூர் சங்ககாலத்தில் எருமையூர் என்னும் தூய தமிழ்ச்சொற் பெயரோடு விளங்கியது. எருமையூரன் என்பவன் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற ந...")
 
(Added First published date)
 
(4 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
எருமை
எருமை என்பது சங்ககாலத்தில் வழங்கப்பட்ட ஓர் ஊரின் பெயர்.
== எருமை ஊர் பற்றி ==
* மைசூர் நாடும், அதன் தலை நகர் மைசூரும் சங்ககாலத்தில் 'எருமை ஊர்' என்று அழைக்கப்பட்டன.
* எருமையூரன், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை எதிர்த்துத் தோற்ற எழுவர் கூட்டணிப்படை அரசர்களில் ஒருவன்
* ”நாரறி நறவின் எருமையூரன்; வடுகர் பெருமை பேரிசை எருமை” என நக்கீரர் குறிப்பிட்டார்.
* எருமையூரில் அயிரியாறு ஓடியதாக சங்கப்பாடலில் குறிப்புள்ளது.
* எருமைக்குரிய நாடு குடநாடு என்றார் [[மாமூலனார்]]
== சங்கப் புலவர் ==
[[எருமை வெளியனார்]], [[எருமை வெளியனார் மகனார் கடலனார்]] ஆகிய சங்ககாலப் புலவர்களின் பெயரின்  முன்னொட்டாக எருமை ஊரின் பெயர் உள்ளது.
== உசாத்துணை ==
* சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை 4: புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்
 
 
 
{{Finalised}}
 
{{Fndt|03-Jun-2024, 07:49:22 IST}}


எருமை என்பது ஓர் ஊர். இக்காலத்து மைசூர் சங்ககாலத்தில் எருமையூர் என்னும் தூய தமிழ்ச்சொற் பெயரோடு விளங்கியது. எருமையூரன் என்பவன் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை எதிர்த்துத் தோற்ற எழுவர் கூட்டணிப்படை அரசர்களில் ஒருவன் (அகநானூறு 36). இதனால் எருமை என்பது ஓர் ஊர் என்பதைத் தெளிவாக உணரலாம். எருமையை 'மை' என்னும் சொல்லால் சங்கநூல்கள் வழங்குகின்றன.


{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 16:01, 13 June 2024

எருமை என்பது சங்ககாலத்தில் வழங்கப்பட்ட ஓர் ஊரின் பெயர்.

எருமை ஊர் பற்றி

  • மைசூர் நாடும், அதன் தலை நகர் மைசூரும் சங்ககாலத்தில் 'எருமை ஊர்' என்று அழைக்கப்பட்டன.
  • எருமையூரன், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை எதிர்த்துத் தோற்ற எழுவர் கூட்டணிப்படை அரசர்களில் ஒருவன்
  • ”நாரறி நறவின் எருமையூரன்; வடுகர் பெருமை பேரிசை எருமை” என நக்கீரர் குறிப்பிட்டார்.
  • எருமையூரில் அயிரியாறு ஓடியதாக சங்கப்பாடலில் குறிப்புள்ளது.
  • எருமைக்குரிய நாடு குடநாடு என்றார் மாமூலனார்

சங்கப் புலவர்

எருமை வெளியனார், எருமை வெளியனார் மகனார் கடலனார் ஆகிய சங்ககாலப் புலவர்களின் பெயரின் முன்னொட்டாக எருமை ஊரின் பெயர் உள்ளது.

உசாத்துணை

  • சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை 4: புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Jun-2024, 07:49:22 IST