being created

கந்த புராணம்

From Tamil Wiki
Revision as of 20:49, 29 October 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தமிழிலுள்ள பல புராண நூல்களுள் ஒன்று கந்த புராணம். முருகனின் வரலாற்றைக் கூறும் இந்நூலை, கச்சியப்ப சிவாசாரியர் இயற்றியுள்ளார். தமிழ்ப் புராண நூல்களிலும், சைவ இலக்கிய மரபிலும் தனித்ததோர் இடம் கந்த புராணத்திற்கு உண்டு. இதன் காலம் குறித்து தமிழறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாற்றில், இதன் காலம் பொதுயுகம் 1400க்குச் சற்று முன்னதாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.