அம்பிகைபாகர்

From Tamil Wiki
Revision as of 12:03, 8 February 2022 by Ramya (talk | contribs) (Created page with "அம்பிகைபாகர் (1884 -1904) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்களில் ஒருவர். == வாழ்க்கைக் குறிப்பு == இலங்கை, யாழ்ப்பாணத்தில் 1884-ல் பிறந்தார். == இலக்கிய வாழ்க்கை == இலங்கை,...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அம்பிகைபாகர் (1884 -1904) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை, யாழ்ப்பாணத்தில் 1884-ல் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

இலங்கை, யாழ்ப்பாணத்திலுள்ள இணுவில் வரலாற்றுச் சிறப்புமிக்க கோவிலான இணுவில் கந்தசுவாமி கோயிலை மையமாக வைத்து ’இணுவை அந்தாதி’ பாடினார்.

நூல்பட்டியல்

அந்தாதி

  • இணுவை அந்தாதி

உசாத்துணை