under review

மலைமகள்

From Tamil Wiki
Revision as of 20:09, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Category:நாவலாசிரியர்கள் சேர்க்கப்பட்டது)

மலைமகள் ( ) தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர். (மலைமகள் என்ற பெயரில் பிற்காலத்தில் இலங்கைப் பெண் எழுத்தாளர் ஒருவரும் எழுதியிருக்கிறார்[1])

வாழ்க்கை

மலைமகள் என்ற பெயரில் எழுதியவரின் பெயர் தெரியவில்லை. இவர் தொடக்ககால பெண் நாவலாசிரியர்களில் ஒருவர். இவர் 1941-ல் முரளிதரன் என்னும் நாவலை எழுதினார். இது மாமியார்கொடுமைக்கு ஆளாகும் மருமகள்பற்றிய கதை.

படைப்புகள்

  • முரளிதரன் - 1941
  • அமிர்தவள்ளி

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page