பி.டி. சீனிவாச ஐயங்கார்

From Tamil Wiki

பி. டி. சீனிவாச ஐயங்கார் (P.T.Srinivasa Iyengar)(1863–1931) வரலாற்றாய்வாளர்,மொழியியல் அறிஞர்,கல்வியாளர் ஆவார். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்கள் எழுதினார். இந்திய வரலாறு இந்தியாவை மையப்படுத்தி மட்டுமே எழுதப்பட்டு வந்த காலத்தில் தென்னிந்திய வரலாற்றில் முதன்மை ஆய்வுகளை செய்த முன்னோடி.

பிறப்பு, கல்வி

சீனிவாச ஐயங்கார் 1863-ல் தஞ்சையை அடுத்துள்ள பாபநாசத்தில் பிறந்தார் ஆரம்பக் கல்வியை தென்னைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார் பாபநாசத்தில் உயர்நிலைக் கல்வி முடித்தார் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் முதுகலைp பட்டம் பெற்றார் ஆங்கிலம் வடமொழி என்ற புலமைப் பெற்ற ஆசிரியர் இயற்பியல் பயிற்சிக் கல்லூரியின் முதல்வராக பொறுப்பேற்றார் அங்கு ஆங்கில பேராசிரியராக இருந்தார் ஆங்கிலத்தில் மாணவர்களுக்கு பயிற்சி நூல் ஒன்றையும் எழுதினார் தெலுங்கு மொழி மாணவர்கள் லாங்குவேஜ் டு என்ற தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் திட்டக்குழு உறுப்பினர்களின் நியமனம் பெற்றார்

தனி வாழ்க்கை

வரலாற்றாய்வு

சீனிவாசன் இந்தியத் தத்துவங்களின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். 1990-ல் அவுட்லைன்ஸ் ஆப் இந்தியன் விலாசபி என்ற நூலை வெளியிட்டார் அது இந்திய தத்துவங்களின் கூறுகளைப் பற்றிய அறிமுக நூலாக இருந்தது. பிரம்ம ஞான சபை அதை வெளியிட்டது. தொடர்ந்து  பண்டைய இந்தியாவில் மந்திரங்கள் எப்படி மக்களின் வாழ்வியல் தாக்கம் செலுத்தினார் என்பது பற்றிய ஆய்வுகளை முன்வைத்தார். 'ஆரிய' என்ற சொல் எத்தனை முறை பயின்று வந்துள்ளது என்பதையும் 'ஆரிய' என்பது ஓர் இனத்தைக் குறிக்கவில்லை என்பதையும் விளக்கினார் தென்னிந்திய வரலாறு பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு, கல்வெட்டுகள் செப்பேடுகள் இலக்கிய ஆதாரங்கள் களப்பணிகள் மூலமாகத்  தனது ஆய்வுக்கு தேவையான தரவுகளை திரட்டினார்.  அவற்றை முழுமைப்படுத்தி தொகுத்து நூல்களாக எழுதினார்.

1920 இல் வெளியான 'பல்லவர்கள் சரிதம்' பல்லவர்களை பற்றி கூறும் மிக விரிவான ஆய்வு நூல். அந்நூலில் பல்லவர்கள் குறும்பர்கள் வழி வந்தவர்கள் என்ற சிலது கருத்தை மறுத்து பல்லவர்களை ஆரிய பண்பாட்டை தென்னிந்தியாவின் பரப்ப உதவினர் என்ற வாதத்தை முன்வைத்தார். பல இதழ்களிலும் ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதினார். கருத்தரங்குகளில் சொற்பொழிவாற்றினார். 'Pre Aryan Tamil Culture' என்ற தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழக கழகத்தின் இவர் நிகழ்த்திய சொற்பொழிவு அறிஞர்கள் பலராலும் பாராட்டப்பட்டது. 'Pre Aryan Tamil Culture' என்ற நூலில் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் மக்களின் தொழில் வாழ்க்கை முறையை ஒட்டி நிலங்களை ஐந்து வகையாக பிரித்திருந்தனர் என்பதையும் அதன் நிலப்பரப்பில் வளர்ச்சியடைந்த தொழில்கள், மாந்தர்கள் பற்றிய குறிப்புகளை முதல் முதலில் இலக்கியத்தில் பதிவு செய்தது தமிழில் மட்டும் தான் என்பதையும் பதிவு செய்தார்.  'History of the Tamils from the earliest to 600 AD' நூலில்

ஆய்வு முடிவுகள்

சீனிவாச ஐயங்காரின் ஆய்வு முடிவுகள் சிந்திக்க தகுந்தவை.  பல இடங்களுக்கும் நேரில் சென்று அகழாய்வு பணிகளில் ஈடுபட்டார் புதிய கற்காலத்தைச் சேர்ந்த மண் தாழிகள் முதுமக்கள் தாழிகள் பலவற்றைக் கண்டறிந்தார். தென்னிந்தியாவில் தான் முதன்முதலில் இரும்பும் அதன் பயனும் கண்டறியப்பட்டது என்பது இவரது ஆய்வு  முடிவு பழங்கால கல்வெட்டுகள் மலைகளில் குகைகளில் காணக் கிடைக்கும் அக்கால எடுத்த ஆதாரங்கள் மூலம் மலையைக்  கிள்ளி அத்தை குறிக்க மலையிலும் கடினமான ஒரு உலோகத்தை மனிதன் பயன்படுத்தி தீர்க்க வேண்டும் அதுவே இரும்பு என்பது இவரது கருத்து  தற்காலத்தில் இந்தியா என்ற தனது நூலில் மனிதனின் தோற்ற வரலாற்றை டார்வின் பரிணாமக் கொள்கையை அடிப்படையாய் வைத்து ஆராய்வதை விட மானிடவியலின் அடிப்படையில் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார் ஆதி மனிதன் தோன்றிய இடம் எதுவாக இருக்கும் என்ற வினாவிற்கு தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமாக புதிய கற்கால மனிதனின் ஈமச்சடங்கு இச்சங்கள் கிடைக்கின்றன அதனால் மனிதன் இம்மாவட்டத்தில் தான் பழைய கற்காலம் முதல் தற்காலம் வரை வசித்தார்கள் என்ற கருத்தை தெரிவிக்கிறார்


பழங்காலத்தில் மனிதனின் மொழி ஒரு வார்த்தையே ஒரு பொருளைத் தரும் பாக்கியமாக இருந்தது அத்தகைய மொழி தென் அமெரிக்கா பழங்குடி மக்களிடையே நிலவுகிறது  தற்கால இந்தியாவின் பேச்சு மொழிகள் அனைத்தும் ஒரே மொழி குடும்பத்தைச் சேர்ந்தவை  இந்திய ஜப்பானிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை அல்ல  இந்தியாவின் பூர்வீக குடிமக்கள் தமிழர்களை ஆரியர் என்று தனித்து ஓர் இனம் இல்லை தெடகத்திலிருந்து வட இந்தியாவிற்கு சென்றவர்களே பின்னர் ஆனார்கள்  தமிழர்களின் நாகரிகம் மிகப் பழமையான நாகரீகம் வட இந்தியாவுக்கு அப்பாலும் பல வெளிநாடுகளுடன் வியாபார தொடர்புகள் கொண்டிருந்தார்கள்  தமிழகம் வணிகத்தொடர்பு கொண்டிருந்ததை 1940களில் அரிக்கமேட்டில் நிகழ்ந்த அகழாய்வு உறுதி செய்தது



இலக்கிய வாழ்க்கை

நூல்கள்

உசாத்துணை

{Being created}}