இந்திரா செல்வநாயகம்: Difference between revisions
From Tamil Wiki
(Created page with "இந்திரா செல்வநாயகம் (பிறப்பு: 1968) ஈழத்துப் பெண் எழுத்தாளர், ஆய்வாளர். == வாழ்க்கைக் குறிப்பு == இந்திரா செல்வநாயகம் இலங்கை வவுனியா, செட்டிக்குளத்தில் செல்வநாயகம், கற்பகம் இணையருக்...") |
Logamadevi (talk | contribs) No edit summary |
||
(7 intermediate revisions by 3 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
இந்திரா செல்வநாயகம் (பிறப்பு: 1968) ஈழத்துப் பெண் எழுத்தாளர், ஆய்வாளர். | இந்திரா செல்வநாயகம் (பிறப்பு : ஏப்ரல் 8, 1968) ஈழத்துப் பெண் எழுத்தாளர், ஆய்வாளர். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
இந்திரா செல்வநாயகம் இலங்கை வவுனியா, செட்டிக்குளத்தில் செல்வநாயகம், கற்பகம் இணையருக்கு 1968- | இந்திரா செல்வநாயகம் இலங்கை வவுனியா, செட்டிக்குளத்தில் செல்வநாயகம், கற்பகம் இணையருக்கு ஏப்ரல் 8, 1968-ல் பிறந்தார். வவுனியா செட்டிக்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புவியியலை சிறப்புப்பாடமாகப் பயின்று தனது இளங்கலைமானி பட்டத்தை பெற்றார். | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
இந்திரா செல்வநாயகம் | இந்திரா செல்வநாயகம் 2003-ம் ஆண்டு முதல் எழுதி வருகிறார். பல சஞ்சிகைகளுக்குக் கட்டுரைகளை எழுதியுள்ளார். வலிகாமம் தொடர்பான ஆய்வு நூல்( 2007), 'சீரிய சிந்தனைகள்' (2017), 'சமகால உளவியல்' ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. | ||
== நூல் பட்டியல் == | == நூல் பட்டியல் == | ||
* வலிகாமம் தொடர்பான ஆய்வு நூல் | * வலிகாமம் தொடர்பான ஆய்வு நூல் | ||
Line 9: | Line 9: | ||
* சமகால உளவியல் | * சமகால உளவியல் | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* இந்திரா செல்வநாயகம்: நூலகம் | * [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE,_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D இந்திரா செல்வநாயகம்: நூலகம்] | ||
{{ | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Latest revision as of 08:36, 24 February 2024
இந்திரா செல்வநாயகம் (பிறப்பு : ஏப்ரல் 8, 1968) ஈழத்துப் பெண் எழுத்தாளர், ஆய்வாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
இந்திரா செல்வநாயகம் இலங்கை வவுனியா, செட்டிக்குளத்தில் செல்வநாயகம், கற்பகம் இணையருக்கு ஏப்ரல் 8, 1968-ல் பிறந்தார். வவுனியா செட்டிக்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புவியியலை சிறப்புப்பாடமாகப் பயின்று தனது இளங்கலைமானி பட்டத்தை பெற்றார்.
இலக்கிய வாழ்க்கை
இந்திரா செல்வநாயகம் 2003-ம் ஆண்டு முதல் எழுதி வருகிறார். பல சஞ்சிகைகளுக்குக் கட்டுரைகளை எழுதியுள்ளார். வலிகாமம் தொடர்பான ஆய்வு நூல்( 2007), 'சீரிய சிந்தனைகள்' (2017), 'சமகால உளவியல்' ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன.
நூல் பட்டியல்
- வலிகாமம் தொடர்பான ஆய்வு நூல்
- சீரிய சிந்தனைகள்
- சமகால உளவியல்
உசாத்துணை
✅Finalised Page