எலிசபெத் சேதுபதி: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
Line 3: | Line 3: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
எலிசபெத் சேதுபதி (Elisabeth Sethupathy, Born - Barnoud Elizabeth) (மார்ச் 12, 1952 - பிப்ரவரி 11, 2018) பிரான்ஸை சேர்ந்த பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர், பிரெஞ்சு தமிழாய்வாளர். பக்தி இலக்கியங்களின் ஒன்றான தேவாரத்தைப் பற்றி ஆய்வு செய்தவர். பிரெஞ்சு மக்கள் தமிழ் எளிமையாக கற்பது வேண்டி புத்தகம் ஒன்றை பிரெஞ்சில் எழுதியவர். பிரான்ஸ் பல்கலைக்கழகத்தில் கீழைத்தேய மொழிகள் [Oriental studies] பிரிவில் பேராசிரியையாக பணியாற்றியவர். | எலிசபெத் சேதுபதி (Elisabeth Sethupathy, Born - Barnoud Elizabeth) (மார்ச் 12, 1952 - பிப்ரவரி 11, 2018) பிரான்ஸை சேர்ந்த பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர், பிரெஞ்சு தமிழாய்வாளர். பக்தி இலக்கியங்களின் ஒன்றான தேவாரத்தைப் பற்றி ஆய்வு செய்தவர். பிரெஞ்சு மக்கள் தமிழ் எளிமையாக கற்பது வேண்டி புத்தகம் ஒன்றை பிரெஞ்சில் எழுதியவர். பிரான்ஸ் பல்கலைக்கழகத்தில் கீழைத்தேய மொழிகள் [Oriental studies] பிரிவில் பேராசிரியையாக பணியாற்றியவர். | ||
== பிறப்பு, கல்வி == | |||
எலிசபெத் சேதுபதி பிரான்ஸில் மார்ச் 12, 1952 ஆம் ஆண்டு பிறந்தார். எலிசபெத் சேதுபதி, பிரான்சுவா குரோ அவர்களின் மாணவி ஆவார். | |||
== தனிவாழ்க்கை == | |||
எலிசபெத் சேதுபதி 1980 களில் தமிழ் அகதிகளிற்கான நிர்வாகரீதியான மொழிபெயர்ப்பாளராக செயற்பட்டவர். Inalco (Institut national des langues et civilisations orientales) -ல் தமிழ் மொழிப் பிரிவிற்கு பொறுப்பாளராக 1984 முதல் மறையும்வரை பணியாற்றிய எலிசபெத் சேதுபதி, இந்நிறுவனத்தின் தெற்காசிய மொழி – பண்பாட்டு மையத்தின் இயக்குனராக 2010 முதல் நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். | |||
ஈழத் தமிழரான உதயணன் சேதுபதியை மணம் முடித்தார். இவர்களுக்கு வித்யா என்ற மகள் இருக்கிறார். | |||
== இலக்கிய பணி == | |||
எலிசபெத் சேதுபதி முப்பத்தைந்து ஆண்டுகளாக, பிரஞ்சுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழியைக் கற்பித்துவந்த பேராசிரியார். தேவாரம் பாடும் ஓதுவார் களை பற்றி பிஎச்.டி ஆய்வறிக்கை எழுதியுள்ளார். மாணவர்கள் தமிழ் மொழியைப் பயில்வதற்கான இரண்டு நுால்களை எழுதியிருக்கிறார். கி. ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’ நாவல், ஷோபாசக்தியின் வெள்ளிக்கிழமை மற்றும் BOX கதை புத்தகத்தையும் பிரஞ்சுக்கு மொழிபெயர்த்துள்ளார். | |||
பாரிஸ் BULAC நுாலகத்தில் (Bibliothèque universitaire langues civilisations) தமிழின் நவீன இலக்கிய எழுத்தாளர்கள் அனைவரதும் நுால்களைக் கிடைக்கச் செய்ததில் எலிசபெத் அவர்களுக்கு பெரும் பங்குண்டு. | |||
== நூல்பட்டியல் == |
Revision as of 20:07, 11 September 2022
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
எலிசபெத் சேதுபதி (Elisabeth Sethupathy, Born - Barnoud Elizabeth) (மார்ச் 12, 1952 - பிப்ரவரி 11, 2018) பிரான்ஸை சேர்ந்த பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர், பிரெஞ்சு தமிழாய்வாளர். பக்தி இலக்கியங்களின் ஒன்றான தேவாரத்தைப் பற்றி ஆய்வு செய்தவர். பிரெஞ்சு மக்கள் தமிழ் எளிமையாக கற்பது வேண்டி புத்தகம் ஒன்றை பிரெஞ்சில் எழுதியவர். பிரான்ஸ் பல்கலைக்கழகத்தில் கீழைத்தேய மொழிகள் [Oriental studies] பிரிவில் பேராசிரியையாக பணியாற்றியவர்.
பிறப்பு, கல்வி
எலிசபெத் சேதுபதி பிரான்ஸில் மார்ச் 12, 1952 ஆம் ஆண்டு பிறந்தார். எலிசபெத் சேதுபதி, பிரான்சுவா குரோ அவர்களின் மாணவி ஆவார்.
தனிவாழ்க்கை
எலிசபெத் சேதுபதி 1980 களில் தமிழ் அகதிகளிற்கான நிர்வாகரீதியான மொழிபெயர்ப்பாளராக செயற்பட்டவர். Inalco (Institut national des langues et civilisations orientales) -ல் தமிழ் மொழிப் பிரிவிற்கு பொறுப்பாளராக 1984 முதல் மறையும்வரை பணியாற்றிய எலிசபெத் சேதுபதி, இந்நிறுவனத்தின் தெற்காசிய மொழி – பண்பாட்டு மையத்தின் இயக்குனராக 2010 முதல் நான்கு ஆண்டுகள் பணியாற்றினார்.
ஈழத் தமிழரான உதயணன் சேதுபதியை மணம் முடித்தார். இவர்களுக்கு வித்யா என்ற மகள் இருக்கிறார்.
இலக்கிய பணி
எலிசபெத் சேதுபதி முப்பத்தைந்து ஆண்டுகளாக, பிரஞ்சுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழியைக் கற்பித்துவந்த பேராசிரியார். தேவாரம் பாடும் ஓதுவார் களை பற்றி பிஎச்.டி ஆய்வறிக்கை எழுதியுள்ளார். மாணவர்கள் தமிழ் மொழியைப் பயில்வதற்கான இரண்டு நுால்களை எழுதியிருக்கிறார். கி. ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’ நாவல், ஷோபாசக்தியின் வெள்ளிக்கிழமை மற்றும் BOX கதை புத்தகத்தையும் பிரஞ்சுக்கு மொழிபெயர்த்துள்ளார்.
பாரிஸ் BULAC நுாலகத்தில் (Bibliothèque universitaire langues civilisations) தமிழின் நவீன இலக்கிய எழுத்தாளர்கள் அனைவரதும் நுால்களைக் கிடைக்கச் செய்ததில் எலிசபெத் அவர்களுக்கு பெரும் பங்குண்டு.