under review

வேலுப்பிள்ளை

From Tamil Wiki

வேலுப்பிள்ளை (திருக்கோணமலை) (19-ம் நூற்றாண்டு) இலங்கையைச் சேர்ந்த தமிழ், சைவ அறிஞர், சிற்றிலக்கியப் புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை திருக்கோணமலையில் 19-ம் நூற்றாண்டில் வேலுப்பிள்ளை பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

தனிப்பாடல்கள் பல எழுதினார். சிற்றிலக்கிய வகைமையான கும்மியைக் கொண்டு 'திறான்ஸ்வால் யுத்தக் கும்மி' பாடினார்.

நூல்கள் பட்டியல்

  • திறான்ஸ்வால் யுத்தக் கும்மி

உசாத்துணை


✅Finalised Page