மீ. சுப்ரமணிய ஐயர்: Difference between revisions
(Created page with "மீ. சுப்ரமணிய ஐயர் (பொ.யு. 19ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். இராமாயணத்தின் ஆறு காண்டங்களையும் வெண்பாக்களாக எழுதினார். == வாழ்க்கைக் குறிப்பு == சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில் மீனாட...") |
(Added First published date) |
||
(9 intermediate revisions by 5 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
மீ. சுப்ரமணிய ஐயர் (பொ.யு. | மீ. சுப்ரமணிய ஐயர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். இராமாயணத்தின் ஆறு காண்டங்களையும் வெண்பாக்களாக எழுதினார். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில் மீனாட்சி சுந்தரம் ஐயருக்கு மகனாகப் பிறந்தார். தமிழ்க்கல்வியை சுப்பராயர், செந்நெற்குடி | மீ. சுப்ரமணிய ஐயர் சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில் மீனாட்சி சுந்தரம் ஐயருக்கு மகனாகப் பிறந்தார். தமிழ்க்கல்வியை சுப்பராயர், செந்நெற்குடி வீமகவி இருவரிடமும் கற்றார். பல மாணவர்கள் இவரிடம் இலக்கண, இலக்கியப் பாடங்களைக் கற்றனர். | ||
===== மாணவர்கள் ===== | ===== மாணவர்கள் ===== | ||
* வேங்கடராமைய்யர் | * வேங்கடராமைய்யர் | ||
Line 9: | Line 7: | ||
* வினைதீர்த்தான் ஆசாரி | * வினைதீர்த்தான் ஆசாரி | ||
* சொ. முத்தையா பிள்ளை | * சொ. முத்தையா பிள்ளை | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
செய்யுள்கள் பல இயற்றினார். கம்பராமாயணத்தின் ஆறு காண்டங்களையும் வெண்பாக்களாகப் பாடினார். க.வீ.அள.மு. இராம நாதன் செட்டியார் இந்நூலை அச்சில் பதிப்பித்தார். | மீ. சுப்ரமணிய ஐயர் செய்யுள்கள் பல இயற்றினார். கம்பராமாயணத்தின் ஆறு காண்டங்களையும் வெண்பாக்களாகப் பாடினார். க.வீ.அள.மு. இராம நாதன் செட்டியார் இந்நூலை அச்சில் பதிப்பித்தார். | ||
== பாடல் நடை == | == பாடல் நடை == | ||
அயோத்தியா காண்டம் சூழ்வினைப்படலம் | அயோத்தியா காண்டம் சூழ்வினைப்படலம் | ||
<poem> | <poem> | ||
மன்னவன்சொல் அன்றேல் மறுப்பனோ நின்பணியென் | மன்னவன்சொல் அன்றேல் மறுப்பனோ நின்பணியென் | ||
Line 21: | Line 18: | ||
சொல்வாள் மலர்தாள் துதித்து | சொல்வாள் மலர்தாள் துதித்து | ||
</poem> | </poem> | ||
== சிறப்புப்பாயிரம் பாடியவர்கள் == | == சிறப்புப்பாயிரம் பாடியவர்கள் == | ||
* இராமசந்திர சாஸ்திரிகள் | * இராமசந்திர சாஸ்திரிகள் | ||
Line 32: | Line 28: | ||
* சொ. முத்தையபிள்ளை | * சொ. முத்தையபிள்ளை | ||
* வேங்கட்டராமையார் | * வேங்கட்டராமையார் | ||
== நூல் பட்டியல் == | == நூல் பட்டியல் == | ||
* இராமாயணம் வெண்பா | * இராமாயணம் வெண்பா | ||
* துர்க்காம்பாள் பதிகம் | * துர்க்காம்பாள் பதிகம் | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kupd#book1/3 தமிழ்ப்புலவர் வரிசை: சு.அ. ராமசாமிப்புலவர்] | * [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kupd#book1/3 தமிழ்ப்புலவர் வரிசை: சு.அ. ராமசாமிப்புலவர்] | ||
{{ | |||
{{Finalised}} | |||
{{Fndt|14-Sep-2023, 22:01:00 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:புலவர்கள்]] |
Latest revision as of 16:26, 13 June 2024
மீ. சுப்ரமணிய ஐயர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். இராமாயணத்தின் ஆறு காண்டங்களையும் வெண்பாக்களாக எழுதினார்.
வாழ்க்கைக் குறிப்பு
மீ. சுப்ரமணிய ஐயர் சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில் மீனாட்சி சுந்தரம் ஐயருக்கு மகனாகப் பிறந்தார். தமிழ்க்கல்வியை சுப்பராயர், செந்நெற்குடி வீமகவி இருவரிடமும் கற்றார். பல மாணவர்கள் இவரிடம் இலக்கண, இலக்கியப் பாடங்களைக் கற்றனர்.
மாணவர்கள்
- வேங்கடராமைய்யர்
- வெ.இ. இராமசாமி ஐயர்
- வினைதீர்த்தான் ஆசாரி
- சொ. முத்தையா பிள்ளை
இலக்கிய வாழ்க்கை
மீ. சுப்ரமணிய ஐயர் செய்யுள்கள் பல இயற்றினார். கம்பராமாயணத்தின் ஆறு காண்டங்களையும் வெண்பாக்களாகப் பாடினார். க.வீ.அள.மு. இராம நாதன் செட்டியார் இந்நூலை அச்சில் பதிப்பித்தார்.
பாடல் நடை
அயோத்தியா காண்டம் சூழ்வினைப்படலம்
மன்னவன்சொல் அன்றேல் மறுப்பனோ நின்பணியென்
பின்னவன் றன் செல்வமியான் பெற்றதன்றோ - என்னவிதின்
செல்வாம் வன்மின்றே சேரவிடை தாவென்றான்
சொல்வாள் மலர்தாள் துதித்து
சிறப்புப்பாயிரம் பாடியவர்கள்
- இராமசந்திர சாஸ்திரிகள்
- கிரீச பாகவதர்
- வீமசேஷ கவிராயர்
- ஆவுடையார் கோயில் க. சுப்ரமணிய ஐயர்
- வெ. இராமசாமி ஐயர்
- பரமேசுரக் குருக்கள்
- வினைதீர்த்தான் ஆசாரி
- சொ. முத்தையபிள்ளை
- வேங்கட்டராமையார்
நூல் பட்டியல்
- இராமாயணம் வெண்பா
- துர்க்காம்பாள் பதிகம்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
14-Sep-2023, 22:01:00 IST