டி.எஸ்.சொக்கலிங்கம்
From Tamil Wiki
டி. எஸ். சொக்கலிங்கம் ( 3 மே 1899 - 6 ஜனவரி 1966) இதழியலாளர், எழுத்தாளர், மொழிபெயப்பாளர் மற்றும் விடுதலைப்போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டாளரும் காந்தியவாதியுமாக இருந்தார். விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். காந்தி என்னும் இதழை நடத்தினார். தினமணி இதழின் ஆசிரியராக இருந்தார். பின்னர் தினசரி, மணிக்கொடி ஆகிய இதழ்களை நடத்தினார். டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நாவலை முழுமையாக மொழியாக்கம் செய்தார்
பிறப்பு, கல்வி