under review

தசாயினி நிசாந்தன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
தசாயினி நிசாந்தன் (பிறப்பு: மார்ச் 2, 1995) ஈழத்துப் பெண் எழுத்தாளர். சிறுகதைகள், சிறுவர்கதைகள் எழுதி வருகிறார்.
தசாயினி நிசாந்தன் (பிறப்பு: மார்ச் 2, 1995) ஈழத்துப் பெண் எழுத்தாளர். சிறுகதைகள், சிறார் கதைகள் எழுதி வருகிறார்.


== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
Line 5: Line 5:


== அமைப்புப் பணிகள் ==
== அமைப்புப் பணிகள் ==
தசாயினி நிசாந்தன் புளியம்பொக்கனை அறநெறி ஆசிரியரான இவர் கண்ணகி கலாமன்றத்தின் செயலாளராகவும் இருந்து சமூக சேவையும் செய்து வருகிறார்.
தசாயினி நிசாந்தன் புளியம்பொக்கனை அறநெறி ஆசிரியர்.  கண்ணகி கலாமன்றத்தின் செயலாளராகவும் இருந்து சமூக சேவையும் செய்து வருகிறார்.


== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
தசாயினி நிசாந்தன் தசாயினி கட்டுரை, சிறுகதை, சிறுவர்கதை ஆகியவை எழுதி வருகிறார். இவரின் ஆக்கங்கள் கண்டாவளை பிரதே சபையினால் வெளியிடப்பட்டுள்ள ”வளை ஓசை” மலரில் வெளிவந்துள்ளன.  
தசாயினி நிசாந்தன் கட்டுரை, சிறுகதை, சிறுவர் கதைகள்  எழுதி வருகிறார். இவரின் ஆக்கங்கள் கண்டாவளை பிரதேச சபையினால் வெளியிடப்பட்டுள்ள 'வளை ஓசை' மலரில் வெளிவந்துள்ளன.  


== விருதுகள் ==
== விருதுகள் ==
Line 16: Line 16:
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF,_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D ஆளுமை:தசாயினி, நிசாந்தன் - Noolaham]
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF,_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D ஆளுமை:தசாயினி, நிசாந்தன் - Noolaham]


{{Ready for review}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 05:13, 27 June 2024

தசாயினி நிசாந்தன் (பிறப்பு: மார்ச் 2, 1995) ஈழத்துப் பெண் எழுத்தாளர். சிறுகதைகள், சிறார் கதைகள் எழுதி வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

தசாயினி நிசாந்தன் இலங்கை நாட்டின் வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி புளியம்பொக்கனையில் நாகேந்திரம், தவமணி இணையருக்கு மார்ச் 2, 1995-ல் பிறந்தார். ஆரம்ப, இடைநிலைக்கல்வியை கிளிநொச்சி கலவெட்டித்திடல் நாகேஸ்வர வித்தியாலயத்தில் கற்றார். உயர் கல்வியை கிளிநொச்சி தருமபுரம் மத்தியக்கல்லூரியில் கற்றார்.

அமைப்புப் பணிகள்

தசாயினி நிசாந்தன் புளியம்பொக்கனை அறநெறி ஆசிரியர். கண்ணகி கலாமன்றத்தின் செயலாளராகவும் இருந்து சமூக சேவையும் செய்து வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

தசாயினி நிசாந்தன் கட்டுரை, சிறுகதை, சிறுவர் கதைகள் எழுதி வருகிறார். இவரின் ஆக்கங்கள் கண்டாவளை பிரதேச சபையினால் வெளியிடப்பட்டுள்ள 'வளை ஓசை' மலரில் வெளிவந்துள்ளன.

விருதுகள்

  • தேசிய இலக்கிய போட்டிகளில் இவரின் ஆக்கங்கள் பரிசில்களை பெற்றுள்ளன.

உசாத்துணை


✅Finalised Page