under review

ஞானமனோகரி: Difference between revisions

From Tamil Wiki
(Corrected errors in article)
 
(4 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
ஞானமனோகரி ஈழத்துப் பெண் எழுத்தாளர்.
ஞானமனோகரி ஈழத்துப் பெண் சிறார் எழுத்தாளர். குழந்தைகளுக்கான பாடல்களை எழுதினார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
ஞானமனோகரி இலங்கை நாட்டின் கிழக்குப் பகுதியில் சந்திரசேகரம்பிள்ளைக்கு மகளாகப் பிறந்தார். திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில் பயின்றார்.  
ஞானமனோகரி இலங்கை நாட்டின் கிழக்குப் பகுதியில் ஸ்ரீகந்தராஜா சந்திரசேகரம்பிள்ளைக்கு மகளாகப் பிறந்தார். திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில் பயின்றார்.


== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
ஞானமனோகரி ஆக்கங்கள் ஆன்மீகச் சிந்தனைகளை உள்ளடக்கியது. இவர் இளம் தளிர்களுக்கான இனிய பாடல்கள், குழந்தைகளுக்கு இனிய பாடல்களும் விளக்கங்களும், ஆத்ம துளிகள் ஆகிய நூல்களை வெளியிட்டார்.
ஞானமனோகரி ஆன்மீகச் சிந்தனைகளை உள்ளடக்கிய படைப்புகளை எழுதினார். 'இளம் தளிர்களுக்கான இனிய பாடல்கள்', 'குழந்தைகளுக்கு இனிய பாடல்களும் விளக்கங்களும்', 'ஆத்ம துளிகள்' ஆகிய நூல்களை வெளியிட்டார்.


== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
Line 13: Line 14:
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF,_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE ஆளுமை:ஞானமனோகரி, ஸ்ரீகந்தராஜா - Noolaham]
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF,_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE ஆளுமை:ஞானமனோகரி, ஸ்ரீகந்தராஜா - Noolaham]


{{Being created}}
 
 
{{Finalised}}
 
{{Fndt|26-Jun-2024, 04:55:01 IST}}
 
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 01:04, 27 June 2024

ஞானமனோகரி ஈழத்துப் பெண் சிறார் எழுத்தாளர். குழந்தைகளுக்கான பாடல்களை எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

ஞானமனோகரி இலங்கை நாட்டின் கிழக்குப் பகுதியில் ஸ்ரீகந்தராஜா சந்திரசேகரம்பிள்ளைக்கு மகளாகப் பிறந்தார். திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில் பயின்றார்.

இலக்கிய வாழ்க்கை

ஞானமனோகரி ஆன்மீகச் சிந்தனைகளை உள்ளடக்கிய படைப்புகளை எழுதினார். 'இளம் தளிர்களுக்கான இனிய பாடல்கள்', 'குழந்தைகளுக்கு இனிய பாடல்களும் விளக்கங்களும்', 'ஆத்ம துளிகள்' ஆகிய நூல்களை வெளியிட்டார்.

நூல் பட்டியல்

  • இளம் தளிர்களுக்கான இனிய பாடல்கள்
  • குழந்தைகளுக்கு இனிய பாடல்களும் விளக்கங்களும்
  • ஆத்ம துளிகள்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Jun-2024, 04:55:01 IST