கலாநிதி தவராஜா: Difference between revisions
From Tamil Wiki
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்) |
(Added First published date) |
||
(One intermediate revision by one other user not shown) | |||
Line 9: | Line 9: | ||
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF,_%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE ஆளுமை:கலாநிதி, தவராஜா: noolaham] | * [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF,_%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE ஆளுமை:கலாநிதி, தவராஜா: noolaham] | ||
{{ | |||
{{Finalised}} | |||
{{Fndt|24-Feb-2024, 05:40:43 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Latest revision as of 15:54, 13 June 2024
கலாநிதி தவராஜா (பிறப்பு: அக்டோபர் 9, 1963) ஈழத்துப் பெண் எழுத்தாளர், ஆசிரியர், சமூக சேவையாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
கலாநிதி தவராஜா இலங்கை அம்பமாறை மாவட்டம் துறைநீலாவணையில் நாகமுத்து, லீலாவதி இணையருக்கு அக்டோபர் 9, 1963-ல் பிறந்தார். ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை துறைநீலாவணை மகாவித்தியாயத்தில் கற்றார்.
அமைப்புப் பணிகள்
கலாநிதி தவராஜா அறநெறி ஆசிரியராகப் பணியாற்றினார். குடும்பக் கட்டுப்பாட்டு சங்கத்தில் செயற்பாட்டு உறுப்பினராகவும், முன்பள்ளி ஆசிரியராகவும் இருந்தார்.
இலக்கிய வாழ்க்கை
கலாநிதி தவராஜா 2005 முதல் எழுதி வருகிறார். இவரின் முதல் படைப்பு 2018-ல் தினகரன் பத்திரிகையில் வெளிவந்தது. பிறை எம்.எம், சக்தி எப்.எம், தென்றல், சூரியன் எப்.எம் ஆகிய வானொலிகளிலும் இவரின் ஆக்கங்கள் ஒலிபரப்பாகின.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
24-Feb-2024, 05:40:43 IST