being created

புதியமாதவி

From Tamil Wiki

புதியமாதவி(மல்லிகா) மும்பையை வாழிடமாகக் கொண்ட தமிழ்க்கவிஞர், எழுத்தாளர்.

பிறப்பு,கல்வி

மல்லிகா பி எஸ்.வள்ளிநாயகம்-வடிவம்மாள். தம்பதியருக்கு மார்ச் 17, 1956 அன்று மூன்றாவது மகளாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 5 சகோதரிகள், ஒரு சகோதரர். பெற்றோர் இருவரும் திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையைச் சேர்ந்தவர்கள். மும்பை மெர்கண்டைல் பேங்க் லிமிட்டெட் வங்கியில் பணியாற்றினார். அண்ணாவின் திராவிட அரசியலோடு தொடர்புடையவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மும்பைக் கிளையைத் தொடங்கினார். மும்பையில் ஆரம்பித்தவர்.

மல்லிகா தாராவி நகர்மன்ற பள்ளியில் ஆரம்பக்கல்வியும், பத்தமடை இராமசேஷய்யர் உயர் நிலைப்பள்ளியில் உயர்நிலைகல்வியும் கற்றார். புதுமுக வகுப்பும் , இளம்கலை பாளையங்கோட்டை சாராள் தக்கர் பெண்கள் கல்லூரியில் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். தமிழ் இலக்கியம் .



தனிவாழ்க்கை

மல்லிகா 1980-ல் வங்கியில் HSBC வங்கியில் பணியில் சேர்ந்தார். வங்கியில் அம்பாசிடர் விருது பெற்றார் . 2004-ல் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

1982-ல் சங்கர நயினாரை திருமணம் செய்துகொண்டார். சங்கரநயினார் ONGC நிறுவனத்தில் துணைப் பொது ) மேலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு ஒரு மகள் ப்ரியதர்சிநி ;மகன் வள்ளி மனோரஞ்சன்.

இலக்கிய வாழ்க்கை

1982

விருதுகள்

இலக்கிய இடம்

படைப்புகள்

கவிதைகள்

சூரியபயணம் – (2000) (ராஜா பதிப்பகம், மும்பை)

ஹேராம் –(2003) (மராத்திய மா நில தமிழ் எழுத்தாளர் மன்றம், மும்பை)

நிழல்களைத் தேடி – (2005) (அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை)

ஐந்திணை –(2011) (இருவாட்சி, சென்னை )

மெளனத்தின் பிளிறல் – (2015) (எழுத்து அமைப்பு. சென்னை)

பாலைத்திணை – (2019) (அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை)

அவள்களின் நாட்குறிப்புகள் 2020- அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்)

கதவுகள் திறக்கும் வானம் – மொழியாக்க கவிதைகள் 2015 (இந்தியப்பெண்கவிஞர்களின் கவிதைகள்) (காவ்யா பதிப்பகம், சென்னை)

புனைவு

மின்சாரவண்டிகள் – சிறுகதைகள் தொகுப்பு (2005)(மருதா பதிப்பகம் – சென்னை)

தனியறை – சிறுகதைகள் தொகுப்பு (2007) (மருதா பதிப்பகம், சென்னை)

புதிய ஆரம்பங்கள் – சிறுகதைகள் தொகுப்பு (2007) (மருதா பதிப்பகம் , சென்னை)

பெண் வழிபாடு – சிறுகதைகள் தொகுப்பு (2013) (இருவாட்சி – சென்னை)

ரசூலின் மனைவியாகிய நான் – சிறுகதைகள் தொகுப்பு. (2019) (காவ்யா பதிப்பகம், சென்னை)

பச்சைக்குதிரை – நாவல் (2019) (அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை)

சிறகொடிந்த வலசை – நாவல் 2021 (அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்,சென்னை)

அ-புனைவுகள்

17) சிறகசைக்கும் கிளிக்கூண்டுகள் – இலக்கிய சமூகவியல்– கட்டுரைகள்

(2012)

(வள்ளிசுந்தர் பதிப்பகம், சென்னை)

18) மழைக்கால மின்னலாய் – இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் (2008)

(ராஜம் வெளியீடு- சென்னை)

19) ஊமைத்தசும்புகள் – பெண்ணியம் தலித்தியம் கட்டுரைகள் (2008)

( நடராஜ் பப்ளிகேஷன்ஸ், சென்னை)

20) செய்திகளின் அதிர்வலைகள் – அரசியல் கட்டுரைகள் (2011)

(வள்ளிசுந்தர் பதிப்பகம், சென்னை)

21) பெண்ணுடல் பேராயுதம் – பெண்ணியக் கட்டுரைகள் (2016)

(இருவாட்சி, சென்னை)

22) சங்கமி – பெண்ணிய உரையாடல்கள் (2019).சர்வதேசப் பெண்

ஆளுமைகள் , நேர்காணல்களின் மொழியாக்கம்.

(தொகுப்பாசிரியர்: ஊடறு றஞ்சியுடன் இணைந்து)

(காவ்யா பதிப்பகம், சென்னை)

23) சைத்யபூமி – மராட்டிய மண்ணில் தலித்திய வரலாறு

கட்டுரைகள் . (அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் வெளியீடு,

2022)

மொழியாக்கம்:

24) காலகில்லா (மராத்திமொழியில் புதியமாதவியின் கவிதைகள்)

2021 publisher :Lokvangmaya Griha, Prabhadevi, Mumbai )

 25) பச்சைக்குதிரை நாவல் “horseleap” என்ற தலைப்பில்

ஆங்கிலத்தில் மொழியாக்கம் பெற்று ozone books

வெளியிட்டுள்ளது.



உசாத்துணை

https://www.vaarppu.com/interview/3062









🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.