https://tamil.wiki/api.php?action=feedcontributions&user=Rajesharo&feedformat=atomTamil Wiki - User contributions [en]2024-03-29T07:41:51ZUser contributionsMediaWiki 1.38.2https://tamil.wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D&diff=38502பாக்கியம் சங்கர்2022-05-18T16:53:54Z<p>Rajesharo: Reference URLs added for the other authors</p>
<hr />
<div>[[File:Packiam Sangar 1.jpg|thumb|பாக்கியம் சங்கர்]]<br />
பாக்கியம் சங்கர் (செப்டம்பர் 26, 1976) உரைநடை, கவிதை, சிறுகதை, திரைப்படம் என பல்வேறு தளங்களில் பங்களிப்பைச் செலுத்துபவர். <br />
== பிறப்பு, கல்வி ==<br />
பாக்கியம் சங்கர் செப்டம்பர் 26, 1976-ல் சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டையில் பிறந்தவர். பாக்கியம் சங்கரின் பூர்வீகம் திருநெல்வேலி. இவரது அப்பா பழனிச்சாமி திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே வேலைதேடி சென்னை வந்துவிட்டார். தேங்காய் வியாபாரம் செய்துள்ளார் தந்தை. இவரது பெரிய குடும்பம் பெரும்பாலும் வறுமையிலேயே இருந்துள்ளது. வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசுப்பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். 10ம் வகுப்பு படிக்கும் போது படிப்பில் விருப்பமின்றி பள்ளிக்குச் செல்ல மறுத்து வேலைகளுக்குச் செல்லத் துவங்கினார்.<br />
== தனிவாழ்க்கை ==<br />
தந்தை பழனிச்சாமி, தாய் பாக்கியம். அக்கா பெயர் சாந்தி, அண்ணன்கள் பெயர் குமரன் மற்றும் சக்திவேல். இன்னொரு சகோதரி திருநங்கை சுதா. <br />
<br />
இவரது மனைவி பெயர் ரேவதி. இவருக்கு கார்த்திகா, பாரதி கண்ணம்மா என்னும் இரு மகள்கள். <br />
== கலை வாழ்க்கை ==<br />
பத்தாம் வகுப்பின் பாதியிலியே படிப்பை நிறுத்திக்கொண்ட பாக்கியம் சங்கர் அக்காலகட்டத்தில் எழுத்தாளர் [[பாலகுமாரன்|பாலகுமாரனின்]] தீவிர வாசகராக இருந்துள்ளார். பின்னர் கோவிந்தசாமி எனும் உதவி இயக்குனரின் அறிமுகத்திற்குப் பின் சினிமாவிலும் தீவிர இலக்கியத்திலும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பாலகுமாரன் வாசகராக இருந்த பாக்கியம் சங்கரை பிற இலக்கிய ஆக்கங்களைப் படிக்க வலியுறுத்தியுள்ளார் கோவிந்தசாமி. அதன் பின்னர் [[புதுமைப்பித்தன்]], [[ஜெயகாந்தன்]], [[லா.ச. ராமாமிர்தம்]], [[ந. பிச்சமூர்த்தி]], [[சுந்தர ராமசாமி]] என்று தன் வாசிப்பை விரிவாக்கினார். இக்காலகட்டத்தில் பாக்கியம் சங்கர் கவிதைகள் கவிதைகள் எழுதி அவை இதழ்களிலும் பிரசுரம் ஆகின்றன. <br />
<br />
படிப்பைத் துறந்ததில் இருந்து சினிமாவில் சேரும் முன் வரை சேல்ஸ்மேன், சித்தாள், பர்மா பஜார் வியாபாரம், கவுன்சிலரின் உதவியாளர் எனப் பல வேலைகளைச் செய்துள்ளார். தற்போது சினிமாவில் திரைக்கதை மற்றும் வசன உருவாக்கத்திலும், நடிப்பிலும் பங்குபெற்றுள்ளார். 'வீரா' திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் உள்ளிட்டவற்றையும், கோ-2 படத்திற்கு வசனமும் எழுதியுள்ள பாக்கியம் சங்கர் 'காதலும் கடந்துபோகும்', 'பகைவனுக்கருள்வாய்' படங்களில் வசனம் எழுதுவதில் கூடுதலாகப் பங்கெடுத்துள்ளார். 'ஜெயில்' திரைப்படத்தின் வசன உருவாக்கத்தில் எழுத்தாளர் [[எஸ். ராமகிருஷ்ணன்|எஸ்.ராமகிருஷ்ணனுடன்]] இணைந்து பங்காற்றியுள்ளார். 'வீரா', 'குருதியாட்டம்', 'மாடர்ன் லவ்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். உதவி இயக்குனராகவும் பல படங்களில் பணியாற்றியுள்ளார். <br />
<br />
இதுவரை இணைய மற்றும் அச்சு இதழ்களில் வெளிவந்துள்ள தன்னுடைய சிறுகதைகளைத் தொகுத்து நூலாக வெளியிடும் பணியில் உள்ளார். வடசென்னை மக்களின் இயல்பான வாழ்க்கையினை 'வடசென்னைக்காரன்' என்ற கட்டுரைத் தொகுதியில் எழுதியுள்ளார். வடசென்னை மனிதர்களின் கதைகள் அடங்கிய மற்றொரு கட்டுரைத் தொகுப்பு 'நான்காம் சுவர்' ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது. எழுத்தாளர்கள் தமிழ்ப் பிரபா, கரன் கார்க்கி மற்றும் இயக்குனர் ரஞ்சித் ஆகியோருடன் இணைந்து பாக்கியம் சங்கர் 'சார்பட்டா பரம்பரை' குறித்த முன்கதை ஒன்றையும் எழுதிவருகிறார். <br />
== இலக்கிய இடம் ==<br />
"வடசென்னையின் வாழ்வு இன்னும் முழுமையாக ஆவணப் படுத்தப்படவில்லை. அது பற்றி நிறைய எழுதவேண்டும். கதையோ கட்டுரையோ நம்முடைய விருப்பத்தில் சுதந்திரமாக எழுதலாம். ஆனால், சினிமா எழுத்தாளனுக்குக் காட்சி அறிவு அவசியம்" என்கிறார் பாக்கியம் சங்கர்.<br />
<br />
"பாக்கியம் சங்கரின் மொழி, அணி அழகுகள் இல்லாததானாலேயே அழகு டையதாக இருக்கிறது. அசலான மனிதர் களைச் சொல்லத்தக்க அசலான மொழி அவருக்குக் கைகூடியிருக்கிறது" என்று எழுத்தாளர் [[பிரபஞ்சன்]] 'வடசென்னைக்காரன்' நூலைப் பற்றிக் குறிப்பிடுகிறார். <br />
<br />
"பாக்கியம் சங்கரின் எழுத்து தனித்துவமானது. அவர் காட்டும் வட சென்னை உலகமும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை அனுபவங்களும் அசலானவை. காட்சிப்பூர்வமாக நிகழ்வுகளை விவரித்துச் செல்லும் பாக்கியம் சங்கர் துயரத்தின் சாறு தெறிக்கும் அனுபவங்களை விவரிக்கிறார். நம்மைச் சுற்றிய எளிய மனிதர்களின் உலகை அன்போடும் அக்கறையோடும் நேர்மையாக எழுதியிருக்கிறார்" என்று பாக்கியம் சங்கரின் எழுத்து பற்றிக் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் [[எஸ். ராமகிருஷ்ணன்]]. <br />
== படைப்புகள் ==<br />
==== கவிதைத் தொகுப்பு ====<br />
* வீடுகள் என்கிற அறைகள், 2005, நிவேதிதா பதிப்பகம்.<br />
==== கட்டுரைத்தொகுப்புகள் ====<br />
* நான் வடசென்னைக்காரன், 2015, பாவைமதி, 2017, பாதரசம் வெளியீடு, 2019, யாவரும் பதிப்பகம்.<br />
* நான்காம் சுவர், 2019, யாவரும் பதிப்பகம்.<br />
== பாராட்டுகள் ==<br />
வடசென்னைத் தமிழ்ச்சங்கம் 'நான்காம் சுவர்' நூலுக்குப் பாராட்டு விழா நடத்தி உள்ளது<br />
== உசாத்துணை ==<br />
[https://www.hindutamil.in/news/literature/75319-3.html கதாநதி 3: பாக்கியம் சங்கர் - வடசென்னையில் இருந்து ஒரு கலைக் குரல்]<br />
<br />
[https://www.vikatan.com/arts/literature/my-writing-is-the-respect-for-the-people-who-even-get-respect-for-their-work-says-writer-bakkiyam-shankar#:~:text=%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-,%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%20'%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D'%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AE%B2,%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D.&text=%E0%AE%85%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81. `மரியாதை மறுக்கப்பட்ட மக்களுக்கு நான் தரும் மரியாதைதான் என் எழுத்து!' - எழுத்தாளர் பாக்கியம் சங்கர்]<br />
<br />
[https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/166579-.html எழுத்து சோறு போடுகிறதா? - பாக்கியம் சங்கர் பேட்டி]<br />
{{being created}}<br />
[[Category:Tamil Content]]</div>Rajesharohttps://tamil.wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D&diff=38500பாக்கியம் சங்கர்2022-05-18T16:42:24Z<p>Rajesharo: Image updated</p>
<hr />
<div>[[File:Packiam Sangar 1.jpg|thumb|பாக்கியம் சங்கர்]]<br />
பாக்கியம் சங்கர் (செப்டம்பர் 26, 1976) உரைநடை, கவிதை, சிறுகதை, திரைப்படம் என பல்வேறு தளங்களில் பங்களிப்பைச் செலுத்துபவர். <br />
== பிறப்பு, கல்வி ==<br />
பாக்கியம் சங்கர் செப்டம்பர் 26, 1976-ல் சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டையில் பிறந்தவர். பாக்கியம் சங்கரின் பூர்வீகம் திருநெல்வேலி. இவரது அப்பா பழனிச்சாமி திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே வேலைதேடி சென்னை வந்துவிட்டார். தேங்காய் வியாபாரம் செய்துள்ளார் தந்தை. இவரது பெரிய குடும்பம் பெரும்பாலும் வறுமையிலேயே இருந்துள்ளது. வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசுப்பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். 10ம் வகுப்பு படிக்கும் போது படிப்பில் விருப்பமின்றி பள்ளிக்குச் செல்ல மறுத்து வேலைகளுக்குச் செல்லத் துவங்கினார்.<br />
== தனிவாழ்க்கை ==<br />
தந்தை பழனிச்சாமி, தாய் பாக்கியம். அக்கா பெயர் சாந்தி, அண்ணன்கள் பெயர் குமரன் மற்றும் சக்திவேல். இன்னொரு சகோதரி திருநங்கை சுதா. <br />
<br />
இவரது மனைவி பெயர் ரேவதி. இவருக்கு கார்த்திகா, பாரதி கண்ணம்மா என்னும் இரு மகள்கள். <br />
== கலை வாழ்க்கை ==<br />
பத்தாம் வகுப்பின் பாதியிலியே படிப்பை நிறுத்திக்கொண்ட பாக்கியம் சங்கர் அக்காலகட்டத்தில் எழுத்தாளர் பாலகுமாரனின் தீவிர வாசகராக இருந்துள்ளார். பின்னர் கோவிந்தசாமி எனும் உதவி இயக்குனரின் அறிமுகத்திற்குப் பின் சினிமாவிலும் தீவிர இலக்கியத்திலும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பாலகுமாரன் வாசகராக இருந்த பாக்கியம் சங்கரை பிற இலக்கிய ஆக்கங்களைப் படிக்க வலியுறுத்தியுள்ளார் கோவிந்தசாமி. அதன் பின்னர் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், லா.ச.ரா, ந.பிச்சமூர்த்தி, சுந்தர ராமசாமி என்று தன் வாசிப்பை விரிவாக்கினார். இக்காலகட்டத்தில் பாக்கியம் சங்கர் கவிதைகள் கவிதைகள் எழுதி அவை இதழ்களிலும் பிரசுரம் ஆகின்றன. <br />
<br />
படிப்பைத் துறந்ததில் இருந்து சினிமாவில் சேரும் முன் வரை சேல்ஸ்மேன், சித்தாள், பர்மா பஜார் வியாபாரம், கவுன்சிலரின் உதவியாளர் எனப் பல வேலைகளைச் செய்துள்ளார். தற்போது சினிமாவில் திரைக்கதை மற்றும் வசன உருவாக்கத்திலும், நடிப்பிலும் பங்குபெற்றுள்ளார். 'வீரா' திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் உள்ளிட்டவற்றையும், கோ-2 படத்திற்கு வசனமும் எழுதியுள்ள பாக்கியம் சங்கர் 'காதலும் கடந்துபோகும்', 'பகைவனுக்கருள்வாய்' படங்களில் வசனம் எழுதுவதில் கூடுதலாகப் பங்கெடுத்துள்ளார். 'ஜெயில்' திரைப்படத்தின் வசன உருவாக்கத்தில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுடன் இணைந்து பங்காற்றியுள்ளார். 'வீரா', 'குருதியாட்டம்', 'மாடர்ன் லவ்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். உதவி இயக்குனராகவும் பல படங்களில் பணியாற்றியுள்ளார். <br />
<br />
இதுவரை இணைய மற்றும் அச்சு இதழ்களில் வெளிவந்துள்ள தன்னுடைய சிறுகதைகளைத் தொகுத்து நூலாக வெளியிடும் பணியில் உள்ளார். வடசென்னை மக்களின் இயல்பான வாழ்க்கையினை 'வடசென்னைக்காரன்' என்ற கட்டுரைத் தொகுதியில் எழுதியுள்ளார். வடசென்னை மனிதர்களின் கதைகள் அடங்கிய மற்றொரு கட்டுரைத் தொகுப்பு 'நான்காம் சுவர்' ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது. எழுத்தாளர்கள் தமிழ்ப் பிரபா, கரன் கார்க்கி மற்றும் இயக்குனர் ரஞ்சித் ஆகியோருடன் இணைந்து பாக்கியம் சங்கர் 'சார்பட்டா பரம்பரை' குறித்த முன்கதை ஒன்றையும் எழுதிவருகிறார். <br />
== இலக்கிய இடம் ==<br />
"வடசென்னையின் வாழ்வு இன்னும் முழுமையாக ஆவணப் படுத்தப்படவில்லை. அது பற்றி நிறைய எழுதவேண்டும். கதையோ கட்டுரையோ நம்முடைய விருப்பத்தில் சுதந்திரமாக எழுதலாம். ஆனால், சினிமா எழுத்தாளனுக்குக் காட்சி அறிவு அவசியம்" என்கிறார் பாக்கியம் சங்கர்.<br />
<br />
"பாக்கியம் சங்கரின் மொழி, அணி அழகுகள் இல்லாததானாலேயே அழகு டையதாக இருக்கிறது. அசலான மனிதர் களைச் சொல்லத்தக்க அசலான மொழி அவருக்குக் கைகூடியிருக்கிறது" என்று எழுத்தாளர் பிரபஞ்சன் வடசென்னைக்காரன் நூலைப் பற்றிக் குறிப்பிடுகிறார். <br />
<br />
"பாக்கியம் சங்கரின் எழுத்து தனித்துவமானது. அவர் காட்டும் வட சென்னை உலகமும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை அனுபவங்களும் அசலானவை. காட்சிப்பூர்வமாக நிகழ்வுகளை விவரித்துச் செல்லும் பாக்கியம் சங்கர் துயரத்தின் சாறு தெறிக்கும் அனுபவங்களை விவரிக்கிறார். நம்மைச் சுற்றிய எளிய மனிதர்களின் உலகை அன்போடும் அக்கறையோடும் நேர்மையாக எழுதியிருக்கிறார்" என்று பாக்கியம் சங்கரின் எழுத்து பற்றிக் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். <br />
== படைப்புகள் ==<br />
==== கவிதைத் தொகுப்பு ====<br />
* வீடுகள் என்கிற அறைகள், 2005, நிவேதிதா பதிப்பகம்.<br />
==== கட்டுரைத்தொகுப்புகள் ====<br />
* நான் வடசென்னைக்காரன், 2015, பாவைமதி, 2017, பாதரசம் வெளியீடு, 2019, யாவரும் பதிப்பகம்.<br />
* நான்காம் சுவர், 2019, யாவரும் பதிப்பகம்.<br />
== பாராட்டுகள் ==<br />
வடசென்னைத் தமிழ்ச்சங்கம் சார்பில், 'நான்காம் சுவர்' நூலுக்குப் பாராட்டு விழா நடத்தி உள்ளது<br />
== உசாத்துணை ==<br />
[https://www.hindutamil.in/news/literature/75319-3.html கதாநதி 3: பாக்கியம் சங்கர் - வடசென்னையில் இருந்து ஒரு கலைக் குரல்]<br />
<br />
[https://www.vikatan.com/arts/literature/my-writing-is-the-respect-for-the-people-who-even-get-respect-for-their-work-says-writer-bakkiyam-shankar#:~:text=%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-,%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%20'%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D'%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AE%B2,%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D.&text=%E0%AE%85%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81. `மரியாதை மறுக்கப்பட்ட மக்களுக்கு நான் தரும் மரியாதைதான் என் எழுத்து!' - எழுத்தாளர் பாக்கியம் சங்கர்]<br />
<br />
[https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/166579-.html எழுத்து சோறு போடுகிறதா? - பாக்கியம் சங்கர் பேட்டி]<br />
{{being created}}<br />
[[Category:Tamil Content]]</div>Rajesharohttps://tamil.wiki/index.php?title=File:Packiam_Sangar_1.jpg&diff=38499File:Packiam Sangar 1.jpg2022-05-18T16:41:28Z<p>Rajesharo: </p>
<hr />
<div>This image was received from Packiam Sangar.</div>Rajesharohttps://tamil.wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D&diff=38497பாக்கியம் சங்கர்2022-05-18T16:40:42Z<p>Rajesharo: Added the image</p>
<hr />
<div>[[File:Packiam Sangar.jpg|thumb|பாக்கியம் சங்கர்]]<br />
பாக்கியம் சங்கர் (செப்டம்பர் 26, 1976) உரைநடை, கவிதை, சிறுகதை, திரைப்படம் என பல்வேறு தளங்களில் பங்களிப்பைச் செலுத்துபவர். <br />
== பிறப்பு, கல்வி ==<br />
பாக்கியம் சங்கர் செப்டம்பர் 26, 1976-ல் சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டையில் பிறந்தவர். பாக்கியம் சங்கரின் பூர்வீகம் திருநெல்வேலி. இவரது அப்பா பழனிச்சாமி திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே வேலைதேடி சென்னை வந்துவிட்டார். தேங்காய் வியாபாரம் செய்துள்ளார் தந்தை. இவரது பெரிய குடும்பம் பெரும்பாலும் வறுமையிலேயே இருந்துள்ளது. வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசுப்பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். 10ம் வகுப்பு படிக்கும் போது படிப்பில் விருப்பமின்றி பள்ளிக்குச் செல்ல மறுத்து வேலைகளுக்குச் செல்லத் துவங்கினார்.<br />
== தனிவாழ்க்கை ==<br />
தந்தை பழனிச்சாமி, தாய் பாக்கியம். அக்கா பெயர் சாந்தி, அண்ணன்கள் பெயர் குமரன் மற்றும் சக்திவேல். இன்னொரு சகோதரி திருநங்கை சுதா. <br />
<br />
இவரது மனைவி பெயர் ரேவதி. இவருக்கு கார்த்திகா, பாரதி கண்ணம்மா என்னும் இரு மகள்கள். <br />
== கலை வாழ்க்கை ==<br />
பத்தாம் வகுப்பின் பாதியிலியே படிப்பை நிறுத்திக்கொண்ட பாக்கியம் சங்கர் அக்காலகட்டத்தில் எழுத்தாளர் பாலகுமாரனின் தீவிர வாசகராக இருந்துள்ளார். பின்னர் கோவிந்தசாமி எனும் உதவி இயக்குனரின் அறிமுகத்திற்குப் பின் சினிமாவிலும் தீவிர இலக்கியத்திலும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பாலகுமாரன் வாசகராக இருந்த பாக்கியம் சங்கரை பிற இலக்கிய ஆக்கங்களைப் படிக்க வலியுறுத்தியுள்ளார் கோவிந்தசாமி. அதன் பின்னர் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், லா.ச.ரா, ந.பிச்சமூர்த்தி, சுந்தர ராமசாமி என்று தன் வாசிப்பை விரிவாக்கினார். இக்காலகட்டத்தில் பாக்கியம் சங்கர் கவிதைகள் கவிதைகள் எழுதி அவை இதழ்களிலும் பிரசுரம் ஆகின்றன. <br />
<br />
படிப்பைத் துறந்ததில் இருந்து சினிமாவில் சேரும் முன் வரை சேல்ஸ்மேன், சித்தாள், பர்மா பஜார் வியாபாரம், கவுன்சிலரின் உதவியாளர் எனப் பல வேலைகளைச் செய்துள்ளார். தற்போது சினிமாவில் திரைக்கதை மற்றும் வசன உருவாக்கத்திலும், நடிப்பிலும் பங்குபெற்றுள்ளார். 'வீரா' திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் உள்ளிட்டவற்றையும், கோ-2 படத்திற்கு வசனமும் எழுதியுள்ள பாக்கியம் சங்கர் 'காதலும் கடந்துபோகும்', 'பகைவனுக்கருள்வாய்' படங்களில் வசனம் எழுதுவதில் கூடுதலாகப் பங்கெடுத்துள்ளார். 'ஜெயில்' திரைப்படத்தின் வசன உருவாக்கத்தில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுடன் இணைந்து பங்காற்றியுள்ளார். 'வீரா', 'குருதியாட்டம்', 'மாடர்ன் லவ்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். உதவி இயக்குனராகவும் பல படங்களில் பணியாற்றியுள்ளார். <br />
<br />
இதுவரை இணைய மற்றும் அச்சு இதழ்களில் வெளிவந்துள்ள தன்னுடைய சிறுகதைகளைத் தொகுத்து நூலாக வெளியிடும் பணியில் உள்ளார். வடசென்னை மக்களின் இயல்பான வாழ்க்கையினை 'வடசென்னைக்காரன்' என்ற கட்டுரைத் தொகுதியில் எழுதியுள்ளார். வடசென்னை மனிதர்களின் கதைகள் அடங்கிய மற்றொரு கட்டுரைத் தொகுப்பு 'நான்காம் சுவர்' ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது. எழுத்தாளர்கள் தமிழ்ப் பிரபா, கரன் கார்க்கி மற்றும் இயக்குனர் ரஞ்சித் ஆகியோருடன் இணைந்து பாக்கியம் சங்கர் 'சார்பட்டா பரம்பரை' குறித்த முன்கதை ஒன்றையும் எழுதிவருகிறார். <br />
== இலக்கிய இடம் ==<br />
"வடசென்னையின் வாழ்வு இன்னும் முழுமையாக ஆவணப் படுத்தப்படவில்லை. அது பற்றி நிறைய எழுதவேண்டும். கதையோ கட்டுரையோ நம்முடைய விருப்பத்தில் சுதந்திரமாக எழுதலாம். ஆனால், சினிமா எழுத்தாளனுக்குக் காட்சி அறிவு அவசியம்" என்கிறார் பாக்கியம் சங்கர்.<br />
<br />
"பாக்கியம் சங்கரின் மொழி, அணி அழகுகள் இல்லாததானாலேயே அழகு டையதாக இருக்கிறது. அசலான மனிதர் களைச் சொல்லத்தக்க அசலான மொழி அவருக்குக் கைகூடியிருக்கிறது" என்று எழுத்தாளர் பிரபஞ்சன் வடசென்னைக்காரன் நூலைப் பற்றிக் குறிப்பிடுகிறார். <br />
<br />
"பாக்கியம் சங்கரின் எழுத்து தனித்துவமானது. அவர் காட்டும் வட சென்னை உலகமும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை அனுபவங்களும் அசலானவை. காட்சிப்பூர்வமாக நிகழ்வுகளை விவரித்துச் செல்லும் பாக்கியம் சங்கர் துயரத்தின் சாறு தெறிக்கும் அனுபவங்களை விவரிக்கிறார். நம்மைச் சுற்றிய எளிய மனிதர்களின் உலகை அன்போடும் அக்கறையோடும் நேர்மையாக எழுதியிருக்கிறார்" என்று பாக்கியம் சங்கரின் எழுத்து பற்றிக் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். <br />
== படைப்புகள் ==<br />
==== கவிதைத் தொகுப்பு ====<br />
* வீடுகள் என்கிற அறைகள், 2005, நிவேதிதா பதிப்பகம்.<br />
==== கட்டுரைத்தொகுப்புகள் ====<br />
* நான் வடசென்னைக்காரன், 2015, பாவைமதி, 2017, பாதரசம் வெளியீடு, 2019, யாவரும் பதிப்பகம்.<br />
* நான்காம் சுவர், 2019, யாவரும் பதிப்பகம்.<br />
== பாராட்டுகள் ==<br />
வடசென்னைத் தமிழ்ச்சங்கம் சார்பில், 'நான்காம் சுவர்' நூலுக்குப் பாராட்டு விழா நடத்தி உள்ளது<br />
== உசாத்துணை ==<br />
[https://www.hindutamil.in/news/literature/75319-3.html கதாநதி 3: பாக்கியம் சங்கர் - வடசென்னையில் இருந்து ஒரு கலைக் குரல்]<br />
<br />
[https://www.vikatan.com/arts/literature/my-writing-is-the-respect-for-the-people-who-even-get-respect-for-their-work-says-writer-bakkiyam-shankar#:~:text=%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-,%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%20'%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D'%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AE%B2,%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D.&text=%E0%AE%85%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81. `மரியாதை மறுக்கப்பட்ட மக்களுக்கு நான் தரும் மரியாதைதான் என் எழுத்து!' - எழுத்தாளர் பாக்கியம் சங்கர்]<br />
<br />
[https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/166579-.html எழுத்து சோறு போடுகிறதா? - பாக்கியம் சங்கர் பேட்டி]<br />
{{being created}}<br />
[[Category:Tamil Content]]</div>Rajesharohttps://tamil.wiki/index.php?title=File:Packiam_Sangar.jpg&diff=38496File:Packiam Sangar.jpg2022-05-18T16:36:07Z<p>Rajesharo: </p>
<hr />
<div>This image has been received from Packiam Sankar itself.</div>Rajesharohttps://tamil.wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D&diff=38495பாக்கியம் சங்கர்2022-05-18T16:35:14Z<p>Rajesharo: Full version without Image</p>
<hr />
<div>பாக்கியம் சங்கர் (செப்டம்பர் 26, 1976) உரைநடை, கவிதை, சிறுகதை, திரைப்படம் என பல்வேறு தளங்களில் பங்களிப்பைச் செலுத்துபவர். <br />
<br />
== பிறப்பு, கல்வி ==<br />
பாக்கியம் சங்கர் செப்டம்பர் 26, 1976-ல் சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டையில் பிறந்தவர். பாக்கியம் சங்கரின் பூர்வீகம் திருநெல்வேலி. இவரது அப்பா பழனிச்சாமி திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே வேலைதேடி சென்னை வந்துவிட்டார். தேங்காய் வியாபாரம் செய்துள்ளார் தந்தை. இவரது பெரிய குடும்பம் பெரும்பாலும் வறுமையிலேயே இருந்துள்ளது. வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசுப்பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். 10ம் வகுப்பு படிக்கும் போது படிப்பில் விருப்பமின்றி பள்ளிக்குச் செல்ல மறுத்து வேலைகளுக்குச் செல்லத் துவங்கினார்.<br />
<br />
== தனிவாழ்க்கை ==<br />
தந்தை பழனிச்சாமி, தாய் பாக்கியம். அக்கா பெயர் சாந்தி, அண்ணன்கள் பெயர் குமரன் மற்றும் சக்திவேல். இன்னொரு சகோதரி திருநங்கை சுதா. <br />
<br />
இவரது மனைவி பெயர் ரேவதி. இவருக்கு கார்த்திகா, பாரதி கண்ணம்மா என்னும் இரு மகள்கள். <br />
<br />
== கலை வாழ்க்கை ==<br />
பத்தாம் வகுப்பின் பாதியிலியே படிப்பை நிறுத்திக்கொண்ட பாக்கியம் சங்கர் அக்காலகட்டத்தில் எழுத்தாளர் பாலகுமாரனின் தீவிர வாசகராக இருந்துள்ளார். பின்னர் கோவிந்தசாமி எனும் உதவி இயக்குனரின் அறிமுகத்திற்குப் பின் சினிமாவிலும் தீவிர இலக்கியத்திலும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பாலகுமாரன் வாசகராக இருந்த பாக்கியம் சங்கரை பிற இலக்கிய ஆக்கங்களைப் படிக்க வலியுறுத்தியுள்ளார் கோவிந்தசாமி. அதன் பின்னர் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், லா.ச.ரா, ந.பிச்சமூர்த்தி, சுந்தர ராமசாமி என்று தன் வாசிப்பை விரிவாக்கினார். இக்காலகட்டத்தில் பாக்கியம் சங்கர் கவிதைகள் கவிதைகள் எழுதி அவை இதழ்களிலும் பிரசுரம் ஆகின்றன. <br />
<br />
படிப்பைத் துறந்ததில் இருந்து சினிமாவில் சேரும் முன் வரை சேல்ஸ்மேன், சித்தாள், பர்மா பஜார் வியாபாரம், கவுன்சிலரின் உதவியாளர் எனப் பல வேலைகளைச் செய்துள்ளார். தற்போது சினிமாவில் திரைக்கதை மற்றும் வசன உருவாக்கத்திலும், நடிப்பிலும் பங்குபெற்றுள்ளார். 'வீரா' திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் உள்ளிட்டவற்றையும், கோ-2 படத்திற்கு வசனமும் எழுதியுள்ள பாக்கியம் சங்கர் 'காதலும் கடந்துபோகும்', 'பகைவனுக்கருள்வாய்' படங்களில் வசனம் எழுதுவதில் கூடுதலாகப் பங்கெடுத்துள்ளார். 'ஜெயில்' திரைப்படத்தின் வசன உருவாக்கத்தில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுடன் இணைந்து பங்காற்றியுள்ளார். 'வீரா', 'குருதியாட்டம்', 'மாடர்ன் லவ்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். உதவி இயக்குனராகவும் பல படங்களில் பணியாற்றியுள்ளார். <br />
<br />
இதுவரை இணைய மற்றும் அச்சு இதழ்களில் வெளிவந்துள்ள தன்னுடைய சிறுகதைகளைத் தொகுத்து நூலாக வெளியிடும் பணியில் உள்ளார். வடசென்னை மக்களின் இயல்பான வாழ்க்கையினை 'வடசென்னைக்காரன்' என்ற கட்டுரைத் தொகுதியில் எழுதியுள்ளார். வடசென்னை மனிதர்களின் கதைகள் அடங்கிய மற்றொரு கட்டுரைத் தொகுப்பு 'நான்காம் சுவர்' ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது. எழுத்தாளர்கள் தமிழ்ப் பிரபா, கரன் கார்க்கி மற்றும் இயக்குனர் ரஞ்சித் ஆகியோருடன் இணைந்து பாக்கியம் சங்கர் 'சார்பட்டா பரம்பரை' குறித்த முன்கதை ஒன்றையும் எழுதிவருகிறார். <br />
<br />
== இலக்கிய இடம் ==<br />
"வடசென்னையின் வாழ்வு இன்னும் முழுமையாக ஆவணப் படுத்தப்படவில்லை. அது பற்றி நிறைய எழுதவேண்டும். கதையோ கட்டுரையோ நம்முடைய விருப்பத்தில் சுதந்திரமாக எழுதலாம். ஆனால், சினிமா எழுத்தாளனுக்குக் காட்சி அறிவு அவசியம்" என்கிறார் பாக்கியம் சங்கர்.<br />
<br />
"பாக்கியம் சங்கரின் மொழி, அணி அழகுகள் இல்லாததானாலேயே அழகு டையதாக இருக்கிறது. அசலான மனிதர் களைச் சொல்லத்தக்க அசலான மொழி அவருக்குக் கைகூடியிருக்கிறது" என்று எழுத்தாளர் பிரபஞ்சன் வடசென்னைக்காரன் நூலைப் பற்றிக் குறிப்பிடுகிறார். <br />
<br />
"பாக்கியம் சங்கரின் எழுத்து தனித்துவமானது. அவர் காட்டும் வட சென்னை உலகமும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை அனுபவங்களும் அசலானவை. காட்சிப்பூர்வமாக நிகழ்வுகளை விவரித்துச் செல்லும் பாக்கியம் சங்கர் துயரத்தின் சாறு தெறிக்கும் அனுபவங்களை விவரிக்கிறார். நம்மைச் சுற்றிய எளிய மனிதர்களின் உலகை அன்போடும் அக்கறையோடும் நேர்மையாக எழுதியிருக்கிறார்" என்று பாக்கியம் சங்கரின் எழுத்து பற்றிக் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். <br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
==== கவிதைத் தொகுப்பு ====<br />
<br />
* வீடுகள் என்கிற அறைகள், 2005, நிவேதிதா பதிப்பகம்.<br />
<br />
==== கட்டுரைத்தொகுப்புகள் ====<br />
<br />
* நான் வடசென்னைக்காரன், 2015, பாவைமதி, 2017, பாதரசம் வெளியீடு, 2019, யாவரும் பதிப்பகம்.<br />
* நான்காம் சுவர், 2019, யாவரும் பதிப்பகம்.<br />
<br />
== பாராட்டுகள் ==<br />
வடசென்னைத் தமிழ்ச்சங்கம் சார்பில், 'நான்காம் சுவர்' நூலுக்குப் பாராட்டு விழா நடத்தி உள்ளது<br />
<br />
== உசாத்துணை ==<br />
[https://www.hindutamil.in/news/literature/75319-3.html கதாநதி 3: பாக்கியம் சங்கர் - வடசென்னையில் இருந்து ஒரு கலைக் குரல்]<br />
<br />
[https://www.vikatan.com/arts/literature/my-writing-is-the-respect-for-the-people-who-even-get-respect-for-their-work-says-writer-bakkiyam-shankar#:~:text=%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-,%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%20'%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D'%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AE%B2,%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D.&text=%E0%AE%85%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81. `மரியாதை மறுக்கப்பட்ட மக்களுக்கு நான் தரும் மரியாதைதான் என் எழுத்து!' - எழுத்தாளர் பாக்கியம் சங்கர்]<br />
<br />
[https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/166579-.html எழுத்து சோறு போடுகிறதா? - பாக்கியம் சங்கர் பேட்டி]<br />
<br />
{{being created}}<br />
[[Category:Tamil Content]]</div>Rajesharohttps://tamil.wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D&diff=5638பாக்கியம் சங்கர்2022-02-02T12:24:05Z<p>Rajesharo: Stub Page - Status : Pages Being Created</p>
<hr />
<div><br />
== பிறப்பு, கல்வி ==<br />
<br />
== தனிவாழ்க்கை ==<br />
<br />
== இலக்கிய வாழ்க்கை ==<br />
<br />
== இலக்கிய இடம் ==<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
== விருதுகள் ==<br />
<br />
== உசாத்துணை ==</div>Rajesharohttps://tamil.wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&diff=5617சரவணன் சந்திரன்2022-02-02T11:06:10Z<p>Rajesharo: விருதுகள் பகுதி சேர்க்கப்பட்டுள்ளது.</p>
<hr />
<div>{{being created}}<br />
[[File:Saravanan-chandran.jpg|thumb|சரவணன் சந்திரன் ]]<br />
சரவணன் சந்திரன் (1979) தமிழில் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதும் எழுத்தாளர். ஊடகவியலாளர், வணிகர், வேளாண்தொழில்முனைவர் என பல முகங்கள் கொண்டவர்.<br />
<br />
== பிறப்பு, கல்வி ==<br />
தேனியில் 1979ல் பிறந்த சரவணன் சந்திரன் தனது ஆரம்பிக்கல்வியினை அங்கு உள்ள பள்ளியொன்றில் தொடங்கினார். 3ம் வகுப்பு படித்து முடித்தபோது அவரது குடும்பம் வேலை நிமித்தமாக கோவில்பட்டிக்கு குடியேறினார்கள். கோவில்பட்டியில் நாடார் பள்ளியில் படித்துக் கொண்டே ஹாக்கி விளையாட்டிலும் தேர்ச்சி பெற்றார். தனது பள்ளி இறுதி ஆண்டுகளை பாளையம்கோட்டை திருமலை பள்ளியில் படித்தார். சரவணன் சந்திரன் அரசினர் விளையாட்டு விடுதியில் தங்கி ஹாக்கி விளையாட்டிலும் தேர்ச்சி பெற்றார். அதன் காரணமாக இவருக்கு விளையாட்டு வீரர்களுக்கான தகுதியில் சென்னை கிறித்தவக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பாடப்பிரிவில் இளங்கலை பயில வாய்ப்பு கிடைத்தது. மாநில அளவில் ஹாக்கி விளையாட்டில் கல்லூரி சார்பாகப் பங்கெடுத்துக் கொண்டிருந்தவர் கல்லூரி இரண்டாம் ஆண்டு பயில்கையில் ஒரு விபத்தில் சிக்கியதால் மேற்கொண்டு விளையாட்டைத் தொடரமுடியாத நிலைக்குச் சென்றார். அதன் பிறகான கல்லூரி வாழ்வில் கல்லூரி நூலகத்தில் புத்தகங்களை வாசித்து இலக்கியம் பக்கம் ஈர்க்கப்பட்டார். கல்லூரியில் நடக்கும் 'வனம்' என்ற கவிதை, சிறுகதை வாசிப்பு நிகழ்வுகளில் கலந்து கொண்டு பங்களித்துள்ளார். <br />
<br />
== தனிவாழ்க்கை ==<br />
சரவணன் சந்திரனின் மனைவி பெயர் பவித்ரா. தந்தை பெயர் சந்திரன். தாய் பெயர் சாந்தி. தங்கை பெயர் மகாலட்சுமி. இவரது சிறுவயதில் தாய் மற்றும் அத்தை பசுபதி ஆகியோர் வீட்டில் புத்தகங்களைப் படிப்பதற்கு ஆர்வமூட்டியுள்ளனர். <br />
<br />
ஆறாம்திணை இணைய இதழில் பணியாற்றிதன் மூலம் இதழியல் துறைக்கு வந்தவர். பிறகு காலச்சுவடு நடத்திய உலகத்தமிழ்.காம் இணைய இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். பிறகு இந்தியா டுடே இதழில் பணியாற்றினார். பின்னர் காட்சி ஊடகமான விஜய் தொலைகாட்சியில் 'குற்றம் நடந்தது என்ன' உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் இயக்கத்தில் பணியாற்றினார். "சொல்வதெல்லாம் உண்மை" தொலைக்காட்சி தொடரின் இயக்குனராக 200 நிகழ்ச்சிகளை இயக்கியுள்ளார். 'ஜீ தமிழ்' தொலைக்காட்சியிலும், 'கலர்ஸ் தமிழ்' தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகளின் இயக்கத்திலும், நிர்வாகத்திலும் பங்கெடுத்துள்ளார். <br />
<br />
இதற்கிடையில் பிபிஓ நிறுவனம் ஒன்றைத் தொடங்கி பிற நிறுவனங்களுக்கான சேவை வழங்கும் துறையிலும் ஈடுபட்டிருந்தார். கிழக்கு தைமூர், இந்தோனேஷியா, மலேசிய உள்ளிட்ட நாடுகளில் வியாபாரம் நிமித்தமாக 2 ஆண்டுகள் வரை தங்கியுள்ளார். மீன் வியாபாரத்திற்கான நிறுவனம் ஒன்றையையும் தொடங்கி மொத மற்றும் சில்லறை வியாபாரத்திலும் ஈடுபட்டிருந்தார். பழனியில் கொய்யா, பேரிட்சை பயிரிடும் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். சினிமா விவாதங்களில் பங்கெடுத்துள்ளார். <br />
<br />
== இலக்கிய வாழ்க்கை ==<br />
இதழியல் மற்றும் காட்சி ஊடகங்களில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய பின், சரவணன் சந்திரனின் முதல் நாவல் 'ஐந்து முதலைகளின் கதை' 2015 ஆண்டு அக்டோபர் மாதம் உயிர்மை பதிப்பாக வெளியானது.இந்நாவல் இளம், புதிய வாசகர்களின் கவனத்தைப் பெற்றது. இவர் முதலில் எழுதிய நாவல் 'அசோகர்' 2021ம் ஆண்டு வெளியானது. எழுத்துக்களில் சமகாலத்தைப் பதிவு செய்வதின் வழியாக சமகாலத்தில் அழுத்தமாக கால்களை ஊன்றி நின்று கடந்தகாலத்தையும், பழமையின் வேர்களையும் தொட விரும்புகிறேன் என்று சரவணன் சந்திரன் தனது எழுத்து முறை பற்றிக் குறிப்பிடுகிறார். <br />
<br />
== இலக்கிய இடம்==<br />
நவீன உலகின் அரசியல், குடும்பம் சார்ந்த சிக்கல்களுக்கு உள்ளாகும் மனிதர்களைப் பேசுபவை சரவணன் சந்திரனின் படைப்புகள். இணையவழி எழுத்து கவனம் பெற்ற காலத்தில் எழுத வந்து, வலைத்தளங்கள் மற்றும் இணைய இதழ்களில் எழுதி பின்னர் நாவலாசிரியர் ஆனவர். சரவணன் சந்திரன் கோவில்பட்டியைச் சேர்ந்த எழுத்தாளர்கள் [[அப்பணசாமி]], [[சோ.தர்மன்]], [[கோணங்கி]], [[உதயசங்கர்]] உள்ளிட்டோரை தனது முன்னோடிகளாகக் குறிப்பிடுகிறார். <br />
<br />
ரோலக்ஸ் வாட்ச் நாவலைப் பற்றிக் குறிப்பிடும் எழுத்தாளர் [[சாரு நிவேதிதா]] "திருகல் மொழி இல்லாமல் சுளுவான நடையில் எழுதப்பட்ட நாவல்" என்கிறார். "இளைஞர்கள் உணரும் நவீன உலகின் பதட்டங்களை சரசரவென்று ஆற்றின் குறுக்கே கடக்கும் பாம்பு போல் கதை செல்கிறது" என்றும் குறிப்பிடுகிறார். <br />
<br />
முகநூல் பாணி எழுத்தின் சாதகங்களான சரளமான மொழியோட்டம், திருகலற்ற மொழி என்னும் அம்சங்கள் அமையப்பட்டவை சரவணன் சந்திரனின் படைப்புகள் என்று [[ஜெயமோகன்]] இவரது படைப்புகளை மதிப்பிடுகிறார். பிற படைப்பாளிகள் போலன்றி தான் சென்றடைந்த இடங்களை உடனே கடந்து முன்னேறிக்கொண்டிருக்கும் விசைகொண்ட சரவணன் சந்திரன் மேலும் முக்கியமான ஆக்கங்களை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார் என்றும் ஜெயமோகன் இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார். <br />
<br />
== படைப்புகள் ==<br />
=== நாவல்கள் ===<br />
{| class="wikitable"<br />
!வரிசை எண்<br />
!ஆண்டு<br />
!நூலின் பெயர்<br />
!பதிப்பகம்<br />
|-<br />
|1<br />
|2015<br />
|ஐந்து முதலைகளின் கதை<br />
|உயிர்மை பதிப்பகம்<br />
|-<br />
|2<br />
|2016<br />
|ரோலக்ஸ் வாட்ச்<br />
|உயிர்மை பதிப்பகம்<br />
|-<br />
|3<br />
|2016<br />
|அஜ்வா<br />
|உயிர்மை பதிப்பகம்<br />
|-<br />
|4<br />
|2017<br />
|பார்பி<br />
|கிழக்கு பதிப்பகம்<br />
|-<br />
|5<br />
|2019<br />
|சுபிட்ச முருகன்<br />
|டிஸ்கவரி புக்பேலஸ்<br />
|-<br />
|6<br />
|2019<br />
|லகுடு<br />
|கிழக்கு பதிப்பகம்<br />
|-<br />
|7<br />
|2020<br />
|அத்தாரோ<br />
|ஸீரோ டிகிரி பப்ளிஷிங் <br />
|-<br />
|8<br />
|2021<br />
|அசோகர்<br />
|ஸீரோ டிகிரி பப்ளிஷிங் <br />
|}<br />
<br />
=== கட்டுரைத்தொகுப்புகள் ===<br />
{| class="wikitable"<br />
!வரிசை எண்<br />
!ஆண்டு<br />
!நூலின் பெயர்<br />
!பதிப்பகம் / பதிப்பாளர்<br />
|-<br />
|1<br />
|2003<br />
|எக்ஸ்டஸி<br />
|கிழக்கு பதிப்பகம்<br />
|-<br />
|2<br />
|2017<br />
|மதிகெட்டான் சோலை<br />
|கிழக்கு பதிப்பகம்<br />
|-<br />
|3<br />
|2019<br />
|அன்பும் அறமும்<br />
|கிழக்கு பதிப்பகம்<br />
|-<br />
|4<br />
|2019<br />
|கடலும் மகனும்<br />
|ஜீவா படைப்பகம் <br />
|-<br />
|4<br />
|2020<br />
|வையிலைவேற் காளை<br />
|கருப்பு<br />
|-<br />
|5<br />
|2021<br />
|தற்செயல்களை விரட்டுகிறவன்<br />
|எழுத்து பிரசுரம்<br />
|}<br />
<br />
==== கதைத்தொகுதிகள் ====<br />
{| class="wikitable"<br />
!வரிசை எண்<br />
!ஆண்டு<br />
!நூலின் பெயர்<br />
!பதிப்பகம் / பதிப்பாளர்<br />
|-<br />
|1<br />
|2003<br />
|வெண்ணிற ஆடை<br />
|கிழக்கு பதிப்பகம்<br />
|-<br />
|2<br />
|2017<br />
|பாவத்தின் சம்பளம் <br />
|கிழக்கு பதிப்பகம்<br />
|}<br />
<br />
== விருதுகள் ==<br />
'ஐந்து முதலைகளின் கதை' நாவலுக்கு 2016ஆம் ஆண்டுக்கான சுஜாதா விருது வழங்கப்பட்டுள்ளது.<br />
<br />
== உசாத்துணை ==<br />
* https://minnambalam.com/k/2016/03/26/1458950466<br />
* http://charunivedita.online/blog/?p=4356<br />
* https://www.jeyamohan.in/115868/<br />
*https://www.hindutamil.in/news/blogs/84105-.html<br />
*https://www.jeyamohan.in/113638/<br />
<br />
[[Category:Tamil Content]]</div>Rajesharohttps://tamil.wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&diff=5479சரவணன் சந்திரன்2022-02-01T19:30:24Z<p>Rajesharo: /* இலக்கிய இடம் */</p>
<hr />
<div>{{being created}}<br />
[[File:Saravanan-chandran.jpg|thumb|சரவணன் சந்திரன் ]]<br />
சரவணன் சந்திரன் (1979) தமிழில் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதும் எழுத்தாளர். ஊடகவியலாளர், வணிகர், வேளாண்தொழில்முனைவர் என பல முகங்கள் கொண்டவர்.<br />
<br />
== பிறப்பு, கல்வி ==<br />
தேனியில் 1979ல் பிறந்த சரவணன் சந்திரன் தனது ஆரம்பிக்கல்வியினை தேனியில் உள்ள பள்ளியொன்றில் தொடங்கினார். 3ம் வகுப்பு படித்து முடித்தபோது அவரது குடும்பம் வேலை நிமித்தமாக கோவில்பட்டிக்கு குடியேறினார்கள். கோவில்பட்டியில் நாடார் பள்ளியில் படித்துக் கொண்டே ஹாக்கி விளையாட்டிலும் தேர்ச்சி பெற்றார். தனது பள்ளி இறுதி ஆண்டுகளை பாளையம்கோட்டை திருமலை பள்ளியில் படித்தார். சரவணன் சந்திரன் அரசினர் விளையாட்டு விடுதியில் தங்கி ஹாக்கி விளையாட்டிலும் தேர்ச்சி பெற்றார். அதன் காரணமாக இவருக்கு விளையாட்டு வீரர்களுக்கான தகுதியில் சென்னை கிறித்தவக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பாடப்பிரிவில் இளங்கலை பயில வாய்ப்பு கிடைத்தது. மாநில அளவில் ஹாக்கி விளையாட்டில் கல்லூரி சார்பாகப் பங்கெடுத்துக் கொண்டிருந்தவர் கல்லூரி இரண்டாம் ஆண்டு பயில்கையில் ஒரு விபத்தில் சிக்கியதால் மேற்கொண்டு விளையாட்டைத் தொடரமுடியாத நிலைக்குச் சென்றார். அதன் பிறகான கல்லூரி வாழ்வில் கல்லூரி நூலகத்தில் புத்தகங்களை வாசித்து இலக்கியம் பக்கம் ஈர்க்கப்பட்டார். <br />
<br />
== தனிவாழ்க்கை ==<br />
சரவணன் சந்திரனின் மனைவி பெயர் பவித்ரா. தந்தை பெயர் சந்திரன். தாய் பெயர் சாந்தி. தங்கை பெயர் மகாலட்சுமி. இவரது சிறுவயதில் தாய் மற்றும் அத்தை பசுபதி ஆகியோர் வீட்டில் புத்தகங்களைப் படிப்பதற்கு ஆர்வமூட்டியுள்ளனர். ஆறாம்திணை இணைய இதழில் பணியாற்றிதன் மூலம் இதழியல் துறைக்கு வந்தவர். பிறகு காலச்சுவடு நடத்திய உலகத்தமிழ்.காம் இணைய இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். பிறகு இந்தியா டுடே இதழில் பணியாற்றினார். பின்னர் காட்சி ஊடகமான விஜய் தொலைகாட்சியில் 'குற்றம் நடந்தது என்ன' உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் இயக்கத்தில் பணியாற்றினார். ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகளின் இயக்கத்திலும், நிர்வாகத்திலும் பங்கெடுத்துள்ளார். இதற்கிடையில் ஒரு பிபிஓ நிறுவனம் தொடங்கி பிற நிறுவனங்களுக்கான சேவை வழங்கும் துறையிலும் ஈடுபட்டிருந்தார். கிழக்கு தைமூர், இந்தோனேஷியா, மலேசிய உள்ளிட்ட நாடுகளில் வியாபாரம் நிமித்தமாக 2 ஆண்டுகள் வரை தங்கியுள்ளார். மீன் வியாபாரத்திற்கான நிறுவனம் ஒன்றையையும் தொடங்கி மொத மற்றும் சில்லறை வியாபாரத்திலும் ஈடுபட்டிருந்தார். பழனியில் கொய்யா, பேரிட்சை பயிரிடும் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். சினிமா விவாதங்களில் பங்கெடுத்துள்ளார். <br />
<br />
== இலக்கிய வாழ்க்கை ==<br />
இதழியல் மற்றும் காட்சி ஊடகங்களில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய பின், சரவணன் சந்திரனின் முதல் நாவல் 'ஐந்து முதலைகளின் கதை' 2015 ஆண்டு அக்டோபர் மாதம் உயிர்மை பதிப்பாக வெளியானது.இந்நாவல் இளம், புதிய வாசகர்களின் கவனத்தைப் பெற்றது. இவர் முதலில் எழுதிய நாவல் 'அசோகர்' 2021ம் ஆண்டு வெளியானது. எழுத்துகளின்வழியாகத்தான் நான் சமகாலத்தைப் பதிவு செய்வதோடு சமகாலத்தில் அழுத்தமாக கால்களை ஊன்றி நின்று கடந்தகாலத்தையும் பழமையின் வேர்களையும் தொட விரும்புகிறேன் என்று சரவணன் சந்திரன் தனது எழுத்து முறை பற்றிக் குறிப்பிடுகிறார். <br />
<br />
== இலக்கிய இடம்==<br />
நவீன உலகின் அரசியல், குடும்பம் சார்ந்த சிக்கல்களுக்கு உள்ளாகும் மனிதர்களைப் பேசுபவை சரவணன் சந்திரனின் படைப்புகள். இணையவழி எழுத்து கவனம் பெற்ற காலத்தில் எழுத வந்து, வலைத்தளங்கள் மற்றும் இணைய இதழ்களில் எழுதி பின்னர் நாவலாசிரியராக ஆனவர். சரவணன் சந்திரன் கோவில்பட்டியைச் சேர்ந்த எழுத்தாளர்கள் [[அப்பணசாமி]], [[சோ.தர்மன்]], [[கோணங்கி]], [[உதயசங்கர்]] உள்ளிட்டோரை தனது முன்னோடிகளாகக் குறிப்பிடுகிறார்.ரோலக்ஸ் வாட்ச் நாவலைப் பற்றிக் குறிப்பிடும் எழுத்தாளர் [[சாரு நிவேதிதா]] "திருகல் மொழி இல்லாமல் சுளுவான நடையில் எழுதப்பட்ட நாவல்" என்கிறார். "இளைஞர்கள் உணரும் நவீன உலகின் பதட்டங்களை சரசரவென்று ஆற்றின் குறுக்கே கடக்கும் பாம்பு போல் கதை செல்கிறது" என்றும் குறிப்பிடுகிறார். முகநூல் பாணி எழுத்தின் சாதகங்களான சரளமான மொழியோட்டம், திருகலற்ற மொழி என்னும் அம்சங்கள் அமையப்பட்டவை சரவணன் சந்திரனின் படைப்புகள் என்று [[ஜெயமோகன்]] இவரது படைப்புகளை மதிப்பிடுகிறார். பிற படைப்பாளிகள் போலன்றி தான் சென்றடைந்த இடங்களை உடனே கடந்து முன்னேறிக்கொண்டிருக்கும் விசைகொண்ட சரவணன் சந்திரன் மேலும் முக்கியமான ஆக்கங்களை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார் என்றும் ஜெயமோகன் இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார். <br />
<br />
== படைப்புகள் ==<br />
=== நாவல்கள் ===<br />
{| class="wikitable"<br />
!வரிசை எண்<br />
!ஆண்டு<br />
!நூலின் பெயர்<br />
!பதிப்பகம்<br />
|-<br />
|1<br />
|2015<br />
|ஐந்து முதலைகளின் கதை<br />
|உயிர்மை பதிப்பகம்<br />
|-<br />
|2<br />
|2016<br />
|ரோலக்ஸ் வாட்ச்<br />
|உயிர்மை பதிப்பகம்<br />
|-<br />
|3<br />
|2016<br />
|அஜ்வா<br />
|உயிர்மை பதிப்பகம்<br />
|-<br />
|4<br />
|2017<br />
|பார்பி<br />
|கிழக்கு பதிப்பகம்<br />
|-<br />
|5<br />
|2019<br />
|சுபிட்ச முருகன்<br />
|டிஸ்கவரி புக்பேலஸ்<br />
|-<br />
|6<br />
|2019<br />
|லகுடு<br />
|கிழக்கு பதிப்பகம்<br />
|-<br />
|7<br />
|2020<br />
|அத்தாரோ<br />
|ஸீரோ டிகிரி பப்ளிஷிங் <br />
|-<br />
|8<br />
|2021<br />
|அசோகர்<br />
|ஸீரோ டிகிரி பப்ளிஷிங் <br />
|}<br />
<br />
=== கட்டுரைத்தொகுப்புகள் ===<br />
{| class="wikitable"<br />
!வரிசை எண்<br />
!ஆண்டு<br />
!நூலின் பெயர்<br />
!பதிப்பகம் / பதிப்பாளர்<br />
|-<br />
|1<br />
|2003<br />
|எக்ஸ்டஸி<br />
|கிழக்கு பதிப்பகம்<br />
|-<br />
|2<br />
|2017<br />
|மதிகெட்டான் சோலை<br />
|கிழக்கு பதிப்பகம்<br />
|-<br />
|3<br />
|2019<br />
|அன்பும் அறமும்<br />
|கிழக்கு பதிப்பகம்<br />
|-<br />
|4<br />
|2019<br />
|கடலும் மகனும்<br />
|ஜீவா படைப்பகம் <br />
|-<br />
|4<br />
|2020<br />
|வையிலைவேற் காளை<br />
|கருப்பு<br />
|-<br />
|5<br />
|2021<br />
|தற்செயல்களை விரட்டுகிறவன்<br />
|எழுத்து பிரசுரம்<br />
|}<br />
<br />
==== கதைத்தொகுதிகள் ====<br />
{| class="wikitable"<br />
!வரிசை எண்<br />
!ஆண்டு<br />
!நூலின் பெயர்<br />
!பதிப்பகம் / பதிப்பாளர்<br />
|-<br />
|1<br />
|2003<br />
|வெண்ணிற ஆடை<br />
|கிழக்கு பதிப்பகம்<br />
|-<br />
|2<br />
|2017<br />
|பாவத்தின் சம்பளம் <br />
|கிழக்கு பதிப்பகம்<br />
|}<br />
<br />
== உசாத்துணை ==<br />
* https://minnambalam.com/k/2016/03/26/1458950466<br />
* http://charunivedita.online/blog/?p=4356<br />
* https://www.jeyamohan.in/115868/<br />
<br />
[[Category:Tamil Content]]</div>Rajesharohttps://tamil.wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&diff=5476சரவணன் சந்திரன்2022-02-01T19:24:42Z<p>Rajesharo: Second version after updating the comments from Peer Review by Madhu</p>
<hr />
<div>{{being created}}<br />
[[File:Saravanan-chandran.jpg|thumb|சரவணன் சந்திரன் ]]<br />
சரவணன் சந்திரன் (1979) தமிழில் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதும் எழுத்தாளர். ஊடகவியலாளர், வணிகர், வேளாண்தொழில்முனைவர் என பல முகங்கள் கொண்டவர்.<br />
<br />
== பிறப்பு, கல்வி ==<br />
தேனியில் 1979ல் பிறந்த சரவணன் சந்திரன் தனது ஆரம்பிக்கல்வியினை தேனியில் உள்ள பள்ளியொன்றில் தொடங்கினார். 3ம் வகுப்பு படித்து முடித்தபோது அவரது குடும்பம் வேலை நிமித்தமாக கோவில்பட்டிக்கு குடியேறினார்கள். கோவில்பட்டியில் நாடார் பள்ளியில் படித்துக் கொண்டே ஹாக்கி விளையாட்டிலும் தேர்ச்சி பெற்றார். தனது பள்ளி இறுதி ஆண்டுகளை பாளையம்கோட்டை திருமலை பள்ளியில் படித்தார். சரவணன் சந்திரன் அரசினர் விளையாட்டு விடுதியில் தங்கி ஹாக்கி விளையாட்டிலும் தேர்ச்சி பெற்றார். அதன் காரணமாக இவருக்கு விளையாட்டு வீரர்களுக்கான தகுதியில் சென்னை கிறித்தவக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பாடப்பிரிவில் இளங்கலை பயில வாய்ப்பு கிடைத்தது. மாநில அளவில் ஹாக்கி விளையாட்டில் கல்லூரி சார்பாகப் பங்கெடுத்துக் கொண்டிருந்தவர் கல்லூரி இரண்டாம் ஆண்டு பயில்கையில் ஒரு விபத்தில் சிக்கியதால் மேற்கொண்டு விளையாட்டைத் தொடரமுடியாத நிலைக்குச் சென்றார். அதன் பிறகான கல்லூரி வாழ்வில் கல்லூரி நூலகத்தில் புத்தகங்களை வாசித்து இலக்கியம் பக்கம் ஈர்க்கப்பட்டார். <br />
<br />
== தனிவாழ்க்கை ==<br />
சரவணன் சந்திரனின் மனைவி பெயர் பவித்ரா. தந்தை பெயர் சந்திரன். தாய் பெயர் சாந்தி. தங்கை பெயர் மகாலட்சுமி. இவரது சிறுவயதில் தாய் மற்றும் அத்தை பசுபதி ஆகியோர் வீட்டில் புத்தகங்களைப் படிப்பதற்கு ஆர்வமூட்டியுள்ளனர். ஆறாம்திணை இணைய இதழில் பணியாற்றிதன் மூலம் இதழியல் துறைக்கு வந்தவர். பிறகு காலச்சுவடு நடத்திய உலகத்தமிழ்.காம் இணைய இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். பிறகு இந்தியா டுடே இதழில் பணியாற்றினார். பின்னர் காட்சி ஊடகமான விஜய் தொலைகாட்சியில் 'குற்றம் நடந்தது என்ன' உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் இயக்கத்தில் பணியாற்றினார். ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகளின் இயக்கத்திலும், நிர்வாகத்திலும் பங்கெடுத்துள்ளார். இதற்கிடையில் ஒரு பிபிஓ நிறுவனம் தொடங்கி பிற நிறுவனங்களுக்கான சேவை வழங்கும் துறையிலும் ஈடுபட்டிருந்தார். கிழக்கு தைமூர், இந்தோனேஷியா, மலேசிய உள்ளிட்ட நாடுகளில் வியாபாரம் நிமித்தமாக 2 ஆண்டுகள் வரை தங்கியுள்ளார். மீன் வியாபாரத்திற்கான நிறுவனம் ஒன்றையையும் தொடங்கி மொத மற்றும் சில்லறை வியாபாரத்திலும் ஈடுபட்டிருந்தார். பழனியில் கொய்யா, பேரிட்சை பயிரிடும் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். சினிமா விவாதங்களில் பங்கெடுத்துள்ளார். <br />
<br />
== இலக்கிய வாழ்க்கை ==<br />
இதழியல் மற்றும் காட்சி ஊடகங்களில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய பின், சரவணன் சந்திரனின் முதல் நாவல் 'ஐந்து முதலைகளின் கதை' 2015 ஆண்டு அக்டோபர் மாதம் உயிர்மை பதிப்பாக வெளியானது.இந்நாவல் இளம், புதிய வாசகர்களின் கவனத்தைப் பெற்றது. இவர் முதலில் எழுதிய நாவல் 'அசோகர்' 2021ம் ஆண்டு வெளியானது. எழுத்துகளின்வழியாகத்தான் நான் சமகாலத்தைப் பதிவு செய்வதோடு சமகாலத்தில் அழுத்தமாக கால்களை ஊன்றி நின்று கடந்தகாலத்தையும் பழமையின் வேர்களையும் தொட விரும்புகிறேன் என்று சரவணன் சந்திரன் தனது எழுத்து முறை பற்றிக் குறிப்பிடுகிறார். <br />
<br />
== இலக்கிய இடம்==<br />
தமிழ் புனைவுலகின் பேசப்படாத சில களங்களைக் கையாண்டவர் சரவணன் சந்திரன். இணையவழி எழுத்து கவனம் பெற்ற காலத்தில் எழுத வந்து, வலைத்தளங்கள் மற்றும் இணைய இதழ்களில் எழுதி பின்னர் நாவலாசிரியராக ஆனவர். சரவணன் சந்திரன் கோவில்பட்டியைச் சேர்ந்த எழுத்தாளர்கள் [[அப்பணசாமி]], [[சோ.தர்மன்]], [[கோணங்கி]], [[உதயசங்கர்]] உள்ளிட்டோரை தனது முன்னோடிகளாகக் குறிப்பிடுகிறார்.ரோலக்ஸ் வாட்ச் நாவலைப் பற்றிக் குறிப்பிடும் எழுத்தாளர் [[சாரு நிவேதிதா]] "திருகல் மொழி இல்லாமல் சுளுவான நடையில் எழுதப்பட்ட நாவல்" என்கிறார். "இளைஞர்கள் உணரும் நவீன உலகின் பதட்டங்களை சரசரவென்று ஆற்றின் குறுக்கே கடக்கும் பாம்பு போல் கதை செல்கிறது" என்றும் குறிப்பிடுகிறார். முகநூல் பாணி எழுத்தின் சாதகங்களான சரளமான மொழியோட்டம், திருகலற்ற மொழி என்னும் அம்சங்கள் அமையப்பட்டவை சரவணன் சந்திரனின் படைப்புகள் என்று [[ஜெயமோகன்]] இவரது படைப்புகளை மதிப்பிடுகிறார். பிற படைப்பாளிகள் போலன்றி தான் சென்றடைந்த இடங்களை உடனே கடந்து முன்னேறிக்கொண்டிருக்கும் விசைகொண்ட சரவணன் சந்திரன் மேலும் முக்கியமான ஆக்கங்களை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார் என்றும் ஜெயமோகன் இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார். <br />
<br />
== படைப்புகள் ==<br />
=== நாவல்கள் ===<br />
{| class="wikitable"<br />
!வரிசை எண்<br />
!ஆண்டு<br />
!நூலின் பெயர்<br />
!பதிப்பகம்<br />
|-<br />
|1<br />
|2015<br />
|ஐந்து முதலைகளின் கதை<br />
|உயிர்மை பதிப்பகம்<br />
|-<br />
|2<br />
|2016<br />
|ரோலக்ஸ் வாட்ச்<br />
|உயிர்மை பதிப்பகம்<br />
|-<br />
|3<br />
|2016<br />
|அஜ்வா<br />
|உயிர்மை பதிப்பகம்<br />
|-<br />
|4<br />
|2017<br />
|பார்பி<br />
|கிழக்கு பதிப்பகம்<br />
|-<br />
|5<br />
|2019<br />
|சுபிட்ச முருகன்<br />
|டிஸ்கவரி புக்பேலஸ்<br />
|-<br />
|6<br />
|2019<br />
|லகுடு<br />
|கிழக்கு பதிப்பகம்<br />
|-<br />
|7<br />
|2020<br />
|அத்தாரோ<br />
|ஸீரோ டிகிரி பப்ளிஷிங் <br />
|-<br />
|8<br />
|2021<br />
|அசோகர்<br />
|ஸீரோ டிகிரி பப்ளிஷிங் <br />
|}<br />
<br />
=== கட்டுரைத்தொகுப்புகள் ===<br />
{| class="wikitable"<br />
!வரிசை எண்<br />
!ஆண்டு<br />
!நூலின் பெயர்<br />
!பதிப்பகம் / பதிப்பாளர்<br />
|-<br />
|1<br />
|2003<br />
|எக்ஸ்டஸி<br />
|கிழக்கு பதிப்பகம்<br />
|-<br />
|2<br />
|2017<br />
|மதிகெட்டான் சோலை<br />
|கிழக்கு பதிப்பகம்<br />
|-<br />
|3<br />
|2019<br />
|அன்பும் அறமும்<br />
|கிழக்கு பதிப்பகம்<br />
|-<br />
|4<br />
|2019<br />
|கடலும் மகனும்<br />
|ஜீவா படைப்பகம் <br />
|-<br />
|4<br />
|2020<br />
|வையிலைவேற் காளை<br />
|கருப்பு<br />
|-<br />
|5<br />
|2021<br />
|தற்செயல்களை விரட்டுகிறவன்<br />
|எழுத்து பிரசுரம்<br />
|}<br />
<br />
==== கதைத்தொகுதிகள் ====<br />
{| class="wikitable"<br />
!வரிசை எண்<br />
!ஆண்டு<br />
!நூலின் பெயர்<br />
!பதிப்பகம் / பதிப்பாளர்<br />
|-<br />
|1<br />
|2003<br />
|வெண்ணிற ஆடை<br />
|கிழக்கு பதிப்பகம்<br />
|-<br />
|2<br />
|2017<br />
|பாவத்தின் சம்பளம் <br />
|கிழக்கு பதிப்பகம்<br />
|}<br />
<br />
== உசாத்துணை ==<br />
* https://minnambalam.com/k/2016/03/26/1458950466<br />
* http://charunivedita.online/blog/?p=4356<br />
* https://www.jeyamohan.in/115868/<br />
<br />
[[Category:Tamil Content]]</div>Rajesharohttps://tamil.wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&diff=4422சரவணன் சந்திரன்2022-01-31T00:01:59Z<p>Rajesharo: Initial version</p>
<hr />
<div>{{being created}}<br />
[[File:Saravanan-chandran.jpg|thumb|சரவணன் சந்திரன் ]]<br />
<br />
= சரவணன் சந்திரன் =<br />
சரவணன் சந்திரன் (1979) தமிழில் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். நவீன வாழ்வின் நெருக்கடிகள் பற்றி எழுதுவதில் ஆர்வமுள்ள இவர் அஜ்வா, ரோலக்ஸ் வாட்ச், ஐந்து முதலைகளின் கதை உள்ளிட்ட நாவல்களை எழுதியுள்ளார். <br />
<br />
== பிறப்பு, கல்வி ==<br />
கோவில்பட்டியில் 1979 ல் பிறந்த சரவணன் சந்திரன் தன் சிறு வயதை வறுமையோடு கழித்தவர். கல்லூரிப் படிப்பின் போது கல்லூரிகளுக்கான மாநில அளவிலான ஹாக்கி போட்டிகளில் விளையாட்டு வீரராகப் பங்கெடுத்துள்ளார். <br />
<br />
== தனிவாழ்க்கை ==<br />
சரவண சந்திரன் ஒரு எழுத்தாளராக மட்டுமின்றி ஊடகவியலாளர், தொலைக்காட்சி இயக்குனர், மீன்கடை உரிமையாளர், விளையாட்டு வீரர், விவசாயி எனப் பல தளங்களில் இயங்குபவர். <br />
<br />
== இலக்கிய வாழ்க்கை ==<br />
15 ஆண்டுகளுக்கும் மேலாக இதழாளராகப் பணியில் இருந்த சரவணன் சந்திரன் 2015ல் எழுத்தாளராக அறிமுகமானார். முகநூல் குறிப்புகள், பிளாக்கராக இணையத்தில் எழுதியவற்றைத் தொடர்ந்து அச்சு ஊடகத்தை நோக்கிப் பயணித்தவர்களில் கவனத்தை ஈர்த்தவர். தனது அஜ்வா நாவலின் காட்சியொலி முன்னோட்டத்தை சமூக ஊடங்கங்களில் நேரடியாக வெளியிட்டு அதன்மூலம் சமூக ஊடகங்களை அவரது படைப்புகளுக்கான செலவற்ற விளம்பர உத்தியாக பயன்படுத்திக் கொண்டார். <br />
<br />
== இலக்கிய இடம், மதிப்பீடு ==<br />
தமிழ் புனைவுலகின் பேசப்படாத சில களங்களைக் கையாண்ட வகையில் ஆர்வமூட்டும் படைப்புகளில் அறிய மானுடத் தருணங்களை உருவாக்கியவர் சரவணன் சந்திரன். எழுத்துக்களின் வழியாக சமகாலத்தைப் பதிவு செய்வதோடு கடந்த காலத்தையும் பழமையின் வேர்களையும் தொட முனையும் வேட்கையே தன் எழுத்தின் குறிக்கோள் என்று கூறுபவர். கோவில்பட்டியைச் சேர்ந்த எழுத்தாளர்கள் அப்பணசாமி, சோ.தர்மன், கோணங்கி, உதயசங்கர் உள்ளிட்டோரை தனது முன்னோடிகளாகக் குறிப்பிடுகிறார். <br />
<br />
ரோலக்ஸ் வாட்ச் நாவலைப் பற்றிக் குறிப்பிடும் எழுத்தாளர் சாரு நிவேதிதா "திருகல் மொழி இல்லாமல் சுளுவான நடையில் எழுதப்பட்ட நாவல்" என்கிறார். இளைஞர்கள் உணரும் நவீன உலகின் பதட்டங்களை சரசரவென்று ஆற்றின் குறுக்கே கடக்கும் பாம்பு போல் கதை செல்கிறது" என்றும் குறிப்பிடுகிறார். <br />
<br />
முகநூல் பாணி எழுத்தின் சாதகங்களான சரளமான மொழியோட்டம், திருகலற்ற மொழி என்னும் அம்சங்கள் அமையப்பட்டவை சரவணன் சந்திரனின் படைப்புகள் என்று ஜெயமோகன் இவரது படைப்புகளை மதிப்பிடுகிறார். பிற படைப்பாளிகள் போலன்றி தான் சென்றடைந்த இடங்களை உடனே கடந்து முன்னேறிக்கொண்டிருக்கும் விசைகொண்ட சரவணன் சந்திரன் மேலும் முக்கியமான ஆக்கங்களை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார் என்றும் ஜெயமோகன் இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார். <br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
* அஜ்வா<br />
* ரோலக்ஸ் வாட்ச்<br />
* பாவத்தின் சம்பளம் <br />
* பார்பி <br />
* ஐந்து முதலைகளின் கதை<br />
* சுபிட்ச முருகன்<br />
* அத்தாரோ<br />
* லகுடு<br />
* அசோகர், <br />
* எக்ஸ்டஸி<br />
* சுபிட்ச முருகன் <br />
<br />
=== கட்டுரைத்தொகுப்பு ===<br />
<br />
* அன்பும் அறமும்<br />
* மதிகெட்டான் சோலை <br />
* கடலும் மகனும்<br />
* வையிலைவேற் காளை <br />
* தற்செயல்களை விரட்டுகிறவன்<br />
<br />
=== சிறுகதைத் தொகுதி ===<br />
<br />
* வெண்ணிற ஆடை<br />
<br />
== உசாத்துணை ==<br />
<nowiki>https://minnambalam.com/k/2016/03/26/1458950466</nowiki><br />
<br />
<nowiki>http://charunivedita.online/blog/?p=4356</nowiki><br />
<br />
<nowiki>https://www.jeyamohan.in/115868/</nowiki><br />
<br />
This page is being created by [[User:Rajesharo]]<br />
<br />
[[Category:Tamil Content]]</div>Rajesharohttps://tamil.wiki/index.php?title=File:Saravanan-chandran.jpg&diff=4421File:Saravanan-chandran.jpg2022-01-30T23:50:10Z<p>Rajesharo: </p>
<hr />
<div>Picture of Saravanan Chandran, Tamil author</div>Rajesharo