under review

108 சிவ தாண்டவ விளக்கம்-தண்டகரேசிதம்

From Tamil Wiki
தண்டகரேசிதம் (கோலோச்சு)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - தண்டகரேசிதம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று தண்டகரேசிதம். தமிழில் இது 'கோலோச்சு' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது நாற்பத்தியொன்றாவது கரணம்.

சிவனின் ஆடல்

தண்டகம் போல கைகளை நீட்டியும், வளைத்தும் வைத்து, தண்டபாதசாரியால் ஆடுவது தண்டகரேசிதம் என அழைக்கப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page