தசாயினி நிசாந்தன்: Difference between revisions
(Created page with "ஈழத்துப் பெண் எழுத்தாளர் . ==வாழ்க்கைக் குறிப்பு== ==இலக்கிய வாழ்க்கை== ==விருதுகள்== ==நூல் பட்டியல்== ==உசாத்துணை== {{Being created}}") |
No edit summary |
||
(3 intermediate revisions by the same user not shown) | |||
Line 1: | Line 1: | ||
ஈழத்துப் பெண் எழுத்தாளர் . | தசாயினி நிசாந்தன் (பிறப்பு: மார்ச் 2, 1995) ஈழத்துப் பெண் எழுத்தாளர். சிறுகதைகள், சிறுவர்கதைகள் எழுதி வருகிறார். | ||
==வாழ்க்கைக் குறிப்பு== | |||
== | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
== | தசாயினி நிசாந்தன் இலங்கை நாட்டின் வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி புளியம்பொக்கனையில் நாகேந்திரம், தவமணி இணையருக்கு மார்ச் 2, 1995-ல் பிறந்தார். ஆரம்ப, இடைநிலைக்கல்வியை கிளிநொச்சி கலவெட்டித்திடல் நாகேஸ்வர வித்தியாலயத்தில் கற்றார். உயர் கல்வியை கிளிநொச்சி தருமபுரம் மத்தியக்கல்லூரியில் கற்றார். | ||
== | |||
== அமைப்புப் பணிகள் == | |||
தசாயினி நிசாந்தன் புளியம்பொக்கனை அறநெறி ஆசிரியரான இவர் கண்ணகி கலாமன்றத்தின் செயலாளராகவும் இருந்து சமூக சேவையும் செய்து வருகிறார். | |||
== இலக்கிய வாழ்க்கை == | |||
தசாயினி நிசாந்தன் தசாயினி கட்டுரை, சிறுகதை, சிறுவர்கதை ஆகியவை எழுதி வருகிறார். இவரின் ஆக்கங்கள் கண்டாவளை பிரதே சபையினால் வெளியிடப்பட்டுள்ள ”வளை ஓசை” மலரில் வெளிவந்துள்ளன. | |||
== விருதுகள் == | |||
* தேசிய இலக்கிய போட்டிகளில் இவரின் ஆக்கங்கள் பரிசில்களை பெற்றுள்ளன. | |||
==உசாத்துணை== | ==உசாத்துணை== | ||
{{ | * [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF,_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D ஆளுமை:தசாயினி, நிசாந்தன் - Noolaham] | ||
{{Ready for review}} | |||
[[Category:Tamil Content]] |
Revision as of 16:00, 26 June 2024
தசாயினி நிசாந்தன் (பிறப்பு: மார்ச் 2, 1995) ஈழத்துப் பெண் எழுத்தாளர். சிறுகதைகள், சிறுவர்கதைகள் எழுதி வருகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
தசாயினி நிசாந்தன் இலங்கை நாட்டின் வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி புளியம்பொக்கனையில் நாகேந்திரம், தவமணி இணையருக்கு மார்ச் 2, 1995-ல் பிறந்தார். ஆரம்ப, இடைநிலைக்கல்வியை கிளிநொச்சி கலவெட்டித்திடல் நாகேஸ்வர வித்தியாலயத்தில் கற்றார். உயர் கல்வியை கிளிநொச்சி தருமபுரம் மத்தியக்கல்லூரியில் கற்றார்.
அமைப்புப் பணிகள்
தசாயினி நிசாந்தன் புளியம்பொக்கனை அறநெறி ஆசிரியரான இவர் கண்ணகி கலாமன்றத்தின் செயலாளராகவும் இருந்து சமூக சேவையும் செய்து வருகிறார்.
இலக்கிய வாழ்க்கை
தசாயினி நிசாந்தன் தசாயினி கட்டுரை, சிறுகதை, சிறுவர்கதை ஆகியவை எழுதி வருகிறார். இவரின் ஆக்கங்கள் கண்டாவளை பிரதே சபையினால் வெளியிடப்பட்டுள்ள ”வளை ஓசை” மலரில் வெளிவந்துள்ளன.
விருதுகள்
- தேசிய இலக்கிய போட்டிகளில் இவரின் ஆக்கங்கள் பரிசில்களை பெற்றுள்ளன.
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.