பாண்டிக் கோவை
பாண்டிக் கோவை (பொ.யு. 8-ம் நூற்றாண்டு) மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் நெடுமாறனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்டது. தமிழின் முதல் கோவை நூல். இதை இயற்றியவர் யார் என்று தெரியவில்லை. இறையனார் களவியல் உரையில் பாண்டி கோவையின் பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.
ஆசிரியர்
பாண்டிக் கோவையை இயற்றியவர் பெயர் அறியவரவில்லை.
நூல் அமைப்பு
பாண்டிக்கோவை 325 பாடல்களால் ஆனது. களவொழுக்கம் பற்றி 239 பாடல்களும், கற்பொழுக்கம் பற்றி - 240 86 பாடல்களும் கொண்டது.
பாடல் நடை
களவு
பா அடியாைனப் பராங்குசன் பாழிப் பைக தணித்த
தூ வடிேவல் மன்னன் கன்னித் துைற சுரும்பார் குவைளப்
பூ அடி வாள் நெடும் கண் இைமத்தன பூமி தன் மேல்
சவடி தேய்வ கண்டேன்டன் தய்வம் அல்ல அளிச்சேயிழையே 3
கற்பு=
முளி தரு வேல் நல் கண் கானவர் ஆர்ப்ப முகில் கணங்கள்
தளி தரு தண் சிலம்பா தக்கது அன்று தாரணி தன்மேல்
அளி தரு செங்கோல் அரிகேசரி அம் தண் கூடல் அன்ன
ஒளி தரு வாள் நுதலாள் நைய இவ்வாறு ஒழுகுவேத 321
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.