ஆ. சிவசுப்பிரமணியன்: Difference between revisions
Muthukumar M (talk | contribs) |
Muthukumar M (talk | contribs) |
||
Line 15: | Line 15: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
https://www.vikatan.com/arts/literature/142171-interview-with-writer-asivasubramanian | https://www.vikatan.com/arts/literature/142171-interview-with-writer-asivasubramanian | ||
https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/535372-prof-a-interview-with-sivasubramanian.html |
Revision as of 18:58, 10 May 2022
// under construction//
தமிழகத்தின் மிக முக்கியமான பண்பாட்டு ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன். அரை நூற்றாண்டுக் காலமாகத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அசைவுகளை அவதானித்தும் ஆவணப்படுத்தியும் வருபவர். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர்; நாட்டாரியலின் முன்னோடியான நா.வானமாமலையின் மாணவர்; பொதுவுடமைச் சிந்தாந்தத்தில் ஈடுபாடுகொண்டவர்.
பிறப்பு, இளமை
தனிவாழ்க்கை
குடும்பம்
இலக்கியப் பங்களிப்பு
ஆய்வுகள்
பெரும்பாலும் வாசிப்பதில் மட்டுமே ஆர்வம் கொண்டிருந்த தன்னை ஆய்வுக் கட்டுரைகளை எழுதத் தூண்டியது நா.வானுமாமலை தான் என்று விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார். நா.வா அவர்களின் 'ஆராய்ச்சி' எனும் இதழுக்காக 'நாட்டுப்புறப் பாடல்களும் திருமண உறவுகளும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அது, திருமண உறவுகள் தொடர்பாக, நாட்டார் பாடல்கள் என்ன சொல்கின்றன என்பதைப் பற்றியது. அதற்கடுத்து அதே இதழுக்காக 'பரதவர்களின் வாசல்படி மறியல்’ என்ற கட்டுரையை நிறைய கள ஆய்வுகள் செய்து எழுதியிருக்கிறார். இவ்விரு கட்டுரைகளுக்குப் பிறகு தான் தனக்கு நிறைய தொடர்புகள் கிட்ட ஆரம்பித்தன என்றும் அப்பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார்.
நாவல்கள்
இலக்கிய முக்கியத்துவம்
விருதுகள்
படைப்புகள்
ஆய்வுநூல்கள்
உசாத்துணை
https://www.vikatan.com/arts/literature/142171-interview-with-writer-asivasubramanian