அம்மன் நெசவு (நாவல்): Difference between revisions
No edit summary |
No edit summary |
||
Line 6: | Line 6: | ||
== கதைச்சுருக்கம் == | == கதைச்சுருக்கம் == | ||
நெசவாளர்களில் ஒருவனான நஞ்சப்பன் தறியில் அம்மன் நெசவு விழுகிறது. அதனால் தங்கள் குலதெய்வம் செளடேஸ்வரியை பூசாரியப்பன் வீட்டிலிருந்து அவன் வீட்டிற்கு மாற்றி எழுந்தருளப்பண்ணுகிறார்கள். | நெசவாளர்களில் ஒருவனான நஞ்சப்பன் தறியில் அம்மன் நெசவு விழுகிறது. அதனால் தங்கள் குலதெய்வம் செளடேஸ்வரியை பூசாரியப்பன் வீட்டிலிருந்து அவன் வீட்டிற்கு மாற்றி எழுந்தருளப்பண்ணுகிறார்கள். | ||
== இலக்கிய இடம் == | |||
இந்திய நிலப்பரப்பு முழுக்க மனிதர்கள் அலைந்து திரிந்துகொண்டிருக்கிறார்கள் போராலும், பஞ்சங்களாலும், தொழில் தேடியும் அந்தம் குடிப்பெயர்தலை இலக்கியத்தில் பெரிதாகப் பதிவு செய்யப்படவில்லை. நவீன தமிழ் இலக்கியத்தில் கி.ராஜநாராயனனின் கோப்பல்ல கிராமமும் சு.வேணுகோபாலின் நுண்வெளிகிரணங்கள் ஆகிய படைப்புகள் பேசியுள்ளன. அந்த வகையில் எம்.கோபாலகிருஷ்ணனின் அம்மன் நெசவு நாவல் மக்கள் குடிபெயர்தலைப் பற்றி பேசிய முக்கியமான நாவல்களில் ஒன்று. |
Revision as of 17:30, 1 March 2022
அம்மன் நெசவு (2002) எம்.கோபாலகிருஷ்ணன் எழுதிய நாவல். அவினாசி உமயஞ்செட்டிபாளையத்தில் நெசவாளச் செட்டியார்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது.
எழுத்து,பிரசுரம்
அம்மன் நெசவு 2002ல் தமிழினி பதிப்பகம் வெளியீடாக வந்தது. பின் இருபது வருடம் கழித்து அதே பதிப்பகத்தால் 2021ல் மறுபதிப்பு வெளிவந்தது.
கதைச்சுருக்கம்
நெசவாளர்களில் ஒருவனான நஞ்சப்பன் தறியில் அம்மன் நெசவு விழுகிறது. அதனால் தங்கள் குலதெய்வம் செளடேஸ்வரியை பூசாரியப்பன் வீட்டிலிருந்து அவன் வீட்டிற்கு மாற்றி எழுந்தருளப்பண்ணுகிறார்கள்.
இலக்கிய இடம்
இந்திய நிலப்பரப்பு முழுக்க மனிதர்கள் அலைந்து திரிந்துகொண்டிருக்கிறார்கள் போராலும், பஞ்சங்களாலும், தொழில் தேடியும் அந்தம் குடிப்பெயர்தலை இலக்கியத்தில் பெரிதாகப் பதிவு செய்யப்படவில்லை. நவீன தமிழ் இலக்கியத்தில் கி.ராஜநாராயனனின் கோப்பல்ல கிராமமும் சு.வேணுகோபாலின் நுண்வெளிகிரணங்கள் ஆகிய படைப்புகள் பேசியுள்ளன. அந்த வகையில் எம்.கோபாலகிருஷ்ணனின் அம்மன் நெசவு நாவல் மக்கள் குடிபெயர்தலைப் பற்றி பேசிய முக்கியமான நாவல்களில் ஒன்று.