இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள்-2015
From Tamil Wiki
இலக்கியச் சிந்தனை அமைப்பு பிப்ரவரி 28, 1970-ல் தொடங்கப்பட்டது. இலக்கிய ஆர்வலர்களான ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இவ்வமைப்பைத் தொடங்கினர். தமிழ் இதழ்களில் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டது. சிறந்த சிறுகதையை எழுதிய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்
இலக்கியச் சிந்தனை சிறுகதைகள் பட்டியல்-2015
மாதம் | சிறுகதைத் தலைப்பு | ஆசிரியர் | இதழ் |
---|---|---|---|
ஏப்ரல் | புத்தருக்கும் அடிசறுக்கும்! | வைரமுத்து | குமுதம் |
மே | மேன் மக்கள் | அய்க்கண் | நமது செட்டிநாடு |
ஜூலை | தந்தை | பா. சந்திரசேகர் | தினமணி கதிர் |
ஜூலை | எதிர்பாரத உதவி! | க. சங்கர் | கல்கி |
ஆகஸ்ட் | ஊர்மிளை | எஸ்.எம்.ஏ. ராம் | கணையாழி |
ஆகஸ்ட் | கானல் நீர் கனவுகள் | எஸ். செல்வசுந்தரி | கணையாழி |
ஆகஸ்ட் | அதுதான் பரிசு! | இ. வில்சன் | தினமணி கதிர் |
செப்டம்பர் | விழல் | கீதா சீனிவாசன் | தினமணி கதிர் |
அக்டோபர் | அவரவர் தர்மம் | பா. சந்திரசேகர் | தினமணி கதிர் |
நவம்பர் | அழுக்கு | பொன்னீலன் | ஓம்சக்தி தீபாவளி மலர் |
நவம்பர் | இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள... | ஹரணி | தினமணி கதிர் |
நவம்பர் | கைமாத்து | உஷாதீபன் | தினமணி கதிர் |
2015-ம் ஆண்டின் சிறந்த சிறுகதை
2015-ம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக, எஸ். செல்வசுந்தரி எழுதிய ‘கானல் நீர்க் கனவுகள்’ தேர்ந்தெடுக்கப்பட்டது. நெல்லை ஜெயந்தாஇக்கதையைத் தேர்ந்தெடுத்தார்.
உசாத்துணை
✅Finalised Page