under review

சந்திரசேகர முதலியார்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "சந்திரசேகர முதலியார் (பொ.யு. 18-ஆம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர். == வாழ்க்கைக் குறிப்பு == சந்திரசேகர முதலியார் உடுப்பிட்டிக் கோயிற்பற்றில் வல்லிபட்டிக் குறிச்சியில் வேளாளர...")
 
(Added First published date)
 
(3 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
சந்திரசேகர முதலியார் (பொ.யு. 18-ஆம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.  
சந்திரசேகர முதலியார் (பொ.யு. 18-ம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.  
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
சந்திரசேகர முதலியார் உடுப்பிட்டிக் கோயிற்பற்றில் வல்லிபட்டிக் குறிச்சியில் வேளாளர் மரபில் பிறந்தார். வள்ளியம்மையை மணந்தார். இவரின் மகன்கள் முத்துக்குமார முதலியார், குமாரசாமிப்புலவர். சந்திரசேகர முதலியார் வியாபாரம் செய்து வாழ்ந்தார். போர்ச்சுகீசியர் காலத்தில் வன்னியில் ஏற்பட்ட கிளர்ச்சியை ஒடுக்கியவர் சந்திரசேகர முதலியார் என்பர்.
சந்திரசேகர முதலியார் உடுப்பிட்டிக் கோயிற்பற்றில் வல்லிபட்டிக் குறிச்சியில் வேளாளர் மரபில் பிறந்தார். வள்ளியம்மையை மணந்தார். இவரின் மகன்கள் முத்துக்குமார முதலியார், குமாரசாமிப்புலவர். சந்திரசேகர முதலியார் வியாபாரம் செய்து வாழ்ந்தார். போர்ச்சுகீசியர் காலத்தில் வன்னியில் ஏற்பட்ட கிளர்ச்சியை ஒடுக்கியவர் சந்திரசேகர முதலியார் என்பர்.
==இலக்கிய வாழ்க்கை==
==இலக்கிய வாழ்க்கை==
சந்திரசேகர முதலியார் தன் வியாபாரத்தில் அடைந்த அனுபவங்களை நொண்டி நாடகம் பாடினார்.  
சந்திரசேகர முதலியார் தன் வியாபாரத்தில் அடைந்த அனுபவங்களை நொண்டி நாடகமாகப் பாடினார்.  
== மறைவு ==
== மறைவு ==
சந்திரசேகர முதலியார் தன் தொண்ணூற்றியாறாவது வயதில் காலமானார்.
சந்திரசேகர முதலியார் தன் தொண்ணூற்றியாறாவது வயதில் காலமானார்.
Line 11: Line 11:
*[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்]
*[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்]


{{ready for review}}
 
 
{{Finalised}}
 
{{Fndt|16-Aug-2023, 20:23:51 IST}}
 
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 13:59, 13 June 2024

சந்திரசேகர முதலியார் (பொ.யு. 18-ம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சந்திரசேகர முதலியார் உடுப்பிட்டிக் கோயிற்பற்றில் வல்லிபட்டிக் குறிச்சியில் வேளாளர் மரபில் பிறந்தார். வள்ளியம்மையை மணந்தார். இவரின் மகன்கள் முத்துக்குமார முதலியார், குமாரசாமிப்புலவர். சந்திரசேகர முதலியார் வியாபாரம் செய்து வாழ்ந்தார். போர்ச்சுகீசியர் காலத்தில் வன்னியில் ஏற்பட்ட கிளர்ச்சியை ஒடுக்கியவர் சந்திரசேகர முதலியார் என்பர்.

இலக்கிய வாழ்க்கை

சந்திரசேகர முதலியார் தன் வியாபாரத்தில் அடைந்த அனுபவங்களை நொண்டி நாடகமாகப் பாடினார்.

மறைவு

சந்திரசேகர முதலியார் தன் தொண்ணூற்றியாறாவது வயதில் காலமானார்.

நூல் பட்டியல்

  • நொண்டிப் பாடல்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Aug-2023, 20:23:51 IST