ஜனாபிமானி
From Tamil Wiki
ஜனாபிமானி (1908) சென்னையில் இருந்து வெளிவந்த அரசியல் மாத இதழ்.
வெளியீடு
1908-ல் தொடங்கிய ஜனாபிமானி ஜி.ஏ.வைத்தியநாதன் என்பவரால் நடத்தப்பட்டது.கல்வி, ஆன்மீகம், நாட்டுநடப்பு, வணிகம், பொதுக்குறிப்பு என பலதரப்பட்ட சமகாலச் செய்திகளை அளித்தது
உசாத்துணை
✅Finalised Page