under review

சண்முக ஞானியார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
(3 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
சண்முக ஞானியார் (பொ.யு. 18-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார்.
சண்முக ஞானியார் (பொ.யு. 18-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார்.
== வாழ்க்கைக்குறிப்பு ==
== வாழ்க்கைக்குறிப்பு ==
சண்முக ஞானியார் திருப்பாதிரிப்புலியூர் மடத்தில் வாழ்ந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதினர்.
சண்முக ஞானியார் திருப்பாதிரிப்புலியூர் மடத்தில் வாழ்ந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதினர்.
Line 5: Line 5:
சண்முக ஞானியார் 'முருகர் அந்தாதி' நூலை எழுதினார். இதில் முப்பது கலித்துறைப்பாக்கள் உள்ளன.  
சண்முக ஞானியார் 'முருகர் அந்தாதி' நூலை எழுதினார். இதில் முப்பது கலித்துறைப்பாக்கள் உள்ளன.  
== மறைவு ==
== மறைவு ==
சண்முக ஞானியார் 1832-இல் காலமானார்.
சண்முக ஞானியார் 1832-ல் காலமானார்.
 
== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
* முருகர் அந்தாதி
* முருகர் அந்தாதி
Line 14: Line 15:
*[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்]
*[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்]


{{First review completed}}
 
 
{{Finalised}}
 
{{Fndt|16-Aug-2023, 20:17:27 IST}}
 
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 13:59, 13 June 2024

சண்முக ஞானியார் (பொ.யு. 18-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார்.

வாழ்க்கைக்குறிப்பு

சண்முக ஞானியார் திருப்பாதிரிப்புலியூர் மடத்தில் வாழ்ந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதினர்.

இலக்கிய வாழ்க்கை

சண்முக ஞானியார் 'முருகர் அந்தாதி' நூலை எழுதினார். இதில் முப்பது கலித்துறைப்பாக்கள் உள்ளன.

மறைவு

சண்முக ஞானியார் 1832-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • முருகர் அந்தாதி
  • விநாயகர் மாலை
  • சுப்பிரமணிய பரம்பரபதிகம்
  • சிவகுரு லீலை

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Aug-2023, 20:17:27 IST