under review

108 சிவ தாண்டவ விளக்கம்-சகடாஸ்யம்

From Tamil Wiki
சகடாஸ்யம் (உருளி)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும் கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - சகடாஸ்யம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று சகடாஸ்யம். தமிழில் இது 'உருளி' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது நூற்றி ஏழாவது கரணம்.

சிவனின் ஆடல்

கால், கை, உடல் இவற்றை வண்டிச் சக்கரம் போல அமைத்து முகத்தை திரிபதாகை போல் அமைத்து ஆடுவது சகடாஸ்யம்.

உசாத்துணை


✅Finalised Page