ஆ. சிவசுப்பிரமணியன்

From Tamil Wiki
Revision as of 12:23, 10 May 2022 by Muthukumar M (talk | contribs)

// under construction//

தமிழகத்தின் மிக முக்கியமான பண்பாட்டு ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன். அரை நூற்றாண்டுக் காலமாகத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அசைவுகளை அவதானித்தும் ஆவணப்படுத்தியும் வருபவர். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர்; நாட்டாரியலின் முன்னோடியான நா.வானமாமலையின் மாணவர்; பொதுவுடமைச் சிந்தாந்தத்தில் ஈடுபாடுகொண்டவர்.

பிறப்பு, இளமை

தனிவாழ்க்கை

குடும்பம்

இலக்கியப் பங்களிப்பு

ஆய்வுகள்

நாவல்கள்

இலக்கிய முக்கியத்துவம்

விருதுகள்

படைப்புகள்

ஆய்வுநூல்கள்

உசாத்துணை