வெங்கட் சாமிநாதன்

From Tamil Wiki
Revision as of 07:53, 10 November 2022 by Jeyamohan (talk | contribs)

வெங்கட் சாமிநாதன் (1 ஜூன் 1933 - 21 அக்டோபர் 2015 ) தமிழ் இலக்கிய விமர்சகர். திரைப்படம், மரபிசை, நாட்டார்கலைகள் ஆகியவற்றைப் பற்றியும் தொடர்ச்சியாக அறிமுகக் கட்டுரைகளும் விமர்சனங்களும் எழுதிவந்தார். யாத்ரா என்னும் சிற்றிதழை நடத்தினார். தேசியவிருது பெற்ற அக்ரஹாரத்தில் கழுதை என்னும் திரைப்படத்தின் கதைவசனத்தை எழுதினார்

பிறப்பு, கல்வி

1 ஜூன் 1933

தனிவாழ்க்கை

இலக்கியவாழ்க்கை

எழுத்து காலகட்டம்
யாத்ரா காலகட்டம்
இறுதிக்காலம்

திரைப்படம்

இதழியல்

விவாதங்கள்

மறைவு

வெங்கட் சாமிநாதன் 21 அக்டோபர் 2015 ல் பெங்களூரில் தன் மகன் இல்லத்தில் மறைந்தார்.

நினைவுநூல்கள்

இலக்கிய இடம்

உசாத்துணை