under review

செல்வேந்திரன்: Difference between revisions

From Tamil Wiki
(Added First published date)
 
(51 intermediate revisions by 6 users not shown)
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Selventhiran|Title of target article=Selventhiran}}
[[File:Selventhiran.jpg|thumb|செல்வேந்திரன்]]
[[File:Selventhiran.jpg|thumb|செல்வேந்திரன்]]
செல்வேந்திரன் (22.08.1982) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் சொற்பொழிவாளர். இதழியலாளராக பணிபுரிந்தவர் தற்போது ஊடக ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்.  
செல்வேந்திரன் (பிறப்பு: ஆகஸ்ட் 22, 1982) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர். இதழியலாளராக பணிபுரிந்தவர் தற்போது ஊடக ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்.  
 
== பிறப்பு, கல்வி ==
செல்வேந்திரன் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கதிரேசன், மெர்ஸிபாப்பா இணையருக்கு கடைசி மகனாக ஆகஸ்ட் 22, 1982-ல் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் இரண்டு அண்ணன்கள், இரண்டு அக்காக்கள். சாத்தான்குளம் தூயஇருதய ஆண்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை பயின்றார். குடும்பச் சூழல் காரணமாக அப்பாவின் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொடர்கல்வி திட்டத்தில் அரசியல்-அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
செல்வேந்திரன் ஆகஸ்ட் மாதம் 22, 1982 தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளத்தில் பிறந்தார். கதிரேசன் மற்றும் மெர்ஸி பாப்பா தம்பதியினருக்கு கடைசி மகன். உடன் பிறந்தவர்கள் இரண்டு அண்ணன்கள் மற்றும் இரண்டு அக்காக்கள். சாத்தான்குளம் தூய இருதய ஆண்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை பயின்றார். பின்னர் குடும்பச் சூழல் காரணமாக பள்ளிப்படிப்பு பாதியில் தடைபட்டது. அப்பாவின் தீப்பெட்டி ஆபீசில் வேலை பார்த்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொடர்கல்வி திட்டத்தில் இளங்கலை அரசியல் அறிவியலில் தேர்ச்சி பெற்றார். மனைவி திருக்குறளரசி. பிள்ளைகள் இளவெயினி மற்றும் இளம்பிறை.
செல்வேந்திரன் நவம்பர் 18, 2010-ல் திருக்குறளரசியை மணந்தார். மகள்கள் இளவெயினி, இளம்பிறை. செல்வேந்திரன் 2004-2008வரை ஆனந்த விகடனின் சர்குலேஷன் பிரிவிலும், 2009-2020வரை தி ஹிந்து(ஆங்கில நாளிதழ்) விற்பனை மற்றும் விநியோகப் பிரிவில் பணியாற்றினார். அர்த்தமண்டபம் என்ற நிறுவனத்தின் மூலம் இலக்கியம், வணிகம், சினிமா மற்றும் பிற துறைகளில் சாதித்தவர்களுக்கு தன்வரலாற்று நூல்கள் வெளிவர உதவியுள்ளார். அரசியல் கட்சிகளுக்கு அரசியல் வியூக ஆலோசகராக செயல்படுகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்களுக்கு திரைக்கதைகள், வசனங்கள் எழுதி வருகிறார்.  
 
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
2004-2008 வரை ஆனந்த விகடனின் சர்குலேஷன் பிரிவிலும், 2009-2020 வரை தி ஹிண்டு (ஆங்கில நாளிதழ்) விற்பனை மற்றும் விநியோகப் பிரிவில் பணியாற்றினார். இந்த கால கட்டங்களில் அரசியல், சமூகம், இலக்கியம் சார்ந்த கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இளமை காலத்தில் ”செம்புலம்” எனும் கையெழுத்துப் பிரதியை நடத்தினார். ஆனந்த விகடன், தி ஹிந்து தமிழ் போன்ற இதழ்களில் கட்டுரைகள் எழுதினார்.
செல்வேந்திரன் இளமை காலத்தில் "செம்புலம்" எனும் கையெழுத்துப் பிரதியை நடத்தினார். ஆனந்த விகடன், தி ஹிந்து தமிழ் ஆகியவற்றில் அரசியல், சமூகம், இலக்கியம் சார்ந்த கட்டுரைகளை எழுதினார். ஆனந்தவிகடனில் வெளியான இவரின் முடியலத்துவம் கவிதைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வந்தது. 2020-ல் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துவதற்கான பதின்பருவ வழிகாட்டி நூலான ”வாசிப்பது எப்படி” என்ற நூலை எழுதினார். 2020-ல் எழுத்தாளர் ஜெயமோகன், நண்பர்களுடன் ராஜஸ்தான் ஜெய்பூரிலிருந்து குஜராத் கட்ச் வரையான பயணத்தைப் பற்றிய பாலை நிலப்பயணம் என்ற பயணக்கட்டுரை நூலை எழுதினார். வாசிப்பு, இலக்கியம் மற்றும் விற்பனை குறித்த பல உரைகளை ஆற்றி வரும் தொழில்முறை பேச்சாளர். இவரின் உரைகள் ஜெயமோகன் தளத்தில் கட்டுரைகளாக வெளிவந்தன. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பின் தொடக்க காலத்திலிருந்து ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக உள்ளார். ப சிங்காரம், அ. முத்துலிங்கம், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், அசோகமித்திரன், சுஜாதா, சிவராமகாரந்த் ஆகியோரைத் தன் இலக்கிய ஆதர்சங்களாகக் குறிப்பிடுகிறார்.
 
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர்.. திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு திரைக்கதை, வசனங்கள் எழுதுகிறார். அர்த்தமண்டபம் என்ற நிறுவனத்தின் மூலம் இலக்கியம், வணிகம், சினிமா மற்றும் பிற துறைகளில் சாதித்தவர்களுக்கு தன்வரலாற்று நூல்கள் வெளிவர உதவுகிறார். வாசிப்பு, இலக்கியம் மற்றும் விற்பனை குறித்த பல உரைகளை ஆற்றி வருகிறார்.
 
== ஆவணப்படம் ==
== ஆவணப்படம் ==
* அஜிதனுடன் இணைந்து எழுத்தாளர் ஜெயமோகனுக்கான “நீர், நிலம், நெருப்பு” ஆவணப்படத்தைக் கொணர்ந்தார்.  
* வண்ணதாசனுக்காக "நதியின் பாடல்" எனும் ஆவணப்படத்தை இயக்கினார்.
== இலக்கிய இடம் ==
மெல்லிய கேலியும் பகடியும்கொண்ட நடையில் பயணக்கட்டுரைகள், தன்முன்னேற்றக் கட்டுரைகள் மற்றும் சமூக ஆய்வுக்கட்டுரைகளை எழுதிவருபவர்.  
== நூல்பட்டியல் ==
* முடியலத்துவம் (கவிதைத் தொகுப்பு)
* வாசிப்பது எப்படி (2020)
* பாலை நிலப்பயணம் (2020)
* நகுமோ லே பயலே (2020)
* உறைப்புளி (2020)
* பெரும்வெற்றுக் காலம் (2022)
* மேடைப் பேச்சின் பொன்விதிகள்! (2023)
===== தொகுப்பாசிரியர் =====
* மய்யம் (தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்)
===== மொழிபெயர்க்கப்பட்டவை =====
*How to Read - 'வாசிப்பது எப்படி' நூலின் ஆங்கில மொழியாக்கம்


* வண்ணதாசனுக்காக “நதியின் பாடல்” எனும் ஆவணப்படத்தை இயக்கினார்.
== இணைப்புகள் ==
 
* [https://selventhiran.blogspot.com/ செல்வேந்திரன்: வலைதளம்]
== அரசியல் செயல்பாடுகள் ==
* [https://youtu.be/S5_RNslW9Wg; https://youtu.be/1SgyN1P2Mkc வண்ணதாசன் ஆவணப்படம்]
அரசியல் கட்சிகளுக்கு அரசியல் வியூக அலோசகராக செயல்பட்டு வருகிறார்.
* [https://www.youtube.com/watch?v=yzFH5lS2Ptw&ab_channel=AlphaGKSchool-Aravenu-Kotagiri டிஜிட்டல் யுகத்தில் பிள்ளை வளர்ப்பு: செல்வேந்திரன்: சொற்பொழிவு]
* [https://www.youtube.com/watch?v=dLFiA8HI-2Y&ab_channel=PushpalataLearnEdLive வாசிப்பது எப்படி? | Writer Selventhiran | Knowledge Series | Pushpalata LearnEd | Pushpalata Schools]
* [https://www.youtube.com/watch?v=yOi813UGvFM&ab_channel=ShrutiTVLiterature நெடுங்கதைகள் உரை: செல்வேந்திரன்: ஸ்ருதிடிவி]


== சொல்முகம் ==
கோவையில் மொழிபெயர்ப்பாளர் நரேனுடன் இணைந்து சொல்முகம் என்ற வாசகர் வட்டத்தை உருவாக்கி மாதக் கூடுகைகள் நடத்தி வருகிறார். இதில் தமிழ் இலக்கியத்தின் முக்கியமான படைப்புகள் மற்றும் எழுத்தாளர்களைப் பற்றிய கலந்துரையாடல் நடைபெறுகிறது.


== இலக்கிய இடம் ==
{{Finalised}}
மெல்லிய கேலியும் பகடியும்கொண்ட நடையில் பயணக்கட்டுரைகள், தன்முன்னேற்றக் கட்டுரைகள் மற்றும் சமூகஆய்வுக்கட்டுரைகளை எழுதிவருபவர் செல்வேந்திரன். இவர் எழுதிய ''வாசிப்பது எப்படி'' என்னும் நூல் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை ஒரு தமிழ் இலக்கிய வாசகராக அதிலிருந்து பெற்ற அனுபவத்தின் வாயிலாகக் கண்டடைந்தவற்றைப் பகிர்ந்து கொள்வது. ''பாலை நிலப்பயணம்'' எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் பன்னிரெண்டு நண்பர்களுடன் ராஜஸ்தான் ஜெய்பூரிலிருந்து குஜராத் கட்ச் வரையான பயணத்தைப் பற்றிய ஒரு பயணியின் குறிப்புகள் அடங்கிய நூல். பாலைப்பயணமும், அதன் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் வரலாற்றுக் குறிப்புகளும் உள்ளடங்கியது. தொழில் முனைவு, சூழியல், இதழியல், இலக்கியம் ஆகிய துறைகளைப் பற்றி எழுதிய கட்டுரைகளும், மேடை உரைகளுமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பத்துக் கட்டுரைகளின் தொகுப்பு [**பெயர்??**]. பெரும்பாலான கட்டுரைகள் தி இந்து தமிழ் திசை நாளிதழில் வெளிவந்தன.


== படைப்புகள் ==
{{Fndt|15-Nov-2022, 13:34:17 IST}}
* வாசிப்பது எப்படி – ஜூலை 2020
* பாலை நிலப்பயணம் – ஜூலை 2020
* நகுமோ லே பயலே – ஆகஸ்ட் 2020
* உறைப்புளி – ஏப்ரல் 2020


== மொழிபெயர்க்கப்பட்டவை ==
* How to Read – ஆங்கிலம்


== இணைப்புகள் ==
[[Category:Tamil Content]]
* http://selventhiran.blogspot.com/
[[Category:எழுத்தாளர்கள்]]
* ஜெயமோகன் ஆவணப்படம்: https://youtu.be/qSuCmuDskiA
[[Category:கட்டுரையாளர்கள்]]
* வண்ணதாசன் ஆவணப்படம்: https://youtu.be/S5_RNslW9Wg; https://youtu.be/1SgyN1P2Mkc

Latest revision as of 16:26, 13 June 2024

To read the article in English: Selventhiran. ‎

செல்வேந்திரன்

செல்வேந்திரன் (பிறப்பு: ஆகஸ்ட் 22, 1982) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர். இதழியலாளராக பணிபுரிந்தவர் தற்போது ஊடக ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்.

பிறப்பு, கல்வி

செல்வேந்திரன் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கதிரேசன், மெர்ஸிபாப்பா இணையருக்கு கடைசி மகனாக ஆகஸ்ட் 22, 1982-ல் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் இரண்டு அண்ணன்கள், இரண்டு அக்காக்கள். சாத்தான்குளம் தூயஇருதய ஆண்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை பயின்றார். குடும்பச் சூழல் காரணமாக அப்பாவின் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொடர்கல்வி திட்டத்தில் அரசியல்-அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

செல்வேந்திரன் நவம்பர் 18, 2010-ல் திருக்குறளரசியை மணந்தார். மகள்கள் இளவெயினி, இளம்பிறை. செல்வேந்திரன் 2004-2008வரை ஆனந்த விகடனின் சர்குலேஷன் பிரிவிலும், 2009-2020வரை தி ஹிந்து(ஆங்கில நாளிதழ்) விற்பனை மற்றும் விநியோகப் பிரிவில் பணியாற்றினார். அர்த்தமண்டபம் என்ற நிறுவனத்தின் மூலம் இலக்கியம், வணிகம், சினிமா மற்றும் பிற துறைகளில் சாதித்தவர்களுக்கு தன்வரலாற்று நூல்கள் வெளிவர உதவியுள்ளார். அரசியல் கட்சிகளுக்கு அரசியல் வியூக ஆலோசகராக செயல்படுகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்களுக்கு திரைக்கதைகள், வசனங்கள் எழுதி வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

செல்வேந்திரன் இளமை காலத்தில் "செம்புலம்" எனும் கையெழுத்துப் பிரதியை நடத்தினார். ஆனந்த விகடன், தி ஹிந்து தமிழ் ஆகியவற்றில் அரசியல், சமூகம், இலக்கியம் சார்ந்த கட்டுரைகளை எழுதினார். ஆனந்தவிகடனில் வெளியான இவரின் முடியலத்துவம் கவிதைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வந்தது. 2020-ல் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துவதற்கான பதின்பருவ வழிகாட்டி நூலான ”வாசிப்பது எப்படி” என்ற நூலை எழுதினார். 2020-ல் எழுத்தாளர் ஜெயமோகன், நண்பர்களுடன் ராஜஸ்தான் ஜெய்பூரிலிருந்து குஜராத் கட்ச் வரையான பயணத்தைப் பற்றிய பாலை நிலப்பயணம் என்ற பயணக்கட்டுரை நூலை எழுதினார். வாசிப்பு, இலக்கியம் மற்றும் விற்பனை குறித்த பல உரைகளை ஆற்றி வரும் தொழில்முறை பேச்சாளர். இவரின் உரைகள் ஜெயமோகன் தளத்தில் கட்டுரைகளாக வெளிவந்தன. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பின் தொடக்க காலத்திலிருந்து ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக உள்ளார். ப சிங்காரம், அ. முத்துலிங்கம், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், அசோகமித்திரன், சுஜாதா, சிவராமகாரந்த் ஆகியோரைத் தன் இலக்கிய ஆதர்சங்களாகக் குறிப்பிடுகிறார்.

ஆவணப்படம்

  • வண்ணதாசனுக்காக "நதியின் பாடல்" எனும் ஆவணப்படத்தை இயக்கினார்.

இலக்கிய இடம்

மெல்லிய கேலியும் பகடியும்கொண்ட நடையில் பயணக்கட்டுரைகள், தன்முன்னேற்றக் கட்டுரைகள் மற்றும் சமூக ஆய்வுக்கட்டுரைகளை எழுதிவருபவர்.

நூல்பட்டியல்

  • முடியலத்துவம் (கவிதைத் தொகுப்பு)
  • வாசிப்பது எப்படி (2020)
  • பாலை நிலப்பயணம் (2020)
  • நகுமோ லே பயலே (2020)
  • உறைப்புளி (2020)
  • பெரும்வெற்றுக் காலம் (2022)
  • மேடைப் பேச்சின் பொன்விதிகள்! (2023)
தொகுப்பாசிரியர்
  • மய்யம் (தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்)
மொழிபெயர்க்கப்பட்டவை
  • How to Read - 'வாசிப்பது எப்படி' நூலின் ஆங்கில மொழியாக்கம்

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:34:17 IST