https://tamil.wiki/api.php?action=feedcontributions&user=RV&feedformat=atomTamil Wiki - User contributions [en]2024-03-29T11:09:53ZUser contributionsMediaWiki 1.38.2https://tamil.wiki/index.php?title=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D&diff=5122தேவன்2022-01-31T20:44:26Z<p>RV: Adding details</p>
<hr />
<div>[[File:Devan.jpg|alt=Devan|thumb|தேவன்]]<br />
{{Being created}}<br />
<br />
'''தேவன்''' (ஆர். மகாதேவன்) (செப்டம்பர் 8, 1913 - மே 5, 1957) [[ஆனந்தவிகடன்]] பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர். ஆனந்தவிகடனின் பெருவெற்றிக்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவர். தன் நகைச்சுவை எழுத்தால் புகழ் பெற்றவர். பொது வாசிப்புக்காக ஆனந்த விகடனில் பல தொடர்கதைகளையும் கட்டுரைகளையும் எழுதியவர். [[துப்பறியும் சாம்பு]] இவரது பிரபலமான படைப்பாகும். ஸ்ரீமான் சுதர்சனம், மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகன்னாதன், கோமதியின் காதலன் உள்ளிட்ட பல நாவல்களை எழுதி உள்ளார்.<br />
<br />
== வாழ்க்கைக் குறிப்பு ==<br />
<br />
=== பிறப்பு, இளமை ===<br />
திருவிடைமருதூரில் செப்டம்பர் 8, 1913 அன்று பிறந்தார். இயற்பெயர் மகாதேவன். திருவிடைமருதூரி இருந்த திருவாவடுதுறை ஆதீன உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் இளங்கலை (B.A.) பட்டம் பெற்றார்.<br />
<br />
=== தனி வாழ்க்கை ===<br />
கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு ஒரு ஆண்டு பள்ளி ஆசிரியராக இருந்தார். தேவன் எழுதிய "மிஸ்டர் ராஜாமணி" என்ற ஒரு புனைவைப் படித்துவிட்டு அப்போது ஆனந்தவிகடன் ஆசிரியராக இருந்த [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]] கிருஷ்ணமூர்த்தி அவரை ஆனந்தவிகடனில் உதவி ஆசிரியராக சேர்த்துக் கொண்டார் (1933). கல்கி ஆனந்தவிகடன் பத்திரிகையை விட்டு விலகியபோது (1942) தேவன் நிர்வாக ஆசிரியராக பொறுப்பேற்றார். தன் இறப்பு வரை அந்தப் பொறுப்பில் நீடித்தார். இந்தக் காலகட்டத்தில் அவருடைய தொடர்கதைகள், நகைச்சுவைக் கட்டுரைகள், சிறுகதைகள் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை ஏற்படுத்தின. 500 சிறுகதைகளுக்கு மேலும், நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும், 20க்கும் மேலான தொடர்கதைகளையும் எழுதினார்.</div>RVhttps://tamil.wiki/index.php?title=File:Devan.jpg&diff=5120File:Devan.jpg2022-01-31T20:26:55Z<p>RV: </p>
<hr />
<div>எழுத்தாளர் தேவன்</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D&diff=4583தேவன்2022-01-31T07:14:36Z<p>RV: </p>
<hr />
<div>{{Being created}}<br />
<br />
Stub</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D&diff=4582தேவன்2022-01-31T07:14:21Z<p>RV: Stub</p>
<hr />
<div>{{Being created}}</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88&diff=4580ஆனந்தரங்கம் பிள்ளை2022-01-31T07:07:54Z<p>RV: </p>
<hr />
<div>{{ready for review}}<br />
<br />
[[File:Anandarangam pillai.jpg|alt=Anandarangam Pillai|thumb|ஆனந்தரங்கம் பிள்ளை]]<br />
ஆனந்தரங்கம் பிள்ளை (மார்ச் 30, 1709 – ஜனவரி 16, 1761) பாண்டிச்சேரி நகரத்தில் ஃப்ரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனிக்காக மொழிபெயர்ப்பாளராகப் (துபாஷ்) பணி புரிந்தார். ஃப்ரெஞ்சு ஆளுனர் டூப்ளேக்கு அணுக்கமானவர். 1736-இலிருந்து 1761 வரை அவர் எழுதி வைத்திருந்த நாட்குறிப்புகள் பதினெட்டாம் நூற்றாண்டின் இந்தியாவைப் பற்றிய உண்மையான் சித்தரிப்பை அளிக்கின்றன. இவை அன்றைய அரசியல் சூழ்நிலை, தினசரி வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றிய மிக முக்கியமான ஆவணங்கள்.<br />
<br />
==வாழ்க்கைக் குறிப்பு==<br />
<br />
===பிறப்பு, இளமை===<br />
ஆனந்தரங்கம் பிள்ளை 30 மார்ச் 1709 அன்று பெரம்பூரில் (இன்றைய சென்னை நகரம்) ஒரு வசதியான வணிகக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். தந்தை பெயர் திருவேங்கடம் பிள்ளை. பாண்டிச்சேரியில் ஆனந்தரங்கம் பிள்ளையின் மாமாவான நைனியா பிள்ளை ஃப்ரெஞ்சு ஆட்சியில் தலைமை இந்திய அதிகாரியாக இருந்தார். அவரது ஆலோசனைப்படி அன்றைய ஃப்ரெஞ்சு ஆளுநர் திருவேங்கடம் பிள்ளை உள்ளிட்ட முக்கிய வணிகர்களை பாண்டிச்சேரிக்கு குடிபெயர்ந்து அங்கே வணிகம் செய்யுமாறு அழைத்தது. அந்த அழைப்பை ஏற்று திருவேங்கடம் பிள்ளை 1716-இல் பாண்டிச்சேரிக்கு குடிபெயர்ந்தார். திருவேங்கடம் பிள்ளைக்கு உயர்பதவி கிடைத்தது. பிற்காலத்தில் நைனியா பிள்ளை சிறைப்படுத்தப்பட்டபோதும் திருவேங்கடம் பிள்ளைக்கு பாதிப்பு ஏற்படவில்லை. <br />
<br />
===தனி வாழ்க்கை===<br />
ஆனந்தரங்கம் பிள்ளை 1726-இல் அவரது தந்தையின் மறைவுக்குப் பிறகு பரங்கிப்பேட்டையில் இருந்த ஃப்ரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் தொழிற்சாலையின் தலைமை இந்திய அதிகாரியாக பொறுப்பேற்றார். அன்று ஃப்ரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியில் இந்தியர்களுக்கான முக்கியப் பதவியாக துபாஷ் பதவி இருந்தது. துபாஷ் வெறும் மொழிபெயர்ப்பாளர் மட்டும் அல்லர், ஃப்ரெஞ்சு-இந்திய வணிகர்களுக்கு நடுவே தலைமை இடைத்தரகராகவும் பணி புரிய வேண்டும். அதனால் அந்தப் பதவிக்கு பெரிய போட்டி இருந்தது. ஆனந்தரங்கம் பிள்ளையின் உறவினரான குருவா பிள்ளை மறைவுக்குப் பிறகு துபாஷ் பதவிக்கான போட்டியில் ஆனந்தரங்கம் பிள்ளையும் இருந்தார். ஆனால் அந்தப் பதவி கனகராய முதலியாருக்கு கிடைத்தது. 1746-இல் கனகராய முதலியார் இறந்த பிறகு அன்றைய ஆளுனர் டூப்ளே ஆனந்தரங்கம் பிள்ளைக்கு தலைமை துபாஷ் பதவியை அளித்தார்.<br />
<br />
ஆனந்தரங்கம் பிள்ளை டூப்ளேக்கு நெருக்கமானவராக இருந்தார். அந்த நெருக்கமும் அவரது பதவியும் வணிக வெற்றியும் அவரை சில ஆண்டுகளாவது ஒரு அதிகார மையமாக வைத்திருந்தன. டூப்ளேயின் காலத்தில் ஆர்க்காடு நவாப் பதவிக்கு சந்தாசாஹிப், முகம்மது அலி ஆகியோருக்கு நடுவே கடும் போட்டி இருந்தது. டூப்ளே சந்தாசாஹிபையும் அன்றைய ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ராபர்ட் க்ளைவ் தலைமையில் முகம்மது அலியையும் ஆதரித்தார்கள். ஆங்கிலேயர்கள் வெற்றி அடைந்ததால் டூப்ளே ஃப்ரான்சுக்கு திரும்பினார். ஆளுநர் மாற்றத்துக்குப் பிறகு பிள்ளையின் தாக்கம் குறைந்தது. அவருடைய உடல் நலமும் குன்றியது. அதனால் 1756-இல் அவர் துபாஷ் பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.<br />
<br />
உடல் நலக் குறைவால் ஜனவரி 16, 1961 அன்று பிள்ளை மறைந்தார்.<br />
===குடும்பம்===<br />
ஆனந்தரங்கம் பிள்ளைக்கு மூன்று மகள்கள், இரண்டு மகன்கள். அவரது மகன்கள் அண்ணாசாமி, அய்யாசாமி இருவரும் அவருக்கு முன்னாலேயே இறந்துவிட்டனர். அவரது மகள் பாப்பாளின் திருமணம் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது என்று தெரிகிறது.<br />
<br />
==பங்களிப்பு==<br />
<br />
=== பதிப்பு வரலாறு ===<br />
ஆனந்தரங்கம் பிள்ளையின் மறைவுக்குப் பிறகு அவரது நாட்குறிப்புகளை பின்னால் வந்த தலைமுறைகள் கவனமாகப் பராமரிக்கவில்லை. 1846-இல் அன்றைய பாண்டிச்சேரி மேயராக இருந்த கால்வா மாண்ட்பர்ன் அவற்றை கண்டெடுத்து ஃப்ரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்தார். விட்டுப்போன சில பகுதிகள் பிற்காலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. 1894-இல் ஜூலியன் வின்சென் முழுமையான குறிப்புகளை ஃப்ரெஞ்சு மொழியில் பதிப்பித்தார். 1896-இல் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்தது.<br />
<br />
===உள்ளடக்கம்===<br />
பிள்ளையின் நாட்குறிப்புகள் 25 ஆண்டு காலகட்டத்தை விவரிக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் ஆங்கிலேய-ஃப்ரென்சு கிழக்கிந்திய கம்பெனிகளுக்கு நடுவே அதிகாரப் போட்டி ஆரம்பித்திருந்தது. தமிழகம் ஆர்க்காடு நவாப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது. மதுரையில் நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. தஞ்சையில் மராத்தியர் அரசு. இவை பல அதிகார மையங்கள் தலைமைக்காக கடும் போட்டியில் இருந்த வரலாற்றை விவரிக்கும் மிக முக்கியமான ஆவணங்கள்.<br />
<br />
அன்றைய அரசியல் நிகழ்வுகள் விவரிக்கப்படுகின்றன. டில்லியில் நாதிர் ஷா படையெடுத்தது பற்றிய் செய்தி தெற்கே பாண்டிச்சேரியில் எப்படி கிடைத்தது, மராத்திய படைகள் ஒரு கிராமத்தை சூறையாடியது, ஆளுநர் டூப்ளேயின் மனைவி லஞ்சம் வாங்குவது என்று பல நிகழ்வுகள் விவரிக்கப்படுகின்றன.<br />
<br />
அன்றைய சமூக நிகழ்வுகளையும் உண்மையாக விவரிக்கின்றன. இந்தியர்கள் கிறிஸ்துவர்களாக மதம் மாறிய பின்னும் ஜாதிப் பிரிவினைகள் மறையாதது, ஹிந்து கோவில் ஒன்றின் மீது கிறிஸ்துவ சர்ச்சிலிருந்து கழிவுப்பொருட்கள் வீசப்பட்டது, சென்னையை ஃப்ரெஞ்சுப் படை வெற்றி கொண்டது பாட்டுகளோடு கொண்டாடப்பட்டது, அடிமை முறை, கடற்கரையில் காலைக்கடன்களை கழிக்கக் கூடாது என்ற அரசு உத்தரவு ஆகிய சிலவற்றை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.<br />
<br />
==உசாத்துணை==<br />
[http://www.columbia.edu/itc/mealac/pritchett/00litlinks/pillai/index.html கொலம்பியா பல்கலைக்கழக தளத்தில் நாட்குறிப்புகளின் சில பகுதிகள்]<br />
<br />
<br />
[[Category:Tamil Content]]</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88&diff=4579ஆனந்தரங்கம் பிள்ளை2022-01-31T07:07:19Z<p>RV: /* வாழ்க்கைக் குறிப்பு */</p>
<hr />
<div>[[File:Anandarangam pillai.jpg|alt=Anandarangam Pillai|thumb|ஆனந்தரங்கம் பிள்ளை]]<br />
{{being created}}<br />
<br />
ஆனந்தரங்கம் பிள்ளை (மார்ச் 30, 1709 – ஜனவரி 16, 1761) பாண்டிச்சேரி நகரத்தில் ஃப்ரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனிக்காக மொழிபெயர்ப்பாளராகப் (துபாஷ்) பணி புரிந்தார். ஃப்ரெஞ்சு ஆளுனர் டூப்ளேக்கு அணுக்கமானவர். 1736-இலிருந்து 1761 வரை அவர் எழுதி வைத்திருந்த நாட்குறிப்புகள் பதினெட்டாம் நூற்றாண்டின் இந்தியாவைப் பற்றிய உண்மையான் சித்தரிப்பை அளிக்கின்றன. இவை அன்றைய அரசியல் சூழ்நிலை, தினசரி வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றிய மிக முக்கியமான ஆவணங்கள்.<br />
<br />
==வாழ்க்கைக் குறிப்பு==<br />
<br />
===பிறப்பு, இளமை===<br />
ஆனந்தரங்கம் பிள்ளை 30 மார்ச் 1709 அன்று பெரம்பூரில் (இன்றைய சென்னை நகரம்) ஒரு வசதியான வணிகக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். தந்தை பெயர் திருவேங்கடம் பிள்ளை. பாண்டிச்சேரியில் ஆனந்தரங்கம் பிள்ளையின் மாமாவான நைனியா பிள்ளை ஃப்ரெஞ்சு ஆட்சியில் தலைமை இந்திய அதிகாரியாக இருந்தார். அவரது ஆலோசனைப்படி அன்றைய ஃப்ரெஞ்சு ஆளுநர் திருவேங்கடம் பிள்ளை உள்ளிட்ட முக்கிய வணிகர்களை பாண்டிச்சேரிக்கு குடிபெயர்ந்து அங்கே வணிகம் செய்யுமாறு அழைத்தது. அந்த அழைப்பை ஏற்று திருவேங்கடம் பிள்ளை 1716-இல் பாண்டிச்சேரிக்கு குடிபெயர்ந்தார். திருவேங்கடம் பிள்ளைக்கு உயர்பதவி கிடைத்தது. பிற்காலத்தில் நைனியா பிள்ளை சிறைப்படுத்தப்பட்டபோதும் திருவேங்கடம் பிள்ளைக்கு பாதிப்பு ஏற்படவில்லை. <br />
<br />
===தனி வாழ்க்கை===<br />
ஆனந்தரங்கம் பிள்ளை 1726-இல் அவரது தந்தையின் மறைவுக்குப் பிறகு பரங்கிப்பேட்டையில் இருந்த ஃப்ரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் தொழிற்சாலையின் தலைமை இந்திய அதிகாரியாக பொறுப்பேற்றார். அன்று ஃப்ரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியில் இந்தியர்களுக்கான முக்கியப் பதவியாக துபாஷ் பதவி இருந்தது. துபாஷ் வெறும் மொழிபெயர்ப்பாளர் மட்டும் அல்லர், ஃப்ரெஞ்சு-இந்திய வணிகர்களுக்கு நடுவே தலைமை இடைத்தரகராகவும் பணி புரிய வேண்டும். அதனால் அந்தப் பதவிக்கு பெரிய போட்டி இருந்தது. ஆனந்தரங்கம் பிள்ளையின் உறவினரான குருவா பிள்ளை மறைவுக்குப் பிறகு துபாஷ் பதவிக்கான போட்டியில் ஆனந்தரங்கம் பிள்ளையும் இருந்தார். ஆனால் அந்தப் பதவி கனகராய முதலியாருக்கு கிடைத்தது. 1746-இல் கனகராய முதலியார் இறந்த பிறகு அன்றைய ஆளுனர் டூப்ளே ஆனந்தரங்கம் பிள்ளைக்கு தலைமை துபாஷ் பதவியை அளித்தார்.<br />
<br />
ஆனந்தரங்கம் பிள்ளை டூப்ளேக்கு நெருக்கமானவராக இருந்தார். அந்த நெருக்கமும் அவரது பதவியும் வணிக வெற்றியும் அவரை சில ஆண்டுகளாவது ஒரு அதிகார மையமாக வைத்திருந்தன. டூப்ளேயின் காலத்தில் ஆர்க்காடு நவாப் பதவிக்கு சந்தாசாஹிப், முகம்மது அலி ஆகியோருக்கு நடுவே கடும் போட்டி இருந்தது. டூப்ளே சந்தாசாஹிபையும் அன்றைய ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ராபர்ட் க்ளைவ் தலைமையில் முகம்மது அலியையும் ஆதரித்தார்கள். ஆங்கிலேயர்கள் வெற்றி அடைந்ததால் டூப்ளே ஃப்ரான்சுக்கு திரும்பினார். ஆளுநர் மாற்றத்துக்குப் பிறகு பிள்ளையின் தாக்கம் குறைந்தது. அவருடைய உடல் நலமும் குன்றியது. அதனால் 1756-இல் அவர் துபாஷ் பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.<br />
<br />
உடல் நலக் குறைவால் ஜனவரி 16, 1961 அன்று பிள்ளை மறைந்தார்.<br />
===குடும்பம்===<br />
ஆனந்தரங்கம் பிள்ளைக்கு மூன்று மகள்கள், இரண்டு மகன்கள். அவரது மகன்கள் அண்ணாசாமி, அய்யாசாமி இருவரும் அவருக்கு முன்னாலேயே இறந்துவிட்டனர். அவரது மகள் பாப்பாளின் திருமணம் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது என்று தெரிகிறது.<br />
<br />
==பங்களிப்பு==<br />
<br />
=== பதிப்பு வரலாறு ===<br />
ஆனந்தரங்கம் பிள்ளையின் மறைவுக்குப் பிறகு அவரது நாட்குறிப்புகளை பின்னால் வந்த தலைமுறைகள் கவனமாகப் பராமரிக்கவில்லை. 1846-இல் அன்றைய பாண்டிச்சேரி மேயராக இருந்த கால்வா மாண்ட்பர்ன் அவற்றை கண்டெடுத்து ஃப்ரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்தார். விட்டுப்போன சில பகுதிகள் பிற்காலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. 1894-இல் ஜூலியன் வின்சென் முழுமையான குறிப்புகளை ஃப்ரெஞ்சு மொழியில் பதிப்பித்தார். 1896-இல் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்தது.<br />
<br />
===உள்ளடக்கம்===<br />
பிள்ளையின் நாட்குறிப்புகள் 25 ஆண்டு காலகட்டத்தை விவரிக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் ஆங்கிலேய-ஃப்ரென்சு கிழக்கிந்திய கம்பெனிகளுக்கு நடுவே அதிகாரப் போட்டி ஆரம்பித்திருந்தது. தமிழகம் ஆர்க்காடு நவாப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது. மதுரையில் நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. தஞ்சையில் மராத்தியர் அரசு. இவை பல அதிகார மையங்கள் தலைமைக்காக கடும் போட்டியில் இருந்த வரலாற்றை விவரிக்கும் மிக முக்கியமான ஆவணங்கள்.<br />
<br />
அன்றைய அரசியல் நிகழ்வுகள் விவரிக்கப்படுகின்றன. டில்லியில் நாதிர் ஷா படையெடுத்தது பற்றிய் செய்தி தெற்கே பாண்டிச்சேரியில் எப்படி கிடைத்தது, மராத்திய படைகள் ஒரு கிராமத்தை சூறையாடியது, ஆளுநர் டூப்ளேயின் மனைவி லஞ்சம் வாங்குவது என்று பல நிகழ்வுகள் விவரிக்கப்படுகின்றன.<br />
<br />
அன்றைய சமூக நிகழ்வுகளையும் உண்மையாக விவரிக்கின்றன. இந்தியர்கள் கிறிஸ்துவர்களாக மதம் மாறிய பின்னும் ஜாதிப் பிரிவினைகள் மறையாதது, ஹிந்து கோவில் ஒன்றின் மீது கிறிஸ்துவ சர்ச்சிலிருந்து கழிவுப்பொருட்கள் வீசப்பட்டது, சென்னையை ஃப்ரெஞ்சுப் படை வெற்றி கொண்டது பாட்டுகளோடு கொண்டாடப்பட்டது, அடிமை முறை, கடற்கரையில் காலைக்கடன்களை கழிக்கக் கூடாது என்ற அரசு உத்தரவு ஆகிய சிலவற்றை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.<br />
<br />
==உசாத்துணை==<br />
[http://www.columbia.edu/itc/mealac/pritchett/00litlinks/pillai/index.html கொலம்பியா பல்கலைக்கழக தளத்தில் நாட்குறிப்புகளின் சில பகுதிகள்]<br />
<br />
<br />
[[Category:Tamil Content]]</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88&diff=4575ஆனந்தரங்கம் பிள்ளை2022-01-31T07:01:11Z<p>RV: Updates</p>
<hr />
<div>[[File:Anandarangam pillai.jpg|alt=Anandarangam Pillai|thumb|ஆனந்தரங்கம் பிள்ளை]]<br />
{{being created}}<br />
<br />
ஆனந்தரங்கம் பிள்ளை (மார்ச் 30, 1709 – ஜனவரி 16, 1761) பாண்டிச்சேரி நகரத்தில் ஃப்ரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனிக்காக மொழிபெயர்ப்பாளராகப் (துபாஷ்) பணி புரிந்தார். ஃப்ரெஞ்சு ஆளுனர் டூப்ளேக்கு அணுக்கமானவர். 1736-இலிருந்து 1761 வரை அவர் எழுதி வைத்திருந்த நாட்குறிப்புகள் பதினெட்டாம் நூற்றாண்டின் இந்தியாவைப் பற்றிய உண்மையான் சித்தரிப்பை அளிக்கின்றன. இவை அன்றைய அரசியல் சூழ்நிலை, தினசரி வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றிய மிக முக்கியமான ஆவணங்கள்.<br />
<br />
==வாழ்க்கைக் குறிப்பு==<br />
<br />
===பிறப்பு, இளமை===<br />
ஆனந்தரங்கம் பிள்ளை 30 மார்ச் 1709 அன்று பெரம்பூரில் (இன்றைய சென்னை நகரம்) ஒரு வசதியான வணிகக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். தந்தை பெயர் திருவேங்கடம் பிள்ளை. பாண்டிச்சேரியில் ஆனந்தரங்கம் பிள்ளையின் மாமாவான நைனியா பிள்ளை ஃப்ரெஞ்சு ஆட்சியில் தலைமை இந்திய அதிகாரியாக இருந்தார். அவரது ஆலோசனைப்படி அன்றைய ஃப்ரெஞ்சு ஆளுநர் திருவேங்கடம் பிள்ளை உள்ளிட்ட முக்கிய வணிகர்களை பாண்டிச்சேரிக்கு குடிபெயர்ந்து அங்கே வணிகம் செய்யுமாறு அழைத்தது. அந்த அழைப்பை ஏற்று திருவேங்கடம் பிள்ளை 1716-இல் பாண்டிச்சேரிக்கு குடிபெயர்ந்தார். திருவேங்கடம் பிள்ளைக்கு உயர்பதவி கிடைத்தது. பிற்காலத்தில் நைனியா பிள்ளை சிறைப்படுத்தப்பட்டபோதும் திருவேங்கடம் பிள்ளைக்கு பாதிப்பு ஏற்படவில்லை. <br />
<br />
===தனி வாழ்க்கை===<br />
ஆனந்தரங்கம் பிள்ளை 1726-இல் அவரது தந்தையின் மறைவுக்குப் பிறகு பரங்கிப்பேட்டையில் இருந்த ஃப்ரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் தொழிற்சாலையின் தலைமை இந்திய அதிகாரியாக பொறுப்பேற்றார். அன்று ஃப்ரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியில் இந்தியர்களுக்கான முக்கியப் பதவியாக துபாஷ் பதவி இருந்தது. துபாஷ் வெறும் மொழிபெயர்ப்பாளர் மட்டும் அல்லர், ஃப்ரெஞ்சு-இந்திய வணிகர்களுக்கு நடுவே தலைமை இடைத்தரகராகவும் பணி புரிய வேண்டும். அதனால் அந்தப் பதவிக்கு பெரிய போட்டி இருந்தது. ஆனந்தரங்கம் பிள்ளையின் உறவினரான குருவா பிள்ளை மறைவுக்குப் பிறகு துபாஷ் பதவிக்கான போட்டியில் ஆனந்தரங்கம் பிள்ளையும் இருந்தார். ஆனால் அந்தப் பதவி கனகராய முதலியாருக்கு கிடைத்தது. 1746-இல் கனகராய முதலியார் இறந்த பிறகு அன்றைய ஆளுனர் டூப்ளே ஆனந்தரங்கம் பிள்ளைக்கு தலைமை துபாஷ் பதவியை அளித்தார்.<br />
<br />
ஆனந்தரங்கம் பிள்ளை டூப்ளேக்கு நெருக்கமானவராக இருந்தார். அந்த நெருக்கமும் அவரது பதவியும் வணிக வெற்றியும் அவரை சில ஆண்டுகளாவது ஒரு அதிகார மையமாக வைத்திருந்தன. டூப்ளேயின் காலத்தில் ஆர்க்காடு நவாப் பதவிக்கு சந்தாசாஹிப், முகம்மது அலி ஆகியோருக்கு நடுவே கடும் போட்டி இருந்தது. டூப்ளே சந்தாசாஹிபையும் அன்றைய ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ராபர்ட் க்ளைவ் தலைமையில் முகம்மது அலியையும் ஆதரித்தார்கள். ஆங்கிலேயர்கள் வெற்றி அடைந்ததால் டூப்ளே ஃப்ரான்சுக்கு திரும்பினார். ஆளுநர் மாற்றத்துக்குப் பிறகு பிள்ளையின் தாக்கம் குறைந்தது. அவருடைய உடல் நலமும் குன்றியது. அதனால் 1756-இல் அவர் துபாஷ் பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.<br />
<br />
உடல் நலக் குறைவால் ஜனவரி 16, 1961 அன்று பிள்ளை மறைந்தார்.<br />
<br />
<br />
===குடும்பம்===<br />
ஆனந்தரங்கம் பிள்ளை மூன்று மகள்கள், இரண்டு மகன்கள். அவரது மகன்கள் அண்ணாசாமி, அய்யாசாமி இருவரும் அவருக்கு முன்னாலேயே இறந்துவிட்டனர். அவரது மகள் பாப்பாளின் திருமணம் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது என்று தெரிகிறது.<br />
<br />
==பங்களிப்பு==<br />
<br />
=== பதிப்பு வரலாறு ===<br />
ஆனந்தரங்கம் பிள்ளையின் மறைவுக்குப் பிறகு அவரது நாட்குறிப்புகளை பின்னால் வந்த தலைமுறைகள் கவனமாகப் பராமரிக்கவில்லை. 1846-இல் அன்றைய பாண்டிச்சேரி மேயராக இருந்த கால்வா மாண்ட்பர்ன் அவற்றை கண்டெடுத்து ஃப்ரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்தார். விட்டுப்போன சில பகுதிகள் பிற்காலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. 1894-இல் ஜூலியன் வின்சென் முழுமையான குறிப்புகளை ஃப்ரெஞ்சு மொழியில் பதிப்பித்தார். 1896-இல் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்தது.<br />
<br />
===உள்ளடக்கம்===<br />
நாட்குறிப்புகள் அன்றைய சமூக நிகழ்வுகளை உண்மையாக விவரிக்கின்றன. இந்தியர்கள் கிறிஸ்துவர்களாக மதம் மாறிய பின்னும் ஜாதிப் பிரிவினைகள் மறையாதது, ஹிந்து கோவில் ஒன்றின் மீது கிறிஸ்துவ சர்ச்சிலிருந்து கழிவுப்பொருட்கள் வீசப்பட்டது, சென்னையை ஃப்ரெஞ்சுப் படை வெற்றி கொண்டது பாட்டுகளோடு கொண்டாடப்பட்டது, அடிமை முறை, கடற்கரையில் காலைக்கடன்களை கழிக்கக் கூடாது என்ற அரசு உத்தரவு ஆகிய சிலவற்றை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.<br />
<br />
அன்றைய அரசியல் நிகழ்வுகளும் விவரிக்கப்படுகின்றன. டில்லியில் நாதிர் ஷா படையெடுத்தது பற்றிய் செய்தி தெற்கே பாண்டிச்சேரியில் எப்படி கிடைத்தது, மராத்திய படைகள் ஒரு கிராமத்தை சூறையாடியது, ஆளுநர் டூப்ளேயின் மனைவி லஞ்சம் வாங்குவது என்று பல நிகழ்வுகள் விவரிக்கப்படுகின்றன.<br />
<br />
==உசாத்துணை==<br />
[http://www.columbia.edu/itc/mealac/pritchett/00litlinks/pillai/index.html கொலம்பியா பல்கலைக்கழக தளத்தில் நாட்குறிப்புகளின் சில பகுதிகள்]<br />
<br />
<br />
[[Category:Tamil Content]]</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88&diff=4554ஆனந்தரங்கம் பிள்ளை2022-01-31T05:57:31Z<p>RV: Intro</p>
<hr />
<div>[[File:Anandarangam pillai.jpg|alt=Anandarangam Pillai|thumb|ஆனந்தரங்கம் பிள்ளை]]<br />
{{being created}}<br />
<br />
ஆனந்தரங்கம் பிள்ளை (30 மார்ச் 1709 – 16 ஜனவரி 1761) ஃப்ரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியில் மொழிபெயர்ப்பாளராகப் (துபாஷ்) பணி புரிந்தார். 1736-இலிருந்து 1761 வரை அவர் எழுதி வைத்திருந்த நாட்குறிப்புகள் பதினெட்டாம் நூற்றாண்டின் இந்தியாவைப் பற்றிய உண்மையான் சித்தரிப்பை அளிக்கின்றன. இவை அன்றைய அரசியல் சூழ்நிலை, தினசரி வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றிய மிக முக்கியமான ஆவணங்கள்.<br />
<br />
<br />
<br />
[[Category:Tamil Content]]</div>RVhttps://tamil.wiki/index.php?title=File:Anandarangam_pillai.jpg&diff=4550File:Anandarangam pillai.jpg2022-01-31T05:49:33Z<p>RV: </p>
<hr />
<div>ஆனந்தரங்கம் பிள்ளை</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88&diff=4431ஆனந்தரங்கம் பிள்ளை2022-01-31T01:52:41Z<p>RV: Stub</p>
<hr />
<div>{{Being created}}<br />
<br />
Stub</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D&diff=4423பிரபஞ்சன்2022-01-31T00:57:55Z<p>RV: </p>
<hr />
<div>{{being created}}<br />
<br />
Work in progress by [[User:Muthu_kalimuthu]]<br />
[[File:prabhanjan.jpeg|alt=பிரபஞ்சன்|thumb|பிரபஞ்சன்]]<br />
பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் விமர்சகர். வார இதழ்களில் பணியாற்றியவர். தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது 1995 ஆம் ஆண்டு பெற்றவர்.<br />
<br />
== வாழ்க்கைக் குறிப்பு ==<br />
<br />
=== பிறப்பு, கல்வி ===<br />
<br />
பிரபஞ்சன் பிறந்த ஊர் புதுச்சேரி. இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். புதுச்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, கரந்தை கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றார்.<br />
<br />
=== தனி வாழ்க்கை ===<br />
<br />
இவரது மனைவியின் பெயர் பிரமிளா ராணி. மூன்று மகன்கள் உள்ளனர். சென்னையிலும் புதுச்சேரியிலும் வசித்து வந்தார். சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். தமிழகத்தின் எழுத்தாளர்கள் மட்டுமின்றி வாசகர்கள், அரசியல், திரை ஆளுமைகள் என்ப பலரும் பிரபஞ்சனுடனான, அவரின் எழுத்துகளுடனான தங்கள் நினைவுகளை பகிர்ந்துள்ளனர்.<br />
<br />
முறையான தமிழ்க் கல்வி கொண்ட பிரபஞ்சன் எழுத்தாளராகவே வாழ வேண்டும் என்ற விழைவால் ஆசிரியர் பணியை மறுத்தவர். எழுதி வாழ வேண்டும் என்னும் நிலை அவரை இதழாளராக ஆக்கியது.<br />
இல்லையென்றால், அவர் மேலும் அதிகம் எழுதியிருக்கக்கூடும்.<br />
<br />
== பங்களிப்பு ==<br />
<br />
=== இதழியல் ===<br />
<br />
1980-1982ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987ல் குமுதம் வார இதழிலும் பின்னர் 1989-1990ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார்.<br />
<br />
=== இலக்கியம் ===<br />
<br />
யதார்த்தவாத முற்போக்கு பாணியின் முக்கியமான சிறுகதையாசிரியர்களில் ஒருவர் பிரபஞ்சன்.<br />
<br />
1961ல், இவரது முதல் சிறுகதை ‘என்ன உலகமடா’, ‘பரணி’ என்ற இதழில் வெளியானது. <br />
<br />
1995ல் இவரது வரலாற்று நாவல் ‘வானம் வசப்படும்’ தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றது. ஆனந்தரங்கம் பிள்ளையின் காலத்தைக் களமாகக் கொண்டுள்ளது.<br />
<br />
கற்பனையற்ற [கட்டமைப்பையும், தொடர்ச்சியையும் உருவாக்குவதற்காக மட்டுமே கற்பனையைக் கையாண்ட] வரலாற்று ஆக்கம் ‘மானுடம் வெல்லும்’ தமிழில் முதல் படைப்பு. ‘மானுடம் வெல்லும்’ வரலாற்றின் இயல்பான ஆதிக்கப் பரிணாமத்தையும், அதிலுள்ள குரூரத்தையும், ஒட்டுமொத்தமான பொருளின்மையையும் கற்பனையால் மிகையாக்காமல் அப்படியே சொல்ல முற்பட்ட ஆக்கம்.<br />
<br />
இன்னொரு வகையிலும் பிரபஞ்சனின் அந்நாவல் முக்கியமானது. எழுதப்பட்டதை திரும்ப எழுதுவது என்பது ஒரு பின்நவீனத்துவ எழுத்துமுறை. [[ஆனந்தரங்கம் பிள்ளை|ஆனந்தரங்கம் பிள்ளையின்]] [[ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு|நாட்குறிப்பின்]] மறு ஆக்கம் மானுடம் வெல்லும். கதையாடலின் மறுகதையாடல். அதனூடாக வரலாறு எப்படி மீண்டும் மீண்டும் தன்னை புதுப்பித்துக்கொள்கிறது என்னும் பார்வையை வாசகன் அடையமுடியும்.<br />
<br />
இவரது படைப்புகள் இந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் ஸ்வீடிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது நாடகமான ‘முட்டை’ தில்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலுள்ளது. <br />
<br />
இவரது சிறுகதைத் தொகுப்பான ‘நேற்று மனிதர்கள்’ பல கல்லூரிகளில் பாடப்புத்தகமாக உள்ளது. புதுச்சேரியின் சுதந்திர வரலாற்றை `கண்ணீரால் காப்போம்' எனும் நூலில் விளக்கியிருப்பார்.<br />
<br />
மற்ற எழுத்தாளர்களின் கதைகளையும் வெகுவாய் பாராட்டி ‘கதை மழை’ எனும் நூல் எழுதியுள்ளார். பிரபஞ்சனின் ‘மகாபாரதம்’ புதிய வாசகர்களை உருவாக்கியது.<br />
<br />
46 புத்தகங்களுக்கும் கூடுதலாக எழுதியுள்ளார். நாவல்கள் மற்றும் சிறுகதைகளில் அவர் படைத்த பாத்திரங்கள் பலருக்கும் நெருக்கமானவை.<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
====== நாவல்கள் ======<br />
<br />
* வானம் வசப்படும்<br />
* மகாநதி<br />
* மானுடம் வெல்லும்<br />
* சந்தியா<br />
* காகித மனிதர்கள்<br />
* கண்ணீரால் காப்போம்<br />
* பெண்மை வெல்க<br />
* பதவி<br />
* ஈரோடு தமிழர் உயிரோடு<br />
* அப்பாவின் வேஷ்டி<br />
* முதல் மழை துளி<br />
* மகாபாரத மாந்தர்கள்<br />
<br />
====== சிறுகதை தொகுப்புகள் ======<br />
<br />
* நேற்று மனிதர்கள்<br />
* விட்டு விடுதலையாகி<br />
* இருட்டு வாசல்<br />
* ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்<br />
<br />
====== குறுநாவல்கள் ======<br />
<br />
* ஆண்களும் பெண்களும்<br />
<br />
====== நாடகங்கள் ======<br />
<br />
* முட்டை<br />
* அகல்யா<br />
<br />
====== மொழிபெயர்ப்புகள் ======<br />
<br />
====== கட்டுரைகள் ======<br />
<br />
* மயிலிறகு குட்டி போட்டது<br />
* அப்பாவின் வேஷ்டி<br />
* தாழப் பறக்காத பரத்தையர் கொடி<br />
<br />
====== நேர்காணல்கள் ======<br />
<br />
== விருதுகளும் பரிசுகளும் ==<br />
<br />
* சாகித்திய அகாதமி விருது (1995)<br />
* சாரல் விருது (2013)<br />
* பாரதிய பாஷா பரிஷத் விருது<br />
* கோயம்புத்தூர் கஸ்தூரி ரங்கம்மாள் விருது - மகாநதி<br />
* இலக்கியச் சிந்தனை விருது - மானுடம் வெல்லும்<br />
* சி. பா. ஆதித்தனார் விருது - சந்தியா<br />
* தமிழக அரசின் பரிசு - நேற்று மனிதர்கள்<br />
* தமிழக சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான பரிசு - ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்<br />
<br />
== இலக்கிய முக்கியத்துவம் ==<br />
<br />
பிரபஞ்சன் தமிழ் இலக்கியத்தின் முதன்மையான ஆளுமைகளில் ஒருவர். யதார்த்தவாத முற்போக்கு பாணியின் முக்கியமான சிறுகதை ஆசிரியர்களில் ஒருவர். பாண்டிச்சேரி வரலாற்றை மறுஆக்கம் செய்து அவர் எழுதிய ‘மானுடம் வெல்லும்’ ‘வானம் வசப்படும்’ என்னும் இரு நாவல்களும் ஆசிரியராக அவரை நிலைநிறுத்தும் முக்கியமான இலக்கியப் பங்களிப்புகள் <br />
<br />
எழுத்தாளர் [[ஜெயமோகன்]] "பிரபஞ்சன் முறையாக தமிழ் படித்து வந்தவர். [[மு.வரதராசனார்]], [[நா.பார்த்தசாரதி|நா.பார்த்தசாரதியை]] ஆதர்சமாகக் கொண்டு தொடங்கியவர். அந்த பாதிப்பு கதாபாத்திரங்களை கருத்து மாதிரிகளாகவும், உரையாடல்களை கட்டுரையின் பகுதிகளாகவும் ஆக்கும் வழக்கத்தை அவருக்கு அளித்தது. <br />
<br />
அதே சமயம் அவரிடமிருந்த தனிமனித ஒழுக்கம், நேர்த்தியான தோற்றம், பண்பான அணுகுமுறை போன்ற பல நற்பண்புகளும் அந்த முன்னோடிகளிடமிருந்து கிடைத்தவையே. பிரபஞ்சனில் [[நா.பா]]வின் செல்வாக்கு மிக அதிகம்.<br />
<br />
இரண்டாவது செல்வாக்கு அவர் எழுத வந்த பின் உருவானது. அவர் [[ஜெயகாந்தன்| ஜெயகாந்தனால்]] கவரப்பட்டார். இடதுசாரி கருத்துக்கள் மேல் இருந்த தீவிரம், அவரை படைப்பாளியாக செயல்படவிடாது தடுத்தன.<br />
<br />
அவருள் இருந்த ஆழ்ந்த இன்னொரு செல்வாக்கு [[தி. ஜானகிராமன்]]. தஞ்சையில் படித்த காலத்தில் அவர் சங்கீதம், சீவல், காபி என ஒரு ஜானகிராம அழகியலை அடைந்தார். ஆனால் அதற்குள் ஆழ்ந்து செல்ல அவரால் இயலவில்லை." என்று குறிப்பிடுகிறார்.<br />
<br />
== மறைவு ==<br />
<br />
டிசம்பர் 21, 2018ல் மறைந்தார். பாண்டிச்சேரி அரசு, அரசு மரியாதையுடன் அவரை நல்லடக்கம் செய்தது.<br />
<br />
== உசாத்துணை ==<br />
<br />
* [https://www.jeyamohan.in/116380/ பிரபஞ்சன் அஞ்சலி]<br />
<br />
* [https://www.jeyamohan.in/117174/ பிரபஞ்சனும் ஷாஜியும்]<br />
<br />
* [https://vallinam.com.my/version2/?p=5854 ம. நவீன் - வல்லினம் கட்டுரை]<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<!-- This is an invisible comment. Please edit the section below when article is ready to be moved across stages. Do not remove the section --><br />
<br />
<br />
<!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section --><br />
[[Category:Tamil Content]]</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D&diff=4105ஜெகசிற்பியன்2022-01-30T08:43:55Z<p>RV: </p>
<hr />
<div>{{ready for review}}<br />
[[File:Jegasirpiyan.jpg|alt=Jegasirpiyan|thumb|ஜெகசிற்பியன்]]<br />
ஜெகசிற்பியன் (ஜூன் 19, 1925-மே 26, 1978) 1950-1980 காலகட்டத்தில் பிரபலமாக இருந்த எழுத்தாளார். வாரப் பத்திரிகைகளில் பொதுவாசிப்புக்காக நிறைய எழுதினார். இன்றும் அவரது வரலாற்று நாவல்கள் நினைவு கூரப்படுகின்றன. <br />
==வாழ்க்கைக் குறிப்பு==<br />
<br />
===பிறப்பு, இளமை===<br />
ஜூன் 19, 1925-இல் மயிலாடுதுறையில், பொன்னப்பா-எலிசபெத் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் பாலையன். தொழிற்கல்வி நிலையத்தில் பயிற்சி பெற்று, பிறகு சென்னை ஓவியக் கல்லூரியில் ஓவியம் கற்றார். ஓவியக் கல்லூரியில் இவருடன் பயின்றவர் பின்னாளில் பிரபலமான ஓவியர் "மணியம்".<br />
<br />
===தனி வாழ்க்கை===<br />
முழு நேர எழுத்தாளர். எழுத்து மூலம் அவருக்கு பெரிதாக வருமானம் கிடைக்கவில்லை என்று அமுதசுரபி இதழின் ஆசிரியராக இருந்த [[விக்கிரமன்]] கூறுகிறார். ஆரம்ப நாட்களில் வருவாய்க்காக துப்பறியும் கதைகளும் எழுதினாராம்.<br />
<br />
===குடும்பம்===<br />
ஜெகசிற்பியனின் மனைவி பெயர் தவசீலி. அஜந்தா, வசீகரி, ஏழிசைவல்லபி என்று மூன்று மகள்கள்.<br />
<br />
=== இறப்பு ===<br />
மே 26, 1978-இல் காலமானார்.<br />
<br />
==பங்களிப்பு==<br />
<br />
=== இலக்கிய வாழ்க்கை ===<br />
ஜெகசிற்பியனின் முதல் சிறுகதை 1939-இல் "நல்லாயன்' என்ற இதழில் வெளிவந்தது. ஆரம்ப் காலத்தில் பாலையா, தஞ்சை ஜெர்வாஸ், மாயவரம் ஜெர்வாஸ் என்ற பெயர்களில் பல்வேறு இதழ்களில் அவரது சிறுகதைகள் வெளிவந்தன. நல்ல புனைபெயரைத் தேடிக் கொண்டிருந்தார். கவியோகி [[சுத்தானந்த பாரதியார்]], தன்னுடைய புதினம் ஒன்றில் ஷேக்ஸ்பியரின் பெயரை 'செகப்பிரியர்' என்று தமிழ்ப்படுத்தி இருந்தார். அந்தப் பெயரையே 'ஜெகசிற்பியன்" என்று மாற்றி தனது புனைபெயராக்கிக் கொண்டார். "நான் இந்த உலகத்தில் என் உயிரை விட மேலாக நேசிப்பது இரண்டு. ஒன்று, எனது அருமைப் பிள்ளைகள். மற்றொன்று, எனது அழகான புனைபெயர்" என்று குறிப்பிடுகிறார்.<br />
<br />
1948-இல் "ஏழையின் பரிசு" என்ற தனது முதலாவது முதல் நாவலை எழுதினார். 'காதம்பரி' என்ற மாத இதழ் நடத்திய போட்டியில், "கொம்புத் தேன்" என்ற குறுநாவலை முதல் பரிசுக்குரிய படைப்பாக [[புதுமைப்பித்தன்]] தேர்ந்தெடுத்தார். 1957-இல் ஆனந்த விகடன் நடத்திய வெள்ளி விழாப் போட்டியில் இவருடைய "திருச்சிற்றம்பலம்" என்ற வரலாற்று நாவலும், '[https://archive.org/details/orr-6985_Narikurathi-Jegasirpiyan நரிக்குறத்தி]' என்ற சிறுகதையும் முதல் பரிசுகள் பெற்றன.<br />
<br />
வானொலிக்காக பல நாடகங்களையும் எழுதி இருக்கிறார்.<br />
<br />
==படைப்புகள்==<br />
<br />
=== சிறுகதைத் தொகுதிகள் ===<br />
* 154 சிறுகதைகளை எழுதி இருக்கிறார். இவை 12 தொகுதிகளாக வெளியிடப்பட்டன.<br />
* அக்கினி வீணை (1958)<br />
* ஊமைக்குயில் (1960)<br />
* நொண்டிப் பிள்ளையர் (1961)<br />
* நரிக்குறத்தி (1962)<br />
* ஞானக்கன்று (1963)<br />
* ஒரு நாளும் முப்பது வருடங்களும் (இரு குறுநாவல்கள்; 1962)<br />
* இன்ப அரும்பு (1964)<br />
* காகித நட்சத்திரம் (1966)<br />
* கடிகாரச் சித்தர் (1967)<br />
* மதுரபாவம் (1967)<br />
* நிழலின் கற்பு (1969)<br />
* அஜநயனம் (1972)<br />
* ஒரு பாரதபுத்திரன் (1974)<br />
<br />
=== சமூக நாவல்கள் ===<br />
* ஏழ்மையின் பரிசு (1948)<br />
* சாவின் முத்தம் (1949)<br />
* கொம்புத் தேன் (1951)<br />
* தேவதரிசனம் (1962)<br />
* மண்ணின் குரல் (1964)<br />
* ஜீவகீதம் (1966)<br />
* காவல் தெய்வம் (1967)<br />
* மோகமந்திரம் (1973)<br />
* ஞானக்குயில் (1973)<br />
* கிளிஞ்சல் கோபுரம் (1977)<br />
* ஆறாவது தாகம் (1977)<br />
* காணக் கிடைக்காத தங்கம் (1977)<br />
* இனிய நெஞ்சம் (1978)<br />
* சொர்க்கத்தின் நிழல் (1978)<br />
* இன்று போய் நாளை வரும் (1979)<br />
* இந்திர தனுசு (1979)<br />
<br />
===வரலாற்று நாவல்கள்===<br />
* மதுராந்தகி (1955)<br />
* நந்திவர்மன் காதலி (1958)<br />
* நாயகி நற்சோணை (1959)<br />
* லவாயழகன் (1960)<br />
* மகரயாழ் மங்கை (1961)<br />
* மாறம்பாவை (1964)<br />
* பத்தினிக் கோட்டம் (பாகம் 1; 1964)<br />
* பத்தினிக் கோட்டம் (பாகம் 2; 1976)<br />
* சந்தனத் திலகம் (1969)<br />
* திருச்சிற்றம்பலம் (1974)<br />
* கோமகள் கோவளை (1976)<br />
<br />
===நாடகங்கள்===<br />
சதுரங்க சாணக்கியன்<br />
நடை ஓவியம் (ஓரங்க நாடகத் தொகுப்பு)<br />
<br />
===திரைப்படங்கள்===<br />
* கொஞ்சும் சலங்கை (1961) திரைப்படத்துக்கு வசனம்<br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் ===<br />
<br />
* 'ஜீவகீதம்' நாவல் பதின்மூன்று இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.<br />
* ஜெகசிற்பியனின் 30 சிறுகதைகள் ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம், டச்சு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.<br />
<br />
==விருதுகள்==<br />
<br />
* "கொம்புத் தேன்" என்ற குறுநாவலுக்காக 'காதம்பரி' என்ற மாத இதழ் நடத்திய போட்டியில் முதல் பரிசு; தேர்ந்தெடுத்தவர் [[புதுமைப்பித்தன்]]<br />
* "திருச்சிற்றம்பலம்" நாவலுக்காக ஆனந்த விகடன் நடத்திய வெள்ளி விழா வரலாற்று நாவல் போட்டியில் முதல் பரிசு (1957)<br />
* "[https://archive.org/details/orr-6985_Narikurathi-Jegasirpiyan நரிக்குறத்தி]" என்ற சிறுகதைக்காக நாவலுக்காக ஆனந்த விகடன் நடத்திய வெள்ளி விழா சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு (1957)<br />
* பாரதபுத்திரன் சிறுகதைத் தொகுப்புக்கு தமிழ் வளர்ச்சித் துறை பரிசு (1979-81)<br />
* தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திரு.வி.க. பரிசு (மறைவுக்குப் பின்)<br />
<br />
==இலக்கிய முக்கியத்துவம்.== <br />
ஜெகசிற்பியன் பொதுவாசிப்புக்காக வாரப் பத்திரிகைகளில் எழுதினார். அவரது வரலாற்று நாவல்கள் எழுதப்பட்ட காலத்தில் வாசகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தன. வாரப் பத்திரிகைகளில் நட்சத்திர எழுத்தாளராக சில காலமேனும் திகழ்ந்திருக்கிறார். அவரது சமூக நாவல்களில் பல அன்றைய லட்சியவாத, காந்தீய நோக்கில எழுதப்பட்டவை.<br />
<br />
விமர்சகர் [[ஜெயமோகன்]] அவரது 'ஆலவாய் அழகன்' நாவலை வரலாற்று மிகுகற்பனை நாவல்களின் (Historical romances) பட்டியலிலும், 'பத்தினிக் கோட்டம்' மற்றும் 'திருச்சிற்றம்பலம்' நாவல்களை இரண்டாம் பட்டியலிலும் வைக்கிறார்.<br />
<br />
==உசாத்துணை==<br />
<br />
* [https://archive.is/9YX3R விக்கிரமன் கட்டுரை]<br />
* [http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=7611 தென்றல் இதழில் ஜெகசிற்பியன் பற்றி]<br />
* '[https://archive.org/details/orr-6985_Narikurathi-Jegasirpiyan நரிக்குறத்தி]' - ஜெகசிற்பியன் எழுதிய பரிசு பெற்ற சிறுகதை</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D&diff=4104ஜெகசிற்பியன்2022-01-30T08:43:27Z<p>RV: </p>
<hr />
<div>{{Being created}}<br />
[[File:Jegasirpiyan.jpg|alt=Jegasirpiyan|thumb|ஜெகசிற்பியன்]]<br />
ஜெகசிற்பியன் (ஜூன் 19, 1925-மே 26, 1978) 1950-1980 காலகட்டத்தில் பிரபலமாக இருந்த எழுத்தாளார். வாரப் பத்திரிகைகளில் பொதுவாசிப்புக்காக நிறைய எழுதினார். இன்றும் அவரது வரலாற்று நாவல்கள் நினைவு கூரப்படுகின்றன. <br />
==வாழ்க்கைக் குறிப்பு==<br />
<br />
===பிறப்பு, இளமை===<br />
ஜூன் 19, 1925-இல் மயிலாடுதுறையில், பொன்னப்பா-எலிசபெத் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் பாலையன். தொழிற்கல்வி நிலையத்தில் பயிற்சி பெற்று, பிறகு சென்னை ஓவியக் கல்லூரியில் ஓவியம் கற்றார். ஓவியக் கல்லூரியில் இவருடன் பயின்றவர் பின்னாளில் பிரபலமான ஓவியர் "மணியம்".<br />
<br />
===தனி வாழ்க்கை===<br />
முழு நேர எழுத்தாளர். எழுத்து மூலம் அவருக்கு பெரிதாக வருமானம் கிடைக்கவில்லை என்று அமுதசுரபி இதழின் ஆசிரியராக இருந்த [[விக்கிரமன்]] கூறுகிறார். ஆரம்ப நாட்களில் வருவாய்க்காக துப்பறியும் கதைகளும் எழுதினாராம்.<br />
<br />
===குடும்பம்===<br />
ஜெகசிற்பியனின் மனைவி பெயர் தவசீலி. அஜந்தா, வசீகரி, ஏழிசைவல்லபி என்று மூன்று மகள்கள்.<br />
<br />
=== இறப்பு ===<br />
மே 26, 1978-இல் காலமானார்.<br />
<br />
==பங்களிப்பு==<br />
<br />
=== இலக்கிய வாழ்க்கை ===<br />
ஜெகசிற்பியனின் முதல் சிறுகதை 1939-இல் "நல்லாயன்' என்ற இதழில் வெளிவந்தது. ஆரம்ப் காலத்தில் பாலையா, தஞ்சை ஜெர்வாஸ், மாயவரம் ஜெர்வாஸ் என்ற பெயர்களில் பல்வேறு இதழ்களில் அவரது சிறுகதைகள் வெளிவந்தன. நல்ல புனைபெயரைத் தேடிக் கொண்டிருந்தார். கவியோகி [[சுத்தானந்த பாரதியார்]], தன்னுடைய புதினம் ஒன்றில் ஷேக்ஸ்பியரின் பெயரை 'செகப்பிரியர்' என்று தமிழ்ப்படுத்தி இருந்தார். அந்தப் பெயரையே 'ஜெகசிற்பியன்" என்று மாற்றி தனது புனைபெயராக்கிக் கொண்டார். "நான் இந்த உலகத்தில் என் உயிரை விட மேலாக நேசிப்பது இரண்டு. ஒன்று, எனது அருமைப் பிள்ளைகள். மற்றொன்று, எனது அழகான புனைபெயர்" என்று குறிப்பிடுகிறார்.<br />
<br />
1948-இல் "ஏழையின் பரிசு" என்ற தனது முதலாவது முதல் நாவலை எழுதினார். 'காதம்பரி' என்ற மாத இதழ் நடத்திய போட்டியில், "கொம்புத் தேன்" என்ற குறுநாவலை முதல் பரிசுக்குரிய படைப்பாக [[புதுமைப்பித்தன்]] தேர்ந்தெடுத்தார். 1957-இல் ஆனந்த விகடன் நடத்திய வெள்ளி விழாப் போட்டியில் இவருடைய "திருச்சிற்றம்பலம்" என்ற வரலாற்று நாவலும், '[https://archive.org/details/orr-6985_Narikurathi-Jegasirpiyan நரிக்குறத்தி]' என்ற சிறுகதையும் முதல் பரிசுகள் பெற்றன.<br />
<br />
வானொலிக்காக பல நாடகங்களையும் எழுதி இருக்கிறார்.<br />
<br />
==படைப்புகள்==<br />
<br />
=== சிறுகதைத் தொகுதிகள் ===<br />
* 154 சிறுகதைகளை எழுதி இருக்கிறார். இவை 12 தொகுதிகளாக வெளியிடப்பட்டன.<br />
* அக்கினி வீணை (1958)<br />
* ஊமைக்குயில் (1960)<br />
* நொண்டிப் பிள்ளையர் (1961)<br />
* நரிக்குறத்தி (1962)<br />
* ஞானக்கன்று (1963)<br />
* ஒரு நாளும் முப்பது வருடங்களும் (இரு குறுநாவல்கள்; 1962)<br />
* இன்ப அரும்பு (1964)<br />
* காகித நட்சத்திரம் (1966)<br />
* கடிகாரச் சித்தர் (1967)<br />
* மதுரபாவம் (1967)<br />
* நிழலின் கற்பு (1969)<br />
* அஜநயனம் (1972)<br />
* ஒரு பாரதபுத்திரன் (1974)<br />
<br />
=== சமூக நாவல்கள் ===<br />
* ஏழ்மையின் பரிசு (1948)<br />
* சாவின் முத்தம் (1949)<br />
* கொம்புத் தேன் (1951)<br />
* தேவதரிசனம் (1962)<br />
* மண்ணின் குரல் (1964)<br />
* ஜீவகீதம் (1966)<br />
* காவல் தெய்வம் (1967)<br />
* மோகமந்திரம் (1973)<br />
* ஞானக்குயில் (1973)<br />
* கிளிஞ்சல் கோபுரம் (1977)<br />
* ஆறாவது தாகம் (1977)<br />
* காணக் கிடைக்காத தங்கம் (1977)<br />
* இனிய நெஞ்சம் (1978)<br />
* சொர்க்கத்தின் நிழல் (1978)<br />
* இன்று போய் நாளை வரும் (1979)<br />
* இந்திர தனுசு (1979)<br />
<br />
===வரலாற்று நாவல்கள்===<br />
* மதுராந்தகி (1955)<br />
* நந்திவர்மன் காதலி (1958)<br />
* நாயகி நற்சோணை (1959)<br />
* லவாயழகன் (1960)<br />
* மகரயாழ் மங்கை (1961)<br />
* மாறம்பாவை (1964)<br />
* பத்தினிக் கோட்டம் (பாகம் 1; 1964)<br />
* பத்தினிக் கோட்டம் (பாகம் 2; 1976)<br />
* சந்தனத் திலகம் (1969)<br />
* திருச்சிற்றம்பலம் (1974)<br />
* கோமகள் கோவளை (1976)<br />
<br />
===நாடகங்கள்===<br />
சதுரங்க சாணக்கியன்<br />
நடை ஓவியம் (ஓரங்க நாடகத் தொகுப்பு)<br />
<br />
===திரைப்படங்கள்===<br />
* கொஞ்சும் சலங்கை (1961) திரைப்படத்துக்கு வசனம்<br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் ===<br />
<br />
* 'ஜீவகீதம்' நாவல் பதின்மூன்று இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.<br />
* ஜெகசிற்பியனின் 30 சிறுகதைகள் ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம், டச்சு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.<br />
<br />
==விருதுகள்==<br />
<br />
* "கொம்புத் தேன்" என்ற குறுநாவலுக்காக 'காதம்பரி' என்ற மாத இதழ் நடத்திய போட்டியில் முதல் பரிசு; தேர்ந்தெடுத்தவர் [[புதுமைப்பித்தன்]]<br />
* "திருச்சிற்றம்பலம்" நாவலுக்காக ஆனந்த விகடன் நடத்திய வெள்ளி விழா வரலாற்று நாவல் போட்டியில் முதல் பரிசு (1957)<br />
* "[https://archive.org/details/orr-6985_Narikurathi-Jegasirpiyan நரிக்குறத்தி]" என்ற சிறுகதைக்காக நாவலுக்காக ஆனந்த விகடன் நடத்திய வெள்ளி விழா சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு (1957)<br />
* பாரதபுத்திரன் சிறுகதைத் தொகுப்புக்கு தமிழ் வளர்ச்சித் துறை பரிசு (1979-81)<br />
* தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திரு.வி.க. பரிசு (மறைவுக்குப் பின்)<br />
<br />
==இலக்கிய முக்கியத்துவம்.== <br />
ஜெகசிற்பியன் பொதுவாசிப்புக்காக வாரப் பத்திரிகைகளில் எழுதினார். அவரது வரலாற்று நாவல்கள் எழுதப்பட்ட காலத்தில் வாசகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தன. வாரப் பத்திரிகைகளில் நட்சத்திர எழுத்தாளராக சில காலமேனும் திகழ்ந்திருக்கிறார். அவரது சமூக நாவல்களில் பல அன்றைய லட்சியவாத, காந்தீய நோக்கில எழுதப்பட்டவை.<br />
<br />
விமர்சகர் [[ஜெயமோகன்]] அவரது 'ஆலவாய் அழகன்' நாவலை வரலாற்று மிகுகற்பனை நாவல்களின் (Historical romances) பட்டியலிலும், 'பத்தினிக் கோட்டம்' மற்றும் 'திருச்சிற்றம்பலம்' நாவல்களை இரண்டாம் பட்டியலிலும் வைக்கிறார்.<br />
<br />
==உசாத்துணை==<br />
<br />
* [https://archive.is/9YX3R விக்கிரமன் கட்டுரை]<br />
* [http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=7611 தென்றல் இதழில் ஜெகசிற்பியன் பற்றி]<br />
* '[https://archive.org/details/orr-6985_Narikurathi-Jegasirpiyan நரிக்குறத்தி]' - ஜெகசிற்பியன் எழுதிய பரிசு பெற்ற சிறுகதை</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D&diff=4103ஜெகசிற்பியன்2022-01-30T08:42:46Z<p>RV: </p>
<hr />
<div>{{Being created}}<br />
[[File:Jegasirpiyan.jpg|alt=Jegasirpiyan|thumb|ஜெகசிற்பியன்]]<br />
ஜெகசிற்பியன் (ஜூன் 19, 1925-மே 26, 1978) 1950-1980 காலகட்டத்தில் பிரபலமாக இருந்த எழுத்தாளார். வாரப் பத்திரிகைகளில் பொதுவாசிப்புக்காக நிறைய எழுதினார். இன்றும் அவரது வரலாற்று நாவல்கள் நினைவு கூரப்படுகின்றன. <br />
==வாழ்க்கைக் குறிப்பு==<br />
<br />
===பிறப்பு, இளமை===<br />
ஜூன் 19, 1925-இல் மயிலாடுதுறையில், பொன்னப்பா-எலிசபெத் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் பாலையன். தொழிற்கல்வி நிலையத்தில் பயிற்சி பெற்று, பிறகு சென்னை ஓவியக் கல்லூரியில் ஓவியம் கற்றார். ஓவியக் கல்லூரியில் இவருடன் பயின்றவர் பின்னாளில் பிரபலமான ஓவியர் "மணியம்".<br />
<br />
===தனி வாழ்க்கை===<br />
முழு நேர எழுத்தாளர். எழுத்து மூலம் அவருக்கு பெரிதாக வருமானம் கிடைக்கவில்லை என்று அமுதசுரபி இதழின் ஆசிரியராக இருந்த [[விக்கிரமன்]] கூறுகிறார். ஆரம்ப நாட்களில் வருவாய்க்காக துப்பறியும் கதைகளும் எழுதினாராம்.<br />
<br />
===குடும்பம்===<br />
ஜெகசிற்பியனின் மனைவி பெயர் தவசீலி. அஜந்தா, வசீகரி, ஏழிசைவல்லபி என்று மூன்று மகள்கள்.<br />
<br />
=== இறப்பு ===<br />
மே 26, 1978-இல் காலமானார்.<br />
<br />
==பங்களிப்பு==<br />
<br />
=== இலக்கிய வாழ்க்கை ===<br />
ஜெகசிற்பியனின் முதல் சிறுகதை 1939-இல் "நல்லாயன்' என்ற இதழில் வெளிவந்தது. ஆரம்ப் காலத்தில் பாலையா, தஞ்சை ஜெர்வாஸ், மாயவரம் ஜெர்வாஸ் என்ற பெயர்களில் பல்வேறு இதழ்களில் அவரது சிறுகதைகள் வெளிவந்தன. நல்ல புனைபெயரைத் தேடிக் கொண்டிருந்தார். கவியோகி [[சுத்தானந்த பாரதியார்]], தன்னுடைய புதினம் ஒன்றில் ஷேக்ஸ்பியரின் பெயரை 'செகப்பிரியர்' என்று தமிழ்ப்படுத்தி இருந்தார். அந்தப் பெயரையே 'ஜெகசிற்பியன்" என்று மாற்றி தனது புனைபெயராக்கிக் கொண்டார். "நான் இந்த உலகத்தில் என் உயிரை விட மேலாக நேசிப்பது இரண்டு. ஒன்று, எனது அருமைப் பிள்ளைகள். மற்றொன்று, எனது அழகான புனைபெயர்" என்று குறிப்பிடுகிறார்.<br />
<br />
1948-இல் "ஏழையின் பரிசு" என்ற தனது முதலாவது முதல் நாவலை எழுதினார். 'காதம்பரி' என்ற மாத இதழ் நடத்திய போட்டியில், "கொம்புத் தேன்" என்ற குறுநாவலை முதல் பரிசுக்குரிய படைப்பாக [[புதுமைப்பித்தன்]] தேர்ந்தெடுத்தார். 1957-இல் ஆனந்த விகடன் நடத்திய வெள்ளி விழாப் போட்டியில் இவருடைய "திருச்சிற்றம்பலம்" என்ற வரலாற்று நாவலும், '[https://archive.org/details/orr-6985_Narikurathi-Jegasirpiyan நரிக்குறத்தி]' என்ற சிறுகதையும் முதல் பரிசுகள் பெற்றன.<br />
<br />
வானொலிக்காக பல நாடகங்களையும் எழுதி இருக்கிறார்.<br />
<br />
==படைப்புகள்==<br />
<br />
=== சிறுகதைத் தொகுதிகள் ===<br />
* 154 சிறுகதைகளை எழுதி இருக்கிறார். இவை 12 தொகுதிகளாக வெளியிடப்பட்டன.<br />
* அக்கினி வீணை (1958)<br />
* ஊமைக்குயில் (1960)<br />
* நொண்டிப் பிள்ளையர் (1961)<br />
* நரிக்குறத்தி (1962)<br />
* ஞானக்கன்று (1963)<br />
* ஒரு நாளும் முப்பது வருடங்களும் (இரு குறுநாவல்கள்; 1962)<br />
* இன்ப அரும்பு (1964)<br />
* காகித நட்சத்திரம் (1966)<br />
* கடிகாரச் சித்தர் (1967)<br />
* மதுரபாவம் (1967)<br />
* நிழலின் கற்பு (1969)<br />
* அஜநயனம் (1972)<br />
* ஒரு பாரதபுத்திரன் (1974)<br />
<br />
=== சமூக நாவல்கள் ===<br />
* ஏழ்மையின் பரிசு (1948)<br />
* சாவின் முத்தம் (1949)<br />
* கொம்புத் தேன் (1951)<br />
* தேவதரிசனம் (1962)<br />
* மண்ணின் குரல் (1964)<br />
* ஜீவகீதம் (1966)<br />
* காவல் தெய்வம் (1967)<br />
* மோகமந்திரம் (1973)<br />
* ஞானக்குயில் (1973)<br />
* கிளிஞ்சல் கோபுரம் (1977)<br />
* ஆறாவது தாகம் (1977)<br />
* காணக் கிடைக்காத தங்கம் (1977)<br />
* இனிய நெஞ்சம் (1978)<br />
* சொர்க்கத்தின் நிழல் (1978)<br />
* இன்று போய் நாளை வரும் (1979)<br />
* இந்திர தனுசு (1979)<br />
<br />
===வரலாற்று நாவல்கள்===<br />
* மதுராந்தகி (1955)<br />
* நந்திவர்மன் காதலி (1958)<br />
* நாயகி நற்சோணை (1959)<br />
* லவாயழகன் (1960)<br />
* மகரயாழ் மங்கை (1961)<br />
* மாறம்பாவை (1964)<br />
* பத்தினிக் கோட்டம் (பாகம் 1; 1964)<br />
* பத்தினிக் கோட்டம் (பாகம் 2; 1976)<br />
* சந்தனத் திலகம் (1969)<br />
* திருச்சிற்றம்பலம் (1974)<br />
* கோமகள் கோவளை (1976)<br />
<br />
===நாடகங்கள்===<br />
சதுரங்க சாணக்கியன்<br />
நடை ஓவியம் (ஓரங்க நாடகத் தொகுப்பு)<br />
<br />
===திரைப்படங்கள்===<br />
* கொஞ்சும் சலங்கை (1961) திரைப்படத்துக்கு வசனம்<br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் ===<br />
<br />
* 'ஜீவகீதம்' நாவல் பதின்மூன்று இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.<br />
* ஜெகசிற்பியனின் 30 சிறுகதைகள் ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம், டச்சு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.<br />
<br />
==விருதுகள்==<br />
<br />
* "கொம்புத் தேன்" என்ற குறுநாவலுக்காக 'காதம்பரி' என்ற மாத இதழ் நடத்திய போட்டியில் முதல் பரிசு; தேர்ந்தெடுத்தவர் [[புதுமைப்பித்தன்]]<br />
* "திருச்சிற்றம்பலம்" நாவலுக்காக ஆனந்த விகடன் நடத்திய வெள்ளி விழா வரலாற்று நாவல் போட்டியில் முதல் பரிசு (1957)<br />
* "[https://archive.org/details/orr-6985_Narikurathi-Jegasirpiyan நரிக்குறத்தி]" என்ற சிறுகதைக்காக நாவலுக்காக ஆனந்த விகடன் நடத்திய வெள்ளி விழா சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு (1957)<br />
* பாரதபுத்திரன் சிறுகதைத் தொகுப்புக்கு தமிழ் வளர்ச்சித் துறை பரிசு (1979-81)<br />
* தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திரு.வி.க. பரிசு (மறைவுக்குப் பின்)<br />
<br />
==இலக்கிய முக்கியத்துவம்.== <br />
ஜெகசிற்பியன் பொதுவாசிப்புக்காக வாரப் பத்திரிகைகளில் எழுதினார். அவரது வரலாற்று நாவல்கள் எழுதப்பட்ட காலத்தில் வாசகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தன. வாரப் பத்திரிகைகளில் நட்சத்திர எழுத்தாளராக சில காலமேனும் திகழ்ந்திருக்கிறார். அவரது சமூக நாவல்களில் பல அன்றைய லட்சியவாத, காந்தீய நோக்கில எழுதப்பட்டவை.<br />
<br />
விமர்சகர் [[ஜெயமோகன்]] அவரது 'ஆலவாய் அழகன்' நாவலை வரலாற்று மிகுகற்பனை நாவல்களின் (Historical romances) பட்டியலிலும், 'பத்தினிக் கோட்டம்' மற்றும் 'திருச்சிற்றம்பலம்' நாவல்களை இரண்டாம் பட்டியலிலும் வைக்கிறார்.<br />
<br />
==உசாத்துணை==<br />
<br />
* [https://archive.is/9YX3R விக்கிரமன் கட்டுரை]<br />
* [http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=7611 தென்றல் இதழில் ஜெகசிற்பியன் பற்றி]<br />
* '[https://archive.org/details/orr-6985_Narikurathi-Jegasirpiyan நரிக்குறத்தி]' - பரிசு பெற்ற சிறுகதை</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D&diff=4102ஜெகசிற்பியன்2022-01-30T08:41:49Z<p>RV: </p>
<hr />
<div>{{Being created}}<br />
[[File:Jegasirpiyan.jpg|alt=Jegasirpiyan|thumb|ஜெகசிற்பியன்]]<br />
ஜெகசிற்பியன் (ஜூன் 19, 1925-மே 26, 1978) 1950-1980 காலகட்டத்தில் பிரபலமாக இருந்த எழுத்தாளார். வாரப் பத்திரிகைகளில் பொதுவாசிப்புக்காக நிறைய எழுதினார். இன்றும் அவரது வரலாற்று நாவல்கள் நினைவு கூரப்படுகின்றன. <br />
==வாழ்க்கைக் குறிப்பு==<br />
<br />
===பிறப்பு, இளமை===<br />
ஜூன் 19, 1925-இல் மயிலாடுதுறையில், பொன்னப்பா-எலிசபெத் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் பாலையன். தொழிற்கல்வி நிலையத்தில் பயிற்சி பெற்று, பிறகு சென்னை ஓவியக் கல்லூரியில் ஓவியம் கற்றார். ஓவியக் கல்லூரியில் இவருடன் பயின்றவர் பின்னாளில் பிரபலமான ஓவியர் "மணியம்".<br />
<br />
===தனி வாழ்க்கை===<br />
முழு நேர எழுத்தாளர். எழுத்து மூலம் அவருக்கு பெரிதாக வருமானம் கிடைக்கவில்லை என்று அமுதசுரபி இதழின் ஆசிரியராக இருந்த [[விக்கிரமன்]] கூறுகிறார். ஆரம்ப நாட்களில் வருவாய்க்காக துப்பறியும் கதைகளும் எழுதினாராம்.<br />
<br />
===குடும்பம்===<br />
ஜெகசிற்பியனின் மனைவி பெயர் தவசீலி. அஜந்தா, வசீகரி, ஏழிசைவல்லபி என்று மூன்று மகள்கள்.<br />
<br />
=== இறப்பு ===<br />
மே 26, 1978-இல் காலமானார்.<br />
<br />
==பங்களிப்பு==<br />
<br />
=== இலக்கிய வாழ்க்கை ===<br />
ஜெகசிற்பியனின் முதல் சிறுகதை 1939-இல் "நல்லாயன்' என்ற இதழில் வெளிவந்தது. ஆரம்ப் காலத்தில் பாலையா, தஞ்சை ஜெர்வாஸ், மாயவரம் ஜெர்வாஸ் என்ற பெயர்களில் பல்வேறு இதழ்களில் அவரது சிறுகதைகள் வெளிவந்தன. நல்ல புனைபெயரைத் தேடிக் கொண்டிருந்தார். கவியோகி [[சுத்தானந்த பாரதியார்]], தன்னுடைய புதினம் ஒன்றில் ஷேக்ஸ்பியரின் பெயரை 'செகப்பிரியர்' என்று தமிழ்ப்படுத்தி இருந்தார். அந்தப் பெயரையே 'ஜெகசிற்பியன்" என்று மாற்றி தனது புனைபெயராக்கிக் கொண்டார். "நான் இந்த உலகத்தில் என் உயிரை விட மேலாக நேசிப்பது இரண்டு. ஒன்று, எனது அருமைப் பிள்ளைகள். மற்றொன்று, எனது அழகான புனைபெயர்" என்று குறிப்பிடுகிறார்.<br />
<br />
1948-இல் "ஏழையின் பரிசு" என்ற தனது முதலாவது முதல் நாவலை எழுதினார். 'காதம்பரி' என்ற மாத இதழ் நடத்திய போட்டியில், "கொம்புத் தேன்" என்ற குறுநாவலை முதல் பரிசுக்குரிய படைப்பாக [[புதுமைப்பித்தன்]] தேர்ந்தெடுத்தார். 1957-இல் ஆனந்த விகடன் நடத்திய வெள்ளி விழாப் போட்டியில் இவருடைய "திருச்சிற்றம்பலம்" என்ற வரலாற்று நாவலும், '[https://archive.org/details/orr-6985_Narikurathi-Jegasirpiyan நரிக்குறத்தி]' என்ற சிறுகதையும் முதல் பரிசுகள் பெற்றன.<br />
<br />
வானொலிக்காக பல நாடகங்களையும் எழுதி இருக்கிறார்.<br />
<br />
==படைப்புகள்==<br />
<br />
=== சிறுகதைத் தொகுதிகள் ===<br />
* 154 சிறுகதைகளை எழுதி இருக்கிறார். இவை 12 தொகுதிகளாக வெளியிடப்பட்டன.<br />
* அக்கினி வீணை (1958)<br />
* ஊமைக்குயில் (1960)<br />
* நொண்டிப் பிள்ளையர் (1961)<br />
* நரிக்குறத்தி (1962)<br />
* ஞானக்கன்று (1963)<br />
* ஒரு நாளும் முப்பது வருடங்களும் (இரு குறுநாவல்கள்; 1962)<br />
* இன்ப அரும்பு (1964)<br />
* காகித நட்சத்திரம் (1966)<br />
* கடிகாரச் சித்தர் (1967)<br />
* மதுரபாவம் (1967)<br />
* நிழலின் கற்பு (1969)<br />
* அஜநயனம் (1972)<br />
* ஒரு பாரதபுத்திரன் (1974)<br />
<br />
=== சமூக நாவல்கள் ===<br />
* ஏழ்மையின் பரிசு (1948)<br />
* சாவின் முத்தம் (1949)<br />
* கொம்புத் தேன் (1951)<br />
* தேவதரிசனம் (1962)<br />
* மண்ணின் குரல் (1964)<br />
* ஜீவகீதம் (1966)<br />
* காவல் தெய்வம் (1967)<br />
* மோகமந்திரம் (1973)<br />
* ஞானக்குயில் (1973)<br />
* கிளிஞ்சல் கோபுரம் (1977)<br />
* ஆறாவது தாகம் (1977)<br />
* காணக் கிடைக்காத தங்கம் (1977)<br />
* இனிய நெஞ்சம் (1978)<br />
* சொர்க்கத்தின் நிழல் (1978)<br />
* இன்று போய் நாளை வரும் (1979)<br />
* இந்திர தனுசு (1979)<br />
<br />
===வரலாற்று நாவல்கள்===<br />
* மதுராந்தகி (1955)<br />
* நந்திவர்மன் காதலி (1958)<br />
* நாயகி நற்சோணை (1959)<br />
* லவாயழகன் (1960)<br />
* மகரயாழ் மங்கை (1961)<br />
* மாறம்பாவை (1964)<br />
* பத்தினிக் கோட்டம் (பாகம் 1; 1964)<br />
* பத்தினிக் கோட்டம் (பாகம் 2; 1976)<br />
* சந்தனத் திலகம் (1969)<br />
* திருச்சிற்றம்பலம் (1974)<br />
* கோமகள் கோவளை (1976)<br />
<br />
===நாடகங்கள்===<br />
சதுரங்க சாணக்கியன்<br />
நடை ஓவியம் (ஓரங்க நாடகத் தொகுப்பு)<br />
<br />
===திரைப்படங்கள்===<br />
* கொஞ்சும் சலங்கை (1961) திரைப்படத்துக்கு வசனம்<br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் ===<br />
<br />
* 'ஜீவகீதம்' நாவல் பதின்மூன்று இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.<br />
* ஜெகசிற்பியனின் 30 சிறுகதைகள் ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம், டச்சு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.<br />
<br />
==விருதுகள்==<br />
<br />
* "கொம்புத் தேன்" என்ற குறுநாவலுக்காக 'காதம்பரி' என்ற மாத இதழ் நடத்திய போட்டியில் முதல் பரிசு; தேர்ந்தெடுத்தவர் [[புதுமைப்பித்தன்]]<br />
* "திருச்சிற்றம்பலம்" நாவலுக்காக ஆனந்த விகடன் நடத்திய வெள்ளி விழா வரலாற்று நாவல் போட்டியில் முதல் பரிசு (1957)<br />
* "[https://archive.org/details/orr-6985_Narikurathi-Jegasirpiyan நரிக்குறத்தி]" என்ற சிறுகதைக்காக நாவலுக்காக ஆனந்த விகடன் நடத்திய வெள்ளி விழா சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு (1957)<br />
* பாரதபுத்திரன் சிறுகதைத் தொகுப்புக்கு தமிழ் வளர்ச்சித் துறை பரிசு (1979-81)<br />
* தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திரு.வி.க. பரிசு (மறைவுக்குப் பின்)<br />
<br />
==இலக்கிய முக்கியத்துவம்.== <br />
ஜெகசிற்பியன் பொதுவாசிப்புக்காக வாரப் பத்திரிகைகளில் எழுதினார். அவரது வரலாற்று நாவல்கள் எழுதப்பட்ட காலத்தில் வாசகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தன. வாரப் பத்திரிகைகளில் நட்சத்திர எழுத்தாளராக சில காலமேனும் திகழ்ந்திருக்கிறார். அவரது சமூக நாவல்களில் பல அன்றைய லட்சியவாத, காந்தீய நோக்கில எழுதப்பட்டவை.<br />
<br />
விமர்சகர் [[ஜெயமோகன்]] அவரது 'ஆலவாய் அழகன்' நாவலை வரலாற்று மிகுகற்பனை நாவல்களின் (Historical romances) பட்டியலிலும், 'பத்தினிக் கோட்டம்' மற்றும் 'திருச்சிற்றம்பலம்' நாவல்களை இரண்டாம் பட்டியலிலும் வைக்கிறார்.<br />
<br />
==உசாத்துணை==<br />
<br />
* [[File:Jegasirpiyan.jpg|thumb]][https://archive.is/9YX3R விக்கிரமன் கட்டுரை]<br />
* [http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=7611 தென்றல் இதழில் ஜெகசிற்பியன் பற்றி]<br />
* '[https://archive.org/details/orr-6985_Narikurathi-Jegasirpiyan நரிக்குறத்தி]' - பரிசு பெற்ற சிறுகதை</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D&diff=4100ஜெகசிற்பியன்2022-01-30T08:39:31Z<p>RV: Added a photo</p>
<hr />
<div>{{Being created}}<br />
[[File:Jegasirpiyan.jpg|alt=Jegasirpiyan|thumb|ஜெகசிற்பியன்]]<br />
ஜெகசிற்பியன் (ஜூன் 19, 1925-மே 26, 1978) 1950-1980 காலகட்டத்தில் பிரபலமாக இருந்த எழுத்தாளார். வாரப் பத்திரிகைகளில் பொதுவாசிப்புக்காக நிறைய எழுதினார். இன்றும் அவரது வரலாற்று நாவல்கள் நினைவு கூரப்படுகின்றன. <br />
==வாழ்க்கைக் குறிப்பு==<br />
<br />
===பிறப்பு, இளமை===<br />
ஜூன் 19, 1925-இல் மயிலாடுதுறையில், பொன்னப்பா-எலிசபெத் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் பாலையன். தொழிற்கல்வி நிலையத்தில் பயிற்சி பெற்று, பிறகு சென்னை ஓவியக் கல்லூரியில் ஓவியம் கற்றார். ஓவியக் கல்லூரியில் இவருடன் பயின்றவர் பின்னாளில் பிரபலமான ஓவியர் "மணியம்".<br />
<br />
===தனி வாழ்க்கை===<br />
முழு நேர எழுத்தாளர். எழுத்து மூலம் அவருக்கு பெரிதாக வருமானம் கிடைக்கவில்லை என்று அமுதசுரபி இதழின் ஆசிரியராக இருந்த [[விக்கிரமன்]] கூறுகிறார். ஆரம்ப நாட்களில் வருவாய்க்காக துப்பறியும் கதைகளும் எழுதினாராம்.<br />
<br />
===குடும்பம்===<br />
ஜெகசிற்பியனின் மனைவி பெயர் தவசீலி. அஜந்தா, வசீகரி, ஏழிசைவல்லபி என்று மூன்று மகள்கள்.<br />
<br />
=== இறப்பு ===<br />
மே 26, 1978-இல் காலமானார்.<br />
<br />
==பங்களிப்பு==<br />
<br />
=== இலக்கிய வாழ்க்கை ===<br />
ஜெகசிற்பியனின் முதல் சிறுகதை 1939-இல் "நல்லாயன்' என்ற இதழில் வெளிவந்தது. ஆரம்ப் காலத்தில் பாலையா, தஞ்சை ஜெர்வாஸ், மாயவரம் ஜெர்வாஸ் என்ற பெயர்களில் பல்வேறு இதழ்களில் அவரது சிறுகதைகள் வெளிவந்தன. நல்ல புனைபெயரைத் தேடிக் கொண்டிருந்தார். கவியோகி [[சுத்தானந்த பாரதியார்]], தன்னுடைய புதினம் ஒன்றில் ஷேக்ஸ்பியரின் பெயரை 'செகப்பிரியர்' என்று தமிழ்ப்படுத்தி இருந்தார். அந்தப் பெயரையே 'ஜெகசிற்பியன்" என்று மாற்றி தனது புனைபெயராக்கிக் கொண்டார். "நான் இந்த உலகத்தில் என் உயிரை விட மேலாக நேசிப்பது இரண்டு. ஒன்று, எனது அருமைப் பிள்ளைகள். மற்றொன்று, எனது அழகான புனைபெயர்" என்று குறிப்பிடுகிறார்.<br />
<br />
1948-இல் "ஏழையின் பரிசு" என்ற தனது முதலாவது முதல் நாவலை எழுதினார். 'காதம்பரி' என்ற மாத இதழ் நடத்திய போட்டியில், "கொம்புத் தேன்" என்ற குறுநாவலை முதல் பரிசுக்குரிய படைப்பாக [[புதுமைப்பித்தன்]] தேர்ந்தெடுத்தார். 1957-இல் ஆனந்த விகடன் நடத்திய வெள்ளி விழாப் போட்டியில் இவருடைய "திருச்சிற்றம்பலம்" என்ற வரலாற்று நாவலும், '[https://archive.org/details/orr-6985_Narikurathi-Jegasirpiyan நரிக்குறத்தி]' என்ற சிறுகதையும் முதல் பரிசுகள் பெற்றன.<br />
<br />
வானொலிக்காக பல நாடகங்களையும் எழுதி இருக்கிறார்.<br />
==படைப்புகள்==<br />
<br />
=== சிறுகதைத் தொகுதிகள் ===<br />
<br />
* 154 சிறுகதைகளை எழுதி இருக்கிறார். இவை 12 தொகுதிகளாக வெளியிடப்பட்டன.<br />
* அக்கினி வீணை (1958)<br />
* ஊமைக்குயில் (1960)<br />
* நொண்டிப் பிள்ளையர் (1961)<br />
* நரிக்குறத்தி (1962)<br />
* ஞானக்கன்று (1963)<br />
* ஒரு நாளும் முப்பது வருடங்களும் (இரு குறுநாவல்கள்; 1962)<br />
* இன்ப அரும்பு (1964)<br />
* காகித நட்சத்திரம் (1966)<br />
* கடிகாரச் சித்தர் (1967)<br />
* மதுரபாவம் (1967)<br />
* நிழலின் கற்பு (1969)<br />
* அஜநயனம் (1972)<br />
* ஒரு பாரதபுத்திரன் (1974)<br />
<br />
=== சமூக நாவல்கள் ===<br />
<br />
* ஏழ்மையின் பரிசு (1948)<br />
* சாவின் முத்தம் (1949)<br />
* கொம்புத் தேன் (1951)<br />
* தேவதரிசனம் (1962)<br />
* மண்ணின் குரல் (1964)<br />
* ஜீவகீதம் (1966)<br />
* காவல் தெய்வம் (1967)<br />
* மோகமந்திரம் (1973)<br />
* ஞானக்குயில் (1973)<br />
* கிளிஞ்சல் கோபுரம் (1977)<br />
* ஆறாவது தாகம் (1977)<br />
* காணக் கிடைக்காத தங்கம் (1977)<br />
* இனிய நெஞ்சம் (1978)<br />
* சொர்க்கத்தின் நிழல் (1978)<br />
* இன்று போய் நாளை வரும் (1979)<br />
* இந்திர தனுசு (1979)<br />
<br />
===வரலாற்று நாவல்கள்===<br />
<br />
* மதுராந்தகி (1955)<br />
* நந்திவர்மன் காதலி (1958)<br />
* நாயகி நற்சோணை (1959)<br />
* லவாயழகன் (1960)<br />
* மகரயாழ் மங்கை (1961)<br />
* மாறம்பாவை (1964)<br />
* பத்தினிக் கோட்டம் (பாகம் 1; 1964)<br />
* பத்தினிக் கோட்டம் (பாகம் 2; 1976)<br />
* சந்தனத் திலகம் (1969)<br />
* திருச்சிற்றம்பலம் (1974)<br />
* கோமகள் கோவளை (1976)<br />
<br />
===திரைப்படங்கள்===<br />
கொஞ்சும் சலங்கை (1961) திரைப்படத்துக்கு வசனம்<br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் ===<br />
<br />
* 'ஜீவகீதம்' நாவல் பதின்மூன்று இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.<br />
* ஜெகசிற்பியனின் 30 சிறுகதைகள் ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம், டச்சு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.<br />
<br />
==விருதுகள்==<br />
<br />
* "கொம்புத் தேன்" என்ற குறுநாவலுக்காக 'காதம்பரி' என்ற மாத இதழ் நடத்திய போட்டியில் முதல் பரிசு; தேர்ந்தெடுத்தவர் [[புதுமைப்பித்தன்]]<br />
* "திருச்சிற்றம்பலம்" நாவலுக்காக ஆனந்த விகடன் நடத்திய வெள்ளி விழா வரலாற்று நாவல் போட்டியில் முதல் பரிசு (1957)<br />
* "[https://archive.org/details/orr-6985_Narikurathi-Jegasirpiyan நரிக்குறத்தி]" என்ற சிறுகதைக்காக நாவலுக்காக ஆனந்த விகடன் நடத்திய வெள்ளி விழா சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு (1957)<br />
* பாரதபுத்திரன் சிறுகதைத் தொகுப்புக்கு தமிழ் வளர்ச்சித் துறை பரிசு (1979-81)<br />
* தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திரு.வி.க. பரிசு (மறைவுக்குப் பின்)<br />
==இலக்கிய முக்கியத்துவம்.== <br />
ஜெகசிற்பியன் பொதுவாசிப்புக்காக வாரப் பத்திரிகைகளில் எழுதினார். அவரது வரலாற்று நாவல்கள் எழுதப்பட்ட காலத்தில் வாசகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தன. வாரப் பத்திரிகைகளில் நட்சத்திர எழுத்தாளராக சில காலமேனும் திகழ்ந்திருக்கிறார். அவரது சமூக நாவல்களில் பல அன்றைய லட்சியவாத, காந்தீய நோக்கில எழுதப்பட்டவை.<br />
<br />
விமர்சகர் [[ஜெயமோகன்]] அவரது 'ஆலவாய் அழகன்' நாவலை வரலாற்று மிகுகற்பனை நாவல்களின் (Historical romances) பட்டியலிலும், 'பத்தினிக் கோட்டம்' மற்றும் 'திருச்சிற்றம்பலம்' நாவல்களை இரண்டாம் பட்டியலிலும் வைக்கிறார். <br />
==உசாத்துணை==<br />
<br />
* [[File:Jegasirpiyan.jpg|thumb]][https://archive.is/9YX3R விக்கிரமன் கட்டுரை]<br />
* [http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=7611 தென்றல் இதழில் ஜெகசிற்பியன் பற்றி]</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D&diff=4099ஜெகசிற்பியன்2022-01-30T08:38:39Z<p>RV: Details added</p>
<hr />
<div>{{Being created}} <br />
<br />
ஜெகசிற்பியன் (ஜூன் 19, 1925-மே 26, 1978) 1950-1980 காலகட்டத்தில் பிரபலமாக இருந்த எழுத்தாளார். வாரப் பத்திரிகைகளில் பொதுவாசிப்புக்காக நிறைய எழுதினார். இன்றும் அவரது வரலாற்று நாவல்கள் நினைவு கூரப்படுகின்றன. <br />
==வாழ்க்கைக் குறிப்பு==<br />
<br />
===பிறப்பு, இளமை===<br />
ஜூன் 19, 1925-இல் மயிலாடுதுறையில், பொன்னப்பா-எலிசபெத் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் பாலையன். தொழிற்கல்வி நிலையத்தில் பயிற்சி பெற்று, பிறகு சென்னை ஓவியக் கல்லூரியில் ஓவியம் கற்றார். ஓவியக் கல்லூரியில் இவருடன் பயின்றவர் பின்னாளில் பிரபலமான ஓவியர் "மணியம்".<br />
<br />
===தனி வாழ்க்கை===<br />
முழு நேர எழுத்தாளர். எழுத்து மூலம் அவருக்கு பெரிதாக வருமானம் கிடைக்கவில்லை என்று அமுதசுரபி இதழின் ஆசிரியராக இருந்த [[விக்கிரமன்]] கூறுகிறார். ஆரம்ப நாட்களில் வருவாய்க்காக துப்பறியும் கதைகளும் எழுதினாராம்.<br />
<br />
===குடும்பம்===<br />
ஜெகசிற்பியனின் மனைவி பெயர் தவசீலி. அஜந்தா, வசீகரி, ஏழிசைவல்லபி என்று மூன்று மகள்கள்.<br />
<br />
=== இறப்பு ===<br />
மே 26, 1978-இல் காலமானார்.<br />
<br />
==பங்களிப்பு==<br />
<br />
=== இலக்கிய வாழ்க்கை ===<br />
ஜெகசிற்பியனின் முதல் சிறுகதை 1939-இல் "நல்லாயன்' என்ற இதழில் வெளிவந்தது. ஆரம்ப் காலத்தில் பாலையா, தஞ்சை ஜெர்வாஸ், மாயவரம் ஜெர்வாஸ் என்ற பெயர்களில் பல்வேறு இதழ்களில் அவரது சிறுகதைகள் வெளிவந்தன. நல்ல புனைபெயரைத் தேடிக் கொண்டிருந்தார். கவியோகி [[சுத்தானந்த பாரதியார்]], தன்னுடைய புதினம் ஒன்றில் ஷேக்ஸ்பியரின் பெயரை 'செகப்பிரியர்' என்று தமிழ்ப்படுத்தி இருந்தார். அந்தப் பெயரையே 'ஜெகசிற்பியன்" என்று மாற்றி தனது புனைபெயராக்கிக் கொண்டார். "நான் இந்த உலகத்தில் என் உயிரை விட மேலாக நேசிப்பது இரண்டு. ஒன்று, எனது அருமைப் பிள்ளைகள். மற்றொன்று, எனது அழகான புனைபெயர்" என்று குறிப்பிடுகிறார்.<br />
<br />
1948-இல் "ஏழையின் பரிசு" என்ற தனது முதலாவது முதல் நாவலை எழுதினார். 'காதம்பரி' என்ற மாத இதழ் நடத்திய போட்டியில், "கொம்புத் தேன்" என்ற குறுநாவலை முதல் பரிசுக்குரிய படைப்பாக [[புதுமைப்பித்தன்]] தேர்ந்தெடுத்தார். 1957-இல் ஆனந்த விகடன் நடத்திய வெள்ளி விழாப் போட்டியில் இவருடைய "திருச்சிற்றம்பலம்" என்ற வரலாற்று நாவலும், '[https://archive.org/details/orr-6985_Narikurathi-Jegasirpiyan நரிக்குறத்தி]' என்ற சிறுகதையும் முதல் பரிசுகள் பெற்றன.<br />
<br />
வானொலிக்காக பல நாடகங்களையும் எழுதி இருக்கிறார்.<br />
==படைப்புகள்==<br />
<br />
=== சிறுகதைத் தொகுதிகள் ===<br />
<br />
* 154 சிறுகதைகளை எழுதி இருக்கிறார். இவை 12 தொகுதிகளாக வெளியிடப்பட்டன.<br />
* அக்கினி வீணை (1958)<br />
* ஊமைக்குயில் (1960)<br />
* நொண்டிப் பிள்ளையர் (1961)<br />
* நரிக்குறத்தி (1962)<br />
* ஞானக்கன்று (1963)<br />
* ஒரு நாளும் முப்பது வருடங்களும் (இரு குறுநாவல்கள்; 1962)<br />
* இன்ப அரும்பு (1964)<br />
* காகித நட்சத்திரம் (1966)<br />
* கடிகாரச் சித்தர் (1967)<br />
* மதுரபாவம் (1967)<br />
* நிழலின் கற்பு (1969)<br />
* அஜநயனம் (1972)<br />
* ஒரு பாரதபுத்திரன் (1974)<br />
<br />
=== சமூக நாவல்கள் ===<br />
<br />
* ஏழ்மையின் பரிசு (1948)<br />
* சாவின் முத்தம் (1949)<br />
* கொம்புத் தேன் (1951)<br />
* தேவதரிசனம் (1962)<br />
* மண்ணின் குரல் (1964)<br />
* ஜீவகீதம் (1966)<br />
* காவல் தெய்வம் (1967)<br />
* மோகமந்திரம் (1973)<br />
* ஞானக்குயில் (1973)<br />
* கிளிஞ்சல் கோபுரம் (1977)<br />
* ஆறாவது தாகம் (1977)<br />
* காணக் கிடைக்காத தங்கம் (1977)<br />
* இனிய நெஞ்சம் (1978)<br />
* சொர்க்கத்தின் நிழல் (1978)<br />
* இன்று போய் நாளை வரும் (1979)<br />
* இந்திர தனுசு (1979)<br />
<br />
===வரலாற்று நாவல்கள்===<br />
<br />
* மதுராந்தகி (1955)<br />
* நந்திவர்மன் காதலி (1958)<br />
* நாயகி நற்சோணை (1959)<br />
* லவாயழகன் (1960)<br />
* மகரயாழ் மங்கை (1961)<br />
* மாறம்பாவை (1964)<br />
* பத்தினிக் கோட்டம் (பாகம் 1; 1964)<br />
* பத்தினிக் கோட்டம் (பாகம் 2; 1976)<br />
* சந்தனத் திலகம் (1969)<br />
* திருச்சிற்றம்பலம் (1974)<br />
* கோமகள் கோவளை (1976)<br />
<br />
===திரைப்படங்கள்===<br />
கொஞ்சும் சலங்கை (1961) திரைப்படத்துக்கு வசனம்<br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் ===<br />
<br />
* 'ஜீவகீதம்' நாவல் பதின்மூன்று இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.<br />
* ஜெகசிற்பியனின் 30 சிறுகதைகள் ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம், டச்சு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.<br />
<br />
==விருதுகள்==<br />
<br />
* "கொம்புத் தேன்" என்ற குறுநாவலுக்காக 'காதம்பரி' என்ற மாத இதழ் நடத்திய போட்டியில் முதல் பரிசு; தேர்ந்தெடுத்தவர் [[புதுமைப்பித்தன்]]<br />
* "திருச்சிற்றம்பலம்" நாவலுக்காக ஆனந்த விகடன் நடத்திய வெள்ளி விழா வரலாற்று நாவல் போட்டியில் முதல் பரிசு (1957)<br />
* "[https://archive.org/details/orr-6985_Narikurathi-Jegasirpiyan நரிக்குறத்தி]" என்ற சிறுகதைக்காக நாவலுக்காக ஆனந்த விகடன் நடத்திய வெள்ளி விழா சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு (1957)<br />
* பாரதபுத்திரன் சிறுகதைத் தொகுப்புக்கு தமிழ் வளர்ச்சித் துறை பரிசு (1979-81)<br />
* தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திரு.வி.க. பரிசு (மறைவுக்குப் பின்)<br />
==இலக்கிய முக்கியத்துவம்.== <br />
ஜெகசிற்பியன் பொதுவாசிப்புக்காக வாரப் பத்திரிகைகளில் எழுதினார். அவரது வரலாற்று நாவல்கள் எழுதப்பட்ட காலத்தில் வாசகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தன. வாரப் பத்திரிகைகளில் நட்சத்திர எழுத்தாளராக சில காலமேனும் திகழ்ந்திருக்கிறார். அவரது சமூக நாவல்களில் பல அன்றைய லட்சியவாத, காந்தீய நோக்கில எழுதப்பட்டவை.<br />
<br />
விமர்சகர் [[ஜெயமோகன்]] அவரது 'ஆலவாய் அழகன்' நாவலை வரலாற்று மிகுகற்பனை நாவல்களின் (Historical romances) பட்டியலிலும், 'பத்தினிக் கோட்டம்' மற்றும் 'திருச்சிற்றம்பலம்' நாவல்களை இரண்டாம் பட்டியலிலும் வைக்கிறார். <br />
==உசாத்துணை==<br />
<br />
* [[File:Jegasirpiyan.jpg|thumb]][https://archive.is/9YX3R விக்கிரமன் கட்டுரை]<br />
* [http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=7611 தென்றல் இதழில் ஜெகசிற்பியன் பற்றி]</div>RVhttps://tamil.wiki/index.php?title=File:Jegasirpiyan.jpg&diff=4098File:Jegasirpiyan.jpg2022-01-30T08:37:40Z<p>RV: </p>
<hr />
<div>Jegasirpiyan</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&diff=4037தம்பிரான் வணக்கம்2022-01-30T05:34:46Z<p>RV: </p>
<hr />
<div>{{ready for review}}<br />
[[File:thambiran_vanakkam.jpg|right]]<br />
'''தம்பிரான் வணக்கம்''' தமிழில் அச்சிடப்பட்ட முதல் புத்தகம். 1578-இல் '''ஹென்ரிகே ஹென்ரிகஸ்''' ((Henrique Henriques) என்ற போர்த்துகீசிய பாதிரியார் இந்தப் புத்தகத்தை வெளியிட்டார். இது கிறிஸ்துவ வழிபாட்டுப் புத்தகம் ஆகும்.<br />
<br />
== முதல் தமிழ் அச்சுப் புத்தகம் == <br />
தம்பிரான் வணக்கம் அக்டோபர் 20, 1578-இல் வெளியிடப்பட்டது. இந்திய மொழிகளில் முதலில் அச்சிலேறிய புத்தகம் இதுதான். ஐரோப்பிய மொழிகள் தவிர்த்த மொழிகளில் முதலில் அச்சிலேறிய புத்தகமும் இதுதான் என்று கூறப்படுகிறது. (ஆதாரம்: ஆங்கில விக்கிபீடியா [https://en.wikipedia.org/wiki/Henrique_Henriques கட்டுரை] மட்டுமே, இன்னும் வலுவான ஆதாரம் தேவை.)<br />
<br />
இந்தப் புத்தகம் <strong>Doctrina Christam</strong> என்ற வினாவிடை வடிவத்தில் உள்ள கத்தோலிக்க வழிபாட்டு (catechism) புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு. 24 பக்கங்களும், ஒவ்வொரு பக்கத்திலும் 16 வரிகளும் கொண்ட புத்தகம். 10x14 சென்டிமீட்டர் நீள அகலம் கொண்டது. போர்த்துகலில் இருந்து கொண்டு வரப்பட்டு கொல்லத்தில் இருந்த ஒரு அச்சு எந்திரத்தினால் பதிக்கப்பட்டது. இதற்கு தேவையான காகிதம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.<br />
<br />
இன்று ஒரே ஒரு பிரதி மட்டுமே உள்ளது. அது ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் [https://library.harvard.edu/libraries/houghton ஹவ்ட்டன் (Houghton) நூலகத்தில்] இருக்கிறது. [https://digitalcollections.library.harvard.edu/catalog/990057347240203941 மின்பிரதி] கிடைக்கிறது.<br />
<br />
இந்தப் புத்தகத்திலிருந்து சில வரிகள்:<br />
ஆகாசமும் பூமியும் படச்சவன் சர்வமும் ஆனவனே, பிதாவே தம்பிரானே விசுவாசம். அவ்வண்ணம் என்னடே கர்த்தாவே யேசு கிறிஸ்து அவ்வனடே புத்ரனே ஒருவனே. சுத்தமான சித்தத்தினொடெய கருணே கொண்டு கெற்பம் ஆயி: கன்னியாஸ்திரி மரியத்தில் பெறந்தவன்: போஞ்சியு பிலாத்து விதித்த விதிகொண்டு வெசனப்பட்டு: குருசினில் தூக்கிச் செத்தான்: குழில் வைத்து...<br />
<br />
== முந்தைய முயற்சிகள் ==<br />
இதற்கு முன்பும் ஒரு தமிழ் புத்தகம் 1554-இல் வெளிவந்திருக்கிறது, ஆனால் அது போர்த்துகீசிய வரி வடிவத்தில் பதிக்கப்பட்டிருக்கிறது. புத்தகத்தின் பெயர் <strong>Carthila e lingoa Tamul e Portugues</strong>. இன்று இந்தப் புத்தகத்தின் ஒரே ஒரு பிரதி மட்டும் போர்த்துகலில் பெலம் (லிஸ்பன்) நகர அருங்காட்சியகத்தில் உள்ளது.<br />
<br />
== ஹென்றிகே ஹென்றிகஸ் ==<br />
ஹென்றிகஸ் 1520-இல் பிறந்தவர். 1546-இல் இந்தியா வந்தார். ஃப்ரான்சிஸ் சேவியரின் கீழே பணி புரிந்திருக்கிறார். முதலில் கோவாவிலும் பிறகு தூத்துக்குடியிலும் பணி. தம்பிரான் வணக்கத்துக்குப் பிறகு 1579-இல் '''கிறிஸ்தியானி வணக்கம்''' என்று வழிபாட்டு நூலையும் பிறகு கிறிஸ்துவப் புனிதர்களின் வாழ்க்கை வரலாற்றையும் ('''அடியார் வரலாறு''', 1586) தமிழில் புத்தகங்களாகக் கொண்டு வந்திருக்கிறார். மதமாற்றப் பணி வெற்றிகரமாக நடக்க உள்ளூர் மொழியின் பேசுவதும் வழிபடுவதும் முக்கியம் என்று கருதி இருக்கிறார், அதுவே இந்த முயற்சிகளுக்கு தூண்டுகோலாக இருந்தது. தமிழுக்கு ஒரு இலக்கணமும், அகராதியும் எழுதினாராம், அவை தொலைந்துவிட்டன. 1600-இல் மறைந்தார். அவரது கல்லறையை இன்றும் தூத்துக்குடியில் காணலாம்.<br />
<br />
== தொடர்புடைய சுட்டிகள் == <br />
<br />
* [https://digitalcollections.library.harvard.edu/catalog/990057347240203941 புத்தகத்தின் மின்பிரதி]<br />
<br />
* [https://www.thehindu.com/news/national/tamil-nadu/Tamil-saw-its-first-book-in-1578/article15685475.ece ஹிந்து பத்திரிகை கட்டுரை]<br />
<br />
* [https://en.wikipedia.org/wiki/Henrique_Henriques ஹென்றிகே ஹென்றிகஸ் பற்றிய ஆங்கில விக்கிபீடியா குறிப்பு]<br />
<br />
* [https://siliconshelf.wordpress.com/2019/01/17/முதல்-தமிழ்-புத்தகம் சிலிகன்ஷெல்ஃப் தளத்தில் ஒரு பதிவு]<br />
* '''மோ. நேவிஸ் விக்டோரியா''' எழுதிய புத்தகம் - '''தம்பிரான் வணக்கம் - தமிழ் மொழியின் முதல் அச்சு புத்தகம்''' (2012), பாவை அச்சகம் வெளியீடு<br />
[[Category:Tamil Content]]</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D&diff=4036ஸ்ரீவேணுகோபாலன்2022-01-30T05:34:19Z<p>RV: </p>
<hr />
<div>{{ready for review}}<br />
[[File:Pushpa_thangadurai.jpeg|right]]<br />
'''ஸ்ரீவேணுகோபாலன்''' ('''புஷ்பா தங்கதுரை''') (1931-2013) தமிழ் பொதுவாசிப்புக்கான நாவல்களை எழுதிய எழுத்தாளர். ஸ்ரீவேணுகோபாலன் என்ற தன் சொந்தப் பெயரில் வரலாற்று நாவல்களையும், புஷ்பா தங்கதுரை என்ற புனைபெயரில் சமூக நாவல்களையும் எழுதினார். '''[[திருவரங்கன் உலா]]''' அவரது வரலாற்று நாவல்களில் மிகவும் புகழ்பெற்றது. புஷ்பா தங்கதுரை என்ற பேரில் அவர் எழுதிய '''ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது''''','' '''நந்தா என் நிலா''', '''லீனா மீனா ரீனா''' (அந்த ஜூன் 16-ஆம் நாள் என்ற பேரில்) போன்ற நாவல்கள் திரைப்படமாகவும் வந்திருக்கின்றன<br />
<br />
==வாழ்க்கைக் குறிப்பு==<br />
ஸ்ரீவேணுகோபாலனின் இயற்பெயர் வேணுகோபால்.திருநெல்வேலி மாவட்டம், கீழநத்தம் கிராமத்தில் 1931-இல் பிறந்தவர். பதின்ம வயதிலேயே வேலை தேடி சென்னைக்கு குடிபெயர்ந்துவிட்டார். முதலில் பெஸ்ட் அண்ட் கம்பெனியிலும் பிறகு சிறிது காலம் தபால்துறையிலும் பணியாற்றி இருக்கிறார். பிறகு முழு நேர எழுத்தாளராக மாறிவிட்டார். திருமணம் செய்து கொள்ளவில்லை. நவம்பர் 2013-இல் மறைந்தார்.<br />
<br />
நூல் சேகரிப்பில் ஆர்வம் கொண்டிருந்த ஸ்ரீவேணுகோபாலன் பெரிய நூலகம் ஒன்றை வைத்திருந்தார் என்று இதழ்ச்செய்திகள் குறிப்பிடுகின்றன<br />
<br />
==பங்களிப்பு==<br />
ஸ்ரீவேணுகோபாலன் என்ற தன் இயற்பெயரிலும் புஷ்பா தங்கதுரை என்ற புனைபெயரிலும் எழுதினார். ஸ்ரீவேணுகோபாலன் என்ற பெயரில் பெரும்பாலும் வரலாற்றுக் கதைகளை எழுதினார். புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் சமூகக் கதைகள், குற்றப் பின்னணி உள்ள கதைகள், துப்பறியும் கதைகளை எழுதினார்.<br />
<br />
===== ஸ்ரீவேணுகோபாலன் =====<br />
ஸ்ரீவேணுகோபாலன் எழுதிய இரண்டு தொடக்க காலப் படைப்புகள் அவரை கவனிக்க வைத்தன. குண்டலகேசியின் கதையை கற்பனையால் விரிவாக்கி ஒரு நாவலாக எழுதினார். குமுதம் நடத்திய நாடகப்போட்டியில் ‘கலங்கரை தெய்வம்’ என்னும் நீள்நாடகத்தை துரோணன் என்ற பெயரில் எழுதினார். இது ஆட்டனத்தி-ஆதிமந்தி கதையை ஒட்டி எழுதப்பட்டது. [[சில்பி]] ஓவியத்துடன் வெளிவந்த இந்நாடகம் பெரிதும் பேசப்பட்டது. <br />
<br />
இவர் எழுதிய ‘திருவரங்கன் உலா’ ’மதுரா விஜயம்’ என்னும் நாவல்கள் ஸ்ரீரங்கம் ஆலயத்தின் உற்சவர் சிலையின் பயணம் மீட்பு ஆகியவற்றைப் பற்றியவை. பின்னாளில் டில்லி சுல்தானாக ஆட்சி புரிந்த முகம்மது பின் துக்ளக் [உலுக் கான்] தலைமையில் ஒரு பெரும்படை 1326-இல் தமிழகம் வரை படையெடுத்து வந்ததும், அந்தப் படையெடுப்பின்போது ஸ்ரீரங்கத்து ரங்கநாதனின் உற்சவமூர்த்தி ஊர் ஊராக மறைத்து எடுத்துச் செல்லப்பட்டதும் 47 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் விஜயநகர அரசின் தளபதி கோபண்ணா முயற்சியால் அந்த உற்சவமூர்த்தி ஸ்ரீரங்கத்தில் திரும்ப கொண்டுவரப்பட்டு நிறுவப்பட்டதும் வரலாறு. முதல் பாகமான திருவரங்கன் உலா நாவலில் அரங்கர் ஸ்ரீரங்கத்திலிருந்து கிளம்பி மதுரை, திருவனந்தபுரம், கோழிக்கோடு, மேல்கோட்டை வழியாக திருப்பதி காடுகளை சென்றடைந்திருக்கிறார். மதுராவிஜயத்தில் அவர் காட்டில் கண்டுபிடிக்கப்பட்டு திருமலை கோவில், செஞ்சி அருகே உள்ள சிங்கவரம், சமயபுரம் வழியாக ஸ்ரீரங்கம் வந்தடைகிறார்.<br />
<br />
விமர்சகர் ஜெயமோகன் திருவரங்கன் உலா நாவலை 2000-த்துக்கு முன் வந்த சிறந்த வரலாற்று மிகுபுனைவு நூல்களில் சேர்க்கிறார்.<br />
<br />
=====புஷ்பா தங்கதுரை=====<br />
ஸ்ரீவேணுகோபாலன் தினமணிக் கதிர் ஆசிரியராக இருந்த சாவியின் வேண்டுகோளால் என் பெயர் கமலா என்னும் தொடர்கதையை தினமணிக் கதிர் வார இதழில் எழுதினார். இது ஓர் இளம்பெண் மும்பைக்குக் கொண்டு செல்லப்பட்டு பாலியல் தொழிலுக்கு விற்கபட்டதை பற்றிய கதை. ஆனால் பாலியல் தொழில் பற்றிய வர்ணனைகளுடன் பரபரப்பூட்டும்படி எழுதப்பட்டிருந்தது. இக்கதைகளுக்காக புஷ்பா தங்கதுரை என்று பெயர் வைத்துக்கொண்டார். தொடர்ந்து அன்றைய அளவுகோல்களுக்கு சற்று மிகையான காமச் சித்தரிப்புடன் பல நாவல்களை வணிக நோக்குடன் பொதுவாசிப்புக்காக எழுதினார்.<br />
<br />
புஷ்பா தங்கதுரை என்னும் பெயரில் இவர் எழுதிய நாவல்களில் நந்தா என் நிலா, ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது ஆகியவை முக்கியமானவை. விமர்சகர் ஜெயமோகன் ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது நாவலை 2000-த்துக்கு முன் வந்த வணிகக் கேளிக்கை நூல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார். <br />
<br />
துப்பறியும் நாவல்களையும் எழுதியிருக்கிறார். இன்ஸ்பெக்டர் சிங் என்னும் துப்பறியும் கதாபாத்திரத்தை உருவாக்கினார்<br />
<br />
== நூல்கள் ==<br />
'''புஷ்பா தங்கதுரை'''<br />
* என் பெயர் கமலா<br />
* ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது<br />
* நந்தா என் நிலா<br />
* லீனா மீனா ரீனா<br />
* மங்களா சுபமங்களா<br />
* ராகினி ஒரு ஹிப்பி நீ<br />
* காபரே இலவசம்<br />
* துணிந்தபின் சுகமே<br />
* வெள்ளி மோகினி<br />
* ஒரு சிவப்பு விளக்கு எரிகிறது<br />
* காதலே போய் வா<br />
* நீ நான் நிலா<br />
* நான் ராமனல்ல<br />
* தாரா தாரா தாரா<br />
* காதல் இல்லை காதலி<br />
* சரிதா சரிதா<br />
* துள்ளுவதோ இளமை<br />
* மன்மத மருந்து<br />
* துரோகம் துரத்துகிறது<br />
* இளமைக்கு ஒரு விசா<br />
* கடலுக்குள் ஜூலி<br />
* அடுத்த ரூம் பெண்<br />
* என்றும் இரவுப் பூக்கள்<br />
* கடைசி வரை காதல்<br />
'''ஸ்ரீவேணுகோபாலன்'''<br />
* திருவரங்கன் உலா, மதுராவிஜயம்<br />
* மோகவல்லி தூது<br />
* சுவர்ணமுகி<br />
* தென்மேற்குப் பருவம்<br />
* மன்மத பாண்டியன்<br />
* கள்ளழகர் காதலி<br />
* மதுரகவி (நாடகம்)<br />
* கலங்கரைத் தெய்வம் [நாடகம்]<br />
* அழகிக்கு ஆயிரம் நாமங்கள் [பக்திநூல்]<br />
* மோகினி திருக்கோலம் [பக்திநூல்]<br />
<br />
== திரைப்படங்கள் ==<br />
புஷ்பா தங்கத்துரையின் கீழ்க்கண்ட நூல்கள் திரைப்படமாகியுள்ளன<br />
<br />
* ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது<br />
* நந்தா என் நிலா<br />
<br />
==விருதுகள்==<br />
* மதுரகவி நாடகத்துக்காக மத்திய அரசின் கலாசார விருது<br />
<br />
==இணைப்புகள்==<br />
* [https://www.thehindu.com/features/friday-review/history-and-culture/Memories-of-Madras-Turning-the-pages-of-time/article16135269.ece புஷ்பா தங்கதுரை நினைவு கூர்கிறார் (ஹிந்து பத்திரிகை கட்டுரை)]<br />
* [https://siliconshelf.wordpress.com/2021/12/22/புஷ்பா-தங்கதுரை புஷ்பா தங்கதுரை பற்றி சிலிகன்ஷெல்ஃபில்]<br />
* [https://siliconshelf.wordpress.com/2021/12/20/ஸ்ரீவேணுகோபாலன்-மதுரா-வ திருவரஙகன் உலா பற்றி சிலிகன்ஷெல்ஃபில்]<br />
<br />
<!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section --><br />
[[Category:Tamil Content]]</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%B0%E0%AE%BE._%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&diff=4035ரா. கிரிதரன்2022-01-30T05:33:40Z<p>RV: </p>
<hr />
<div>{{ready for review}}<br />
[[File:Giri.png|thumb|ரா. கிரிதரன்]]<br />
ரா. கிரிதரன் என்கிற கிரிதரன் ராஜகோபாலன் ஒரு தமிழ் எழுத்தாளர். சிறுகதைகள், இசை கட்டுரைகள் மற்றும் விமர்சன கட்டுரைகள் ஆகியவற்றை தொடர்ந்து எழுதி வருகிறார். மேற்கத்திய இசையை பின்புலமாக கொண்ட இவரது கதைகள் தமிழுக்கு புதிய களத்தை அறிமுகம் செய்து வைத்தன. <br />
<br />
== பிறப்பு, கல்வி ==<br />
ஜூன் 11, 1979 அன்று திண்டிவனத்தில் ராஜகோபாலன் பத்மா இணையருக்கு மகனாக பிறந்தார். புதுச்சேரி பெத்தி செமினார் பள்ளியில் பள்ளி கல்வியை முடித்துவிட்டு புதுவை பொறியியல் கல்லூரியில் பொறியியல் பயின்றார்.<br />
<br />
== தனி வாழ்க்கை ==<br />
2006 ஆம் ஆண்டு சித்ரலேகாவை மணந்தார். இவர்களுக்கு ஆதிரா, அக்ஷரா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது இங்கிலாந்தில் காப்பீட்டுத்துறை மென்பொருள் கட்டுமானத்துறையில் பணியாற்றி வருகிறார். <br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
2010 ஆம் ஆண்டு கர்நாடக சங்கீதம் ஒரு எளிய அறிமுகம் எனும் மொழிபெயர்ப்பு நூல் வெளியானது. இவரது முதல் சிறுகதை தொகுப்பு 'காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை' தமிழினி பதிப்பகத்தின் வெளியீடாக 2020 ஆம் ஆண்டு வெளிவந்தது. [[அசோகமித்திரன்]], [[பிரமிள்]], [[சுந்தர ராமசாமி]] மற்றும் [[ஜெயமோகன்|ஜெயமோகனை]] தனது இலக்கிய ஆதர்சமாக குறிப்பிடுகிறார். 'சொல்வனம்', 'பதாகை', 'ஆம்னிபஸ்' ஆகிய இணைய இதழ்களில் ஆசிரியர் குழுவில் பங்காற்றியுள்ளார். 'லண்டன் வாசகர் குழுமம்' என ஒரு குழுவை நிறுவியவர்களில் ஒருவர். <br />
<br />
இவரது சிறுகதைகள் வெவ்வேறு நிலப்பரப்பையும் பின்புலத்தையும் கொண்டவை. குறிப்பாக 'இருள் முனகும் பாதை' மற்றும் 'காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை' ஆகிய இரண்டு கதைகளும் மேற்கத்திய இசை மேதைகளின் வாழ்வை பின்புலமாக எழுதப்பட்டு கவனம் பெற்ற கதைகள். கலையின் தீவிரம், அதன் மேன்மை, கலைஞனின் வீழ்ச்சி ஆகியவை இவர் கதைகளின் பேசு பொருள் என சொல்லலாம். மானுட இருப்பு குறித்து கேள்விகளை எழுப்பும் அறிவியல் புனைவுகளும் எழுதியுள்ளார்.<br />
<br />
கிரிதரன் செறிவான, உருவகத்தன்மை கொண்ட கட்டற்ற உரைநடைப்பாணி கொண்டவர். நவீனத்துவ மொழி நடைக்கு மாற்றாக அமையும் நடை இது. "கிரியினுடைய கதையுலகின் தனித்தன்மையை உருவாக்குவது கதைக்குப் பின்னிருக்கும் வரலாற்று நோக்கில் வெளிப்படும் தனித்தன்மைதான்" என்று விமர்சகர் சுரேஷ் பிரதீப் [https://www.jeyamohan.in/129575 குறிப்பிடுகிறார்].<br />
<br />
== பரிசுகள்/ விருதுகள் ==<br />
<br />
* அரூ 2019 அறிவியல் சிறுகதை போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை - [https://aroo.space/2019/04/05/பல்கலனும்-யாம்-அணிவோம் 'பல்கலனும் யாம் அணிவோம்']<br />
<br />
* வம்சி சிறுகதைப் போட்டி 2012<br />
* Newham, London Short Story winner, 2009<br />
<br />
== நூல் பட்டியல் ==<br />
* கர்நாடக சங்கீதம் ஒரு எளிய அறிமுகம் - மொழிபெயர்ப்பு, கிழக்கு வெளியீடு, 2010<br />
* காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை - சிறுகதைத் தொகுப்பு, 2020<br />
* காற்றோவியம் - இசை கட்டுரைகள், 2022<br />
<br />
== உசாத்துணை ==<br />
[https://solvanam.com/author/giridharan சொல்வனம் இதழில் கிரிதரன் படைப்புகள்]<br />
<br />
<br />
<!-- This is an invisible comment. Please edit the section below when article is ready to be moved across stages. Do not remove the section --><br />
{{being created}}<br />
<br />
<!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section --><br />
[[Category:Tamil Content]]</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D&diff=4033புதுமைப்பித்தன்2022-01-30T05:32:34Z<p>RV: </p>
<hr />
<div>{{ready for review}}<br />
புதுமைப்பித்தன் [சொ.விருத்தாசலம்] (1906-1948) தமிழ் நவீன இலக்கியத்தைச் சட்டென்று முழுமைப்படுத்திய மேதை. நவீனத் தமிழ் சிறுகதை மூலவருள் ஒருவராக கருதப்படுகிறார். தமிழ் உரைநடையில் புதிய தொடக்கத்தை நிகழ்த்தியவர்.<br />
<br />
== தனி வாழ்க்கை ==<br />
புதுமைப்பித்தன் (1906-1948) சொ. விருத்தாசலம் என்ற இயற்பெயர் கொண்டவர். கடலூர் மாவட்டத்தில் திருப்பாதிரிப்புலியூரில் 25-04-1906 ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை சொக்கலிங்கம் பிள்ளை, நிலப்பதிவு தாசில்தாராக அரசாங்கத்தில் பணியாற்றினார். தாயார் பர்வதத்தம்மாள். புதுமைப்பித்தனுக்கு உடன் பிறந்த தங்கையின் பெயர் ருக்மிணி. எட்டு வயதிருக்கையில் புதுமைப்பித்தனின் தாயார் மரணமடைந்தார். தந்தை மறுமணம் செய்து கொண்ட பின்னர் சித்தியின் வளர்ப்பில் வளர்ந்தார். இதன் தாக்கம் அவரது கதைகளில் காணப்படுகிறது.<br />
<br />
தந்தை சொக்கலிங்கம் பிள்ளை அவர்கள் தென்னாற்காடு மாவட்டத்தில் பணிபுரிந்து வந்தார். அடிக்கடி நிகழும் அவரது பணியிட மாறுதல்களால் புதுமைப்பித்தன் தனது இளமைக்கால கல்வியை செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி என்று வெவ்வேறு ஊர்களில் பெற்றார். 1918-ஆம் ஆண்டு அவரது தந்தை ஓய்வு பெற்ற பின் சொந்த ஊரான திருநெல்வேலியில் ஆர்ச் யோவான் ஸ்தாபன பள்ளியில் படிப்பை நிறைவு செய்தார். பின்னர் இந்து கல்லூரியில் சேர்ந்து படித்து 1931 ஆம் ஆண்டு இளங்கலை (B.A.) பட்டம் பெற்றார். <br />
<br />
புதுமைப்பித்தன் திருவனந்தபுரத்தை சேர்ந்த கமலாம்பாளை 31-07-1931 ஆம் ஆண்டு மணம் புரிந்தார். புதுமைப்பித்தனுக்கு 1946 ஆம் ஆண்டு தினகரி என்ற பெண் குழந்தை பிறந்தாள்.<br />
<br />
புதுமைப்பித்தன் தன் வாழ்க்கை முழுக்க இதழாளராக பணியாற்றினார். தினமணி, ஊழியன், தினசரி மற்றும் [[மணிக்கொடி]] ஆகிய பத்திரிக்கைகளில் வேலை செய்தார். இக்காலக்கட்டத்தில் தந்தையிடம் ஏற்பட்ட மனவிலக்கத்தால் புதுமைப்பித்தன் சென்னையில் குடிபுகுந்து வசிக்கத் தொடங்கினார். பின்பு தன் வாழ்வின் இறுதி காலக்கட்டத்தில் திரைப்படத் துறையில் சிறிது காலம் இயங்கினார். .<br />
<br />
== இலக்கிய வாழ்க்கை ==<br />
நடுநாயகமான படைப்பாளி. புதுமைப்பித்தன் இதழாளராகப் பணியாற்றினார். சில மொழிபெயர்ப்புகளையும் ஓரிரு கவிதைகளையும் எழுதினார். அவரது சாதனைகள் சிறுகதைகளிலேயே உள்ளன. முதல் படைப்பான குலோப்ஜான் காதல் காந்தி இதழில் 1933-இல் வெளிவந்தது. 1934-இலிருந்து மணிக்கொடியில் இவரது படைப்புகள் பிரசுரமாகத் துவங்கின. மணிக்கொடியில் வெளிவந்த இவரின் முதல் சிறுகதை ஆத்தங்கரைப் பிள்ளையார். புதுமைப்பித்தனின் படைப்புகள் அவர் வாழ்ந்த இடங்களான திருநெல்வேலியையும் சென்னையையும் மையமாகக் கொண்டு அமைந்தவை. இவரது சிறுகதைகள் கலைமகள், ஜோதி, சுதந்திரச் சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் ஆகிய பத்திரிகைகளிலும் பிரசுரமாயின. 1940ல் புதுமைப்பித்தனின் கதைகள் என்ற அவரது சிறுகதைத் தொகுப்பு வெளியானது.<br />
<br />
அக உத்வேகத்தின் சாத்தியங்களை மட்டும் நம்பி எழுதும் பாணி புதுமைப்பித்தனுடையது. கதை வடிவம், நடை ஆகியவை பற்றித் தனிக் கவனம் ஏதும் எடுத்துக் கொள்ளவில்லை. அவரது சிறந்த படைப்புகள், எழுதும் கணத்தில் உருவாகும் தன்னிச்சையான வல்லமையுடன் உள்ளன.<br />
<br />
புதுமைப்பித்தனின் இலக்கியத் தளம் மிக விரிவானது. திகில் கதைகள், வேடிக்கைக் கதைகள், தத்துவக் கதைகள், மிகை யதார்த்தக் கதைகள், உருவகக் கதைகள், இயல்பு சித்தரிப்புக் கதைகள் என்று பல்வேறு வகைகளில் அவர் கதைகளை எழுதியுள்ளார். <br />
அவரது சமகாலத்து எழுத்தாளர்களான [[ந. பிச்சமூர்த்தி]], [[கு.ப. ராஜகோபாலன்]], [[மௌனி]] ஆகியோரையும் அவருடன் சேர்த்துச் சொல்வதுண்டு. இந்நால்வருக்கும் உரிய வடிவமாக சிறுகதையே இருந்தது. புதுமைப்பித்தன் அன்னையிட்ட தீ என்ற பெயரில் நாவல் எழுத முயன்றார். முழுமை செய்ய முடியவில்லை. சிறுகதையின் வெவ்வேறு வகையான வடிவங்களையும் போக்குகளையும் இவர்கள் நால்வரும் உருவாக்கினர்.<br />
இவர்கள் நால்வருமே [[மணிக்கொடி]] என்ற இதழில் எழுதியவர்கள்.<br />
<br />
== இலக்கிய இடம் ==<br />
புதுமைப்பித்தனின பெரும்பாலான கதைகள் தாவிச் செல்லும் சொற்றொடர்களில் எள்ளலும் விமரிசனமும் ஒலிக்க அமைந்துள்ளன. விதிவிலக்காக ‘சாப விமோசனம்’ போன்ற கதைகளில் உருவகக் கவித்துவம் கொண்ட நடையும் ‘செல்லம்மாள்’ போன்ற கதைகளில் கச்சிதமான சித்தரிப்பு நடையும் உள்ளன. சிறுகதை வடிவம் மிகையின்றி அமைந்த புதுமைப்பித்தன் கதைகள் அனேகமாக ஏதுமில்லை. ஆனால், அவ்வடிவம் பற்றிய தெளிவானதொரு பிரக்ஞை அவரிடம் இருந்ததன் தடயமும் எல்லாக் கதைகளிலும் உள்ளது.<br />
<br />
புதுமைப்பித்தனின் விமரிசகர்கள், அவர் தன் கதைப்பாணியையும் நடையையும் அடிக்கடி மாற்றிக்கொண்டது வலுவான தேடல் இல்லாமையினால்தான் என்றும் பெரும் படைப்பாளிகள் எவரிடமும் இத்தகைய பதற்றம் இருந்ததில்லை என்றும் சுட்டிக் காட்டுகிறார்கள். உத்தி விஷயத்தில் புதுமைப்பித்தன் கொண்ட மிகையான பரபரப்பு அவருடைய மிகப் பெரிய பலவீனம் என்பதில் ஐயமில்லை. எல்லாப் படைப்புகளிலும் ஊடுருவும் தன்முனைப்பு மிக்க படைப்பாளியின் குரல், வடிவம் கோரும் முழுமையைத் தர முயலாத பொறுமையின்மை, கரு முதிரும் முன்பே எழுத நேரும் அவசரம் முதலியவை புதுமைப்பித்தனின் பெரும் குறைபாடுகள். ஆனால் சமரசமின்றி தன் அந்தரங்கத்தை நோக்கிய பாய்ச்சலை மேற்கொண்டவர் அவர். அத்தீவிரத்தைப் பிற ஈடுபாடுகள் திசை திருப்ப அவர் அனுமதித்ததில்லை. அதுவே அவரைப் பெரும் படைப்பாளியாக ஆக்குகிறது.<br />
<br />
புதுமைப்பித்தன் இலக்கியத் திறனாய்வுகளையும் எழுதி இருக்கிறார்.<br />
<br />
=== கவிதைகள் ===<br />
*திரு ஆங்கில ஆசான் தொண்டரடிப்பொய்யாழ்வார் வைபவம்<br />
*மூனாவருணாசலமே மூடா<br />
*இணையற்ற இந்தியா<br />
*செல்லும் வழி இருட்டு<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
#அகல்யை<br />
#செல்லம்மாள்<br />
#கோபாலய்யங்காரின் மனைவி<br />
#இது மிஷின் யுகம்<br />
#கடவுளின் பிரதிநிதி<br />
#கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்<br />
#படபடப்பு<br />
#ஒரு நாள் கழிந்தது<br />
#தெரு விளக்கு<br />
#காலனும் கிழவியும்<br />
#பொன்னகரம்<br />
#இரண்டு உலகங்கள்<br />
#மனித யந்திரம்<br />
#ஆண்மை<br />
#ஆற்றங்கரைப் பிள்ளையார்<br />
#அபிநவ் ஸ்நாப்<br />
#அன்று இரவு<br />
#அந்த முட்டாள் வேணு<br />
#அவதாரம்<br />
#பிரம்ம ராக்ஷஸ்<br />
#பயம்<br />
#டாக்டர் சம்பத்<br />
#எப்போதும் முடிவிலே இன்பம்<br />
#ஞானக் குகை<br />
#கோபாலபுரம்<br />
#இலக்கிய மம்ம நாயனார் புராணம்<br />
#'இந்தப் புரவி'<br />
#காளி கோவில்<br />
#கபாடபுரம்<br />
#கடிதம்<br />
#கலியாணி<br />
#கனவுப் பெண்<br />
#காஞ்சனை<br />
#கண்ணன் குழல்<br />
#கருச்சிதைவு<br />
#கட்டிலை விட்டிறங்காக் கதை<br />
#கட்டில் பேசுகிறது<br />
#கவந்தனும் காமனும்<br />
#கயிற்றரவு<br />
#?<br />
#கொடுக்காப்புளி மரம்<br />
#கொலைக்காரன் கை<br />
#கொன்ற சிரிப்பு<br />
#குப்பனின் கனவு<br />
#குற்றவாளி யார்?<br />
#மாயவலை<br />
#மகாமசானம்<br />
#மனக்குகை ஓவியங்கள்<br />
#மன நிழல்<br />
#மோட்சம்<br />
#'நானே கொன்றேன்!'<br />
#நல்ல வேலைக்காரன்<br />
#நம்பிக்கை<br />
#நன்மை பயக்குமெனின்<br />
#நாசகாரக் கும்பல்<br />
#நிகும்பலை<br />
#நினைவுப் பாதை<br />
#நிர்விகற்ப சமாதி<br />
#நிசமும் நினைப்பும்<br />
#நியாயம்<br />
#நியாயந்தான்<br />
#நொண்டி<br />
#ஒப்பந்தம்<br />
#ஒரு கொலை அனுபவம்<br />
#பால்வண்ணம் பிள்ளை<br />
#பறிமுதல்<br />
#பாட்டியின் தீபாவளி<br />
#பித்துக்குளி<br />
#பொய்க் குதிரை<br />
#'பூசனிக்காய்'அம்பி<br />
#புரட்சி மனப்பான்மை<br />
#புதிய கூண்டு<br />
#புதிய கந்த புராணம்<br />
#புதிய நந்தன்<br />
#புதிய ஒளி<br />
#ராமனாதனின் கடிதம்<br />
#சாப விமோசனம்<br />
#சாளரம்<br />
#சாமாவின் தவறு<br />
#சாயங்கால மயக்கம்<br />
#சமாதி<br />
#சாமியாரும் குழந்தையும் சீடையும்<br />
#சணப்பன் கோழி<br />
#சங்குத் தேவனின் மர்மம்<br />
#செல்வம்<br />
#செவ்வாய் தோஷம்<br />
#சிற்பியின் நரகம்<br />
#சித்தம் போக்கு<br />
#சித்தி<br />
#சிவசிதம்பர சேவுகம்<br />
#சொன்ன சொல்<br />
#சுப்பையா பிள்ளையின் காதல்கள்<br />
#தனி ஒருவனுக்கு<br />
#தேக்கங் கன்றுகள்<br />
#திறந்த ஜன்னல்<br />
#திருக்குறள் குமரேச பிள்ளை<br />
#திருக்குறள் செய்த திருகூத்து <br />
#தியாகமூர்த்தி<br />
#துன்பக் கேணி<br />
#உணர்ச்சியின் அடிமைகள்<br />
#உபதேசம்<br />
#வாடாமல்லிகை<br />
#வாழ்க்கை<br />
#வழி<br />
#வெளிப்பூச்சு<br />
#வேதாளம் சொன்ன கதை<br />
#விபரீத ஆசை<br />
#விநாயக சதுர்த்தி<br />
#தமிழ் படித்த பெண்டாட்டி<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
புதுமைப்பித்தன் தன் வாழ்நாளில் மொழிபெயர்த்த உலக இலக்கிய சிறுகதைகள் 58 ஆகும்.அவற்றின் பட்டியல் பின்வருமாறு.<br />
<br />
#ஆஷாட பூதி<br />
#ஆட்டுக் குட்டிதான்<br />
#அம்மா<br />
#அந்தப் பையன்<br />
#அஷ்டமாசித்தி<br />
#ஆசிரியர் ஆராய்ச்சி<br />
#அதிகாலை<br />
#பலி<br />
#சித்திரவதை<br />
#டைமன் கண்ட உண்மை<br />
#இனி<br />
#இந்தப் பல் விவகாரம்<br />
#இஷ்ட சித்தி<br />
#காதல் கதை<br />
#கலப்பு மணம்<br />
#கனவு<br />
#காரையில் கண்ட முகம்<br />
#கிழவி<br />
#லதீபா<br />
#மகளுக்கு மணம் செயது வைத்தார்கள்<br />
#மணிமந்திரத் தீவு<br />
#மணியோசை<br />
#மார்க்ஹீம்<br />
#மிளிஸ்<br />
#முதலும் முடிவும்<br />
#நாடகக்காரி<br />
#நட்சத்திர இளவரசி<br />
#ஓம் சாந்தி! சாந்தி!<br />
#ஒரு கட்டுக்கதை<br />
#ஒருவனும் ஒருத்தியும்<br />
#பைத்தியகாரி<br />
#பளிங்குச் சிலை<br />
#பால்தஸார்<br />
#பொய் <br />
#பூச்சாண்டியின் மகள்<br />
#ராஜ்ய பாதை<br />
#ரோஜர் மால்வினின் ஈமச்சடங்கு<br />
#சாராயப் பீப்பாய்<br />
#சகோதரர்கள்<br />
#சமத்துவம்<br />
#ஷெஹர்ச்சாதி - கதை சொல்லி<br />
#சிரித்த முகக்காரன்<br />
#சுவரில் வழி<br />
#தாயில்லாத குழந்தைகள்<br />
#தையல் மிஷின்<br />
#தந்தை மகற்காற்றும் உதவி<br />
#தெய்வம் கொடுத்த வரம்<br />
#தேசிய கீதம்<br />
#துன்பத்திற்கு மாற்று<br />
#துறவி<br />
#உயிர் ஆசை<br />
#வீடு திரும்பல்<br />
#ஏ படகுக்காரா!<br />
#யாத்திரை<br />
#எமனை ஏமாற்ற<br />
#யுத்த தேவதையின் திருமுக மண்டலம்<br />
#தர்ம தேவதையின் துரும்பு<br />
<br />
இவை தவிர புதுமைப்பித்தன் பிற ஆக்கங்கள்,<br />
<br />
*பிரேத மனிதன் - மேரி ஷெல்லி<br />
*ஷேக்ஸ்பியர் நாடகங்கள்<br />
<br />
==பிற படைப்புகள்==<br />
*சிற்றன்னை (குறுநாவல்)<br />
*ஆண்மை<br />
*நாரத ராமாயணம்<br />
<br />
==அரசியல் நூல்கள் ==<br />
*ஃபாசிஸ்ட் ஜடாமுனி<br />
*கப்சிப் தர்பார்<br />
*ஸ்டாலினுக்குத் தெரியும்<br />
*அதிகாரம்<br />
<br />
== திரைப்படைத்துறை ==<br />
ஜெமினி நிறுவனத்தின் ஔவை மற்றும் காமவல்லி படங்களில் பணிபுரிந்தார். பின்பு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான "பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்" -ஐத் துவங்கி வசந்தவல்லி என்ற படத்தைத் தயாரிக்க முயன்று தோல்வியுற்றார். எம். கே. தியாகராஜ பாகவதரின் ராஜமுக்தி திரைப்படத்திற்கு வசனம் எழுதுவதற்காகப் புனேவில் சில மாதங்கள் வாழ்ந்தார். அங்கே ஏற்பட்ட தீவிர காசநோயின் காரணமாக தன் மனைவியின் வீடான திருவனந்தபுரத்திற்கு திரும்பினார்.<br />
<br />
== விவாதங்கள் ==<br />
*அ. புதுமைப்பித்தனுக்கும் கல்கிக்கும் நடந்த தழுவல் குறித்த விவாதம் [ ரசமட்டம் கட்டுரைகள் ]<br />
*ஆ. மூனாவருணாசலமே மூடா விமரிசன கவிதை. மு.அருணாசலம், இன்றைய தமிழ் உரைநடை என்ற தன் நூலில் மணிக்கொடி இயக்கத்தை குறிப்பிடாமல் விட்டமைக்காக பாடியது.<br />
<br />
== இறுதிக்காலம் ==<br />
புதுமைப்பித்தன் 30-06-1948 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்திலிருந்த தன் மனைவியின் பிறந்த வீட்டில் காசநோயின் காரணமாக மறைந்தார்.<br />
<br />
== உசாத்துணைகள் ==<br />
*நவீன தமிழிலக்கிய அறிமுகம் - ஜெயமோகன்(2002)<br />
*நவீன தமிழிலக்கிய முன்னோடிகள் (முதல்சுவடு)- ஜெயமோகன்(2003)<br />
*புதுமைப்பித்தன் வரலாறு - தொ.மு.சி.ரகுநாதன்<br />
*[http://www.sirukathaigal.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/ புதுமைப்பித்தன்-சிறுகதைகள்]<br />
<br />
<br />
[[Category:Tamil Content]]</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%9C%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D(%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D)&diff=4031ஜடாவல்லவர்(நாவல்)2022-01-30T05:30:29Z<p>RV: /* எழுத்து ,பிரசுரம் */</p>
<hr />
<div>{{ready for review}}<br />
[[File:Jada.png|thumb|ஜடாவல்லவர்]]<br />
ஜடாவல்லவர் (1918) தமிழின் தொடக்ககால நாவல்களில் ஒன்று. யதார்த்த பாணியில் குடும்பச் சூழலை சித்தரித்த நாவல் இது. வரகவி அ. சுப்ரமணிய பாரதி எழுதியது. விமர்சகர் [[க.நா. சுப்ரமணியம்]] அவருடைய [[படித்திருக்கிறீர்களா|படித்திருக்கிறீர்களா?]] பட்டியலில் இந்நாவலை குறிப்பிடுகிறார்<br />
<br />
== எழுத்து, பிரசுரம் ==<br />
ஜடாவல்லவர் 1918ல் எழுதப்பட்டு 1921க்குள் மூன்று பதிப்புகள் வெளிவந்த நாவல் என்று அதன் நான்காம் பதிப்பின் முன்னுரையில் சொல்லப்பட்டுள்ளது. இந்நாவலை எழுதுவதற்கான காரணத்தை ஆசிரியர் கூறுகையில் அன்று வெளிவந்து கொண்டிருந்த பெரும்பாலான நாவல்கள் ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டவை என்றும் அவை மொழியையும் பண்பாட்டையும் சிதைப்பவை என்பதனால் அதை எழுதியதாகவும் குறிப்பிடுகிறார். நாவல்கள் சுய அனுபவத்தில் இருந்து எழுதப்படவேண்டும் என்றும், அவ்வாறு தன் சொந்த அனுபவத்திலிருந்து எழுதிய நாவல் இது என்றும் சொல்கிறார்.<br />
<br />
இதை எழுதிய வரகவி அ. சுப்ரமணிய பாரதி கவிஞர் சுப்ரமணிய பாரதியின் நண்பர். அவரோடு சுதேசமித்திரனில் பணியாற்றி இருக்கிறார். அக்காலத்தில் கவிதைகள் எழுதி வந்தார். பள்ளிகளில் பாடமாக அமைந்த பல நீதிபோதனைக் கதைகளை எழுதியிருக்கிறார்.<br />
<br />
== கதைச்சுருக்கம் ==<br />
இந்நாவல் சந்திரசேகரன் என்பரின் வாழ்க்கை வரலாறாகச் செல்கிறது. அழகனாகியச் சந்திரசேகரன் ஜட.கனம் என்னும் வேதபாராயண முறைகளில் தேர்ந்தவனாதலால் ஜடாவல்லவர் என்று பெயர்பெற்றான். சந்திரசேகரனுக்கு மணமாகிறது. மாமியார் மனைவியை கொடுமைப்படுத்துகிறாள். வேலை போகிறது. சந்திரசேகரனின் மகள் மங்களவல்லியை தன் மகனுக்கு மணம் செய்விக்க வேண்டும் என்று சந்திரசேகரனின் விதவையான தங்கை விரும்புகிறாள்ர். இராமாமிர்தம் என்னும் பாடகன் மங்களவல்லியை விரும்புகிறான். இருவரும் மணந்துகொள்கிறார்கள்.<br />
<br />
== இலக்கிய இடம் ==<br />
க.நா. சுப்ரமணியத்தின் படித்திருக்கிறீர்களா? என்னும் புகழ்பெற்ற பட்டியல் வழியாக மட்டுமே இந்நாவல் நினைவு கூரப்படுகிறது. அக்காலத்தில் நாகரீக மாற்றங்கள் பற்றிய பதற்றம் எப்படி நூலாசிரியர்களிடம் இருந்தது என்பதற்கான சான்றுகள் இந்நாவலில் உள்ளன. ”சாதாரணமான கதைதான்.ஆனால் ஆங்காங்கே பழமையையும் புதுமையையும் ஒப்பிட்டு எந்தக் கட்சி என்பது ஒவ்வொரு இடத்திலும் விளங்கச் சித்தரித்திருக்கிறார். பல இடங்கள் கண்ணீர்த்துளி வர உள்ளுருக்கும் வித்தையை திறம்பட கையாண்டிருக்கிறார்” என்று க.நா. சுப்ரமணியம் சொல்கிறார். ஆனால் பிற்கால விமர்சகர்கள் எந்த திட்டமும் இல்லாமல் வழக்கமான தேய்வழக்குகள், உபதேசங்கள், சதி மற்றும் தற்செயல் போன்ற எளிமையான உத்திகளுடன் நகரும் சாதாரணமான கதை இது என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். பழமைவாத நோக்கம் கொண்டது இது.<br />
<br />
== உசாத்துணை ==<br />
[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZU6kZQy#book1/ தமிழ் இணைய நூலகத்தில் மின்னூல்]<br />
<br />
[[Category: Tamil Content]]</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%9C%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D(%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D)&diff=4030ஜடாவல்லவர்(நாவல்)2022-01-30T05:30:10Z<p>RV: </p>
<hr />
<div>{{ready for review}}<br />
[[File:Jada.png|thumb|ஜடாவல்லவர்]]<br />
ஜடாவல்லவர் (1918) தமிழின் தொடக்ககால நாவல்களில் ஒன்று. யதார்த்த பாணியில் குடும்பச் சூழலை சித்தரித்த நாவல் இது. வரகவி அ. சுப்ரமணிய பாரதி எழுதியது. விமர்சகர் [[க.நா. சுப்ரமணியம்]] அவருடைய [[படித்திருக்கிறீர்களா|படித்திருக்கிறீர்களா?]] பட்டியலில் இந்நாவலை குறிப்பிடுகிறார்<br />
<br />
== எழுத்து ,பிரசுரம் ==<br />
ஜடாவல்லவர் 1918ல் எழுதப்பட்டு 1921க்குள் மூன்று பதிப்புகள் வெளிவந்த நாவல் என்று அதன் நான்காம் பதிப்பின் முன்னுரையில் சொல்லப்பட்டுள்ளது. இந்நாவலை எழுதுவதற்கான காரணத்தை ஆசிரியர் கூறுகையில் அன்று வெளிவந்து கொண்டிருந்த பெரும்பாலான நாவல்கள் ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டவை என்றும் அவை மொழியையும் பண்பாட்டையும் சிதைப்பவை என்பதனால் அதை எழுதியதாகவும் குறிப்பிடுகிறார். நாவல்கள் சுய அனுபவத்தில் இருந்து எழுதப்படவேண்டும் என்றும், அவ்வாறு தன் சொந்த அனுபவத்திலிருந்து எழுதிய நாவல் இது என்றும் சொல்கிறார்.<br />
<br />
இதை எழுதிய வரகவி அ. சுப்ரமணிய பாரதி கவிஞர் சுப்ரமணிய பாரதியின் நண்பர். அவரோடு சுதேசமித்திரனில் பணியாற்றி இருக்கிறார். அக்காலத்தில் கவிதைகள் எழுதி வந்தார். பள்ளிகளில் பாடமாக அமைந்த பல நீதிபோதனைக் கதைகளை எழுதியிருக்கிறார்.<br />
<br />
== கதைச்சுருக்கம் ==<br />
இந்நாவல் சந்திரசேகரன் என்பரின் வாழ்க்கை வரலாறாகச் செல்கிறது. அழகனாகியச் சந்திரசேகரன் ஜட.கனம் என்னும் வேதபாராயண முறைகளில் தேர்ந்தவனாதலால் ஜடாவல்லவர் என்று பெயர்பெற்றான். சந்திரசேகரனுக்கு மணமாகிறது. மாமியார் மனைவியை கொடுமைப்படுத்துகிறாள். வேலை போகிறது. சந்திரசேகரனின் மகள் மங்களவல்லியை தன் மகனுக்கு மணம் செய்விக்க வேண்டும் என்று சந்திரசேகரனின் விதவையான தங்கை விரும்புகிறாள்ர். இராமாமிர்தம் என்னும் பாடகன் மங்களவல்லியை விரும்புகிறான். இருவரும் மணந்துகொள்கிறார்கள்.<br />
<br />
== இலக்கிய இடம் ==<br />
க.நா. சுப்ரமணியத்தின் படித்திருக்கிறீர்களா? என்னும் புகழ்பெற்ற பட்டியல் வழியாக மட்டுமே இந்நாவல் நினைவு கூரப்படுகிறது. அக்காலத்தில் நாகரீக மாற்றங்கள் பற்றிய பதற்றம் எப்படி நூலாசிரியர்களிடம் இருந்தது என்பதற்கான சான்றுகள் இந்நாவலில் உள்ளன. ”சாதாரணமான கதைதான்.ஆனால் ஆங்காங்கே பழமையையும் புதுமையையும் ஒப்பிட்டு எந்தக் கட்சி என்பது ஒவ்வொரு இடத்திலும் விளங்கச் சித்தரித்திருக்கிறார். பல இடங்கள் கண்ணீர்த்துளி வர உள்ளுருக்கும் வித்தையை திறம்பட கையாண்டிருக்கிறார்” என்று க.நா. சுப்ரமணியம் சொல்கிறார். ஆனால் பிற்கால விமர்சகர்கள் எந்த திட்டமும் இல்லாமல் வழக்கமான தேய்வழக்குகள், உபதேசங்கள், சதி மற்றும் தற்செயல் போன்ற எளிமையான உத்திகளுடன் நகரும் சாதாரணமான கதை இது என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். பழமைவாத நோக்கம் கொண்டது இது.<br />
<br />
== உசாத்துணை ==<br />
[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZU6kZQy#book1/ தமிழ் இணைய நூலகத்தில் மின்னூல்]<br />
<br />
[[Category: Tamil Content]]</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%9C%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D(%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D)&diff=4029ஜடாவல்லவர்(நாவல்)2022-01-30T05:29:26Z<p>RV: </p>
<hr />
<div>{{ready for review}}<br />
[[File:Jada.png|thumb|ஜடாவல்லவர்]]<br />
ஜடாவல்லவர் (1918) தமிழின் தொடக்ககால நாவல்களில் ஒன்று. யதார்த்த பாணியில் குடும்பச் சூழலை சித்தரித்த நாவல் இது. வரகவி அ. சுப்ரமணிய பாரதி எழுதியது. விமர்சகர் [[க.நா. சுப்ரமணியம்]] அவருடைய [[படித்திருக்கிறீர்களா|படித்திருக்கிறீர்களா?]] பட்டியலில் இந்நாவலை குறிப்பிடுகிறார்<br />
<br />
== எழுத்து ,பிரசுரம் ==<br />
ஜடாவல்லவர் 1918ல் எழுதப்பட்டு 1921க்குள் மூன்று பதிப்புகள் வெளிவந்த நாவல் என்று அதன் நான்காம் பதிப்பின் முன்னுரையில் சொல்லப்பட்டுள்ளது. இந்நாவலை எழுதுவதற்கான காரணத்தை ஆசிரியர் கூறுகையில் அன்று வெளிவந்து கொண்டிருந்த பெரும்பாலான நாவல்கள் ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டவை என்றும் அவை மொழியையும் பண்பாட்டையும் சிதைப்பவை என்பதனால் அதை எழுதியதாகவும் குறிப்பிடுகிறார். நாவல்கள் சுய அனுபவத்தில் இருந்து எழுதப்படவேண்டும் என்றும், அவ்வாறு தன் சொந்த அனுபவத்திலிருந்து எழுதிய நாவல் இது என்றும் சொல்கிறார்.<br />
<br />
இதை எழுதிய வரகவி அ. சுப்ரமணிய பாரதி கவிஞர் சுப்ரமணிய பாரதியின் நண்பர். அவரோடு சுதேசமித்திரனில் பணியாற்றி இருக்கிறார். அக்காலத்தில் கவிதைகள் எழுதி வந்தார். பள்ளிகளில் பாடமாக அமைந்த பல நீதிபோதனைக் கதைகளை எழுதியிருக்கிறார்.<br />
<br />
== கதைச்சுருக்கம் ==<br />
இந்நாவல் சந்திரசேகரன் என்பரின் வாழ்க்கை வரலாறாகச் செல்கிறது. அழகனாகியச் சந்திரசேகரன் ஜட.கனம் என்னும் வேதபாராயண முறைகளில் தேர்ந்தவனாதலால் ஜடாவல்லவர் என்று பெயர்பெற்றான். சந்திரசேகரனுக்கு மணமாகிறது. மாமியார் மனைவியை கொடுமைப்படுத்துகிறாள். வேலை போகிறது. சந்திரசேகரனின் மகள் மங்களவல்லியை தன் மகனுக்கு மணம் செய்விக்க வேண்டும் என்று சந்திரசேகரனின் விதவையான தங்கை விரும்புகிறாள்ர். இராமாமிர்தம் என்னும் பாடகன் மங்களவல்லியை விரும்புகிறான். இருவரும் மணந்துகொள்கிறார்கள்.<br />
<br />
== இலக்கிய இடம் ==<br />
க.நா. சுப்ரமணியத்தின் படித்திருக்கிறீர்களா? என்னும் புகழ்பெற்ற பட்டியல் வழியாக மட்டுமே இந்நாவல் நினைவுகூரப்படுகிறது. அக்காலத்தில் நாகரீக மாற்றங்கள் பற்றிய பதற்றம் எப்படி நூலாசிரியர்களிடம் இருந்தது என்பதற்கான சான்றுகள் இந்நாவலில் உள்ளன. ”சாதாரணமான கதைதான்.ஆனால் ஆங்காங்கே பழமையையும் புதுமையையும் ஒப்பிட்டு எந்தக் கட்சி என்பது ஒவ்வொரு இடத்திலும் விளங்கச் சித்தரித்திருக்கிறார். பல இடங்கள் கண்ணீர்த்துளி வர உள்ளுருக்கும் வித்தையை திறம்பட கையாண்டிருக்கிறார்” என்று க.நா. சுப்ரமணியம் சொல்கிறார். ஆனால் பிற்கால விமர்சகர்கள் எந்த திட்டமும் இல்லாமல் வழக்கமான தேய்வழக்குகள், உபதேசங்கள், சதி மற்றும் தற்செயல் போன்ற எளிமையான உத்திகளுடன் நகரும் சாதாரணமான கதை இது என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். பழமைவாத நோக்கும் கொண்டது இது.<br />
<br />
== உசாத்துணை ==<br />
[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZU6kZQy#book1/ தமிழ் இணைய நூலகத்தில் மின்னூல்]<br />
<br />
[[Category: Tamil Content]]</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF&diff=4028தேவிபாரதி2022-01-30T05:29:01Z<p>RV: </p>
<hr />
<div>{{ready for review}}<br />
[[File:Devi.jpg|thumb|தேவிபாரதி]]<br />
தேவிபாரதி (ந. ராஜசேகரன்) (30-12-1957 ) தமிழில் எழுதும் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர். இடதுசாரிப் பார்வையில் இருந்து காந்தியப்பார்வைக்கு வந்த படைப்பாளி. உளவியல் நெருக்கடிகளை சமூகப் பின்னணியில் நிறுவி ஆராயும் படைப்புகள் என விமர்சகர்கள் குறிப்பிடும் நாவல்களை எழுதியவர். <br />
<br />
== பிறப்பு கல்வி ==<br />
தேவிபாரதியின் இயற்பெயர் ராஜசேகரன். ஈரோடு மாவட்டம் கஸ்பாப்பேட்டை என்னும் ஊரில் நல்லமுத்து முத்தம்மாள் இணையரின் மகனாக 30-12-1957ல் பிறந்தார். கஸ்பாபேட்டை, ஈரோடு, அறச்சலுர் சென்னிமலை, வடுகபட்டி என ஐந்து ஊர்களிலாக பதினொன்றாம் வகுப்பு [மெட்ரிகுலேஷன்] வரை படித்தார்.<br />
<br />
== தனிவாழ்க்கை ==<br />
தேவிபாரதி இரு முறை மணம் புரிந்து கொண்டு மணமுறிவு பெற்றவர். பள்ளிப்படிப்பு முடித்தபின் ஆசிரியர் பயிற்சிபெற்று ஆரம்பப்பள்ளி ஆசிரியராக 2006 ஜூன் வரை பணியாற்றினார். வேலையை உதறிவிட்டு சில காலம் திரைத்துறையில் பணியாற்றினார். அதன்பின் 2008 முதல் ஏழாண்டுகள் காலச்சுவடு மாத இதழிலும் ஓராண்டுக்காலம் புதுயுகம் தொலைக்காட்சியிலும் வேலைபார்த்தார் <br />
<br />
== இலக்கியவாழ்க்கை ==<br />
நாற்பதாண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் தேவிபாரதி தொடக்கத்தில் இடதுசாரி மார்க்ஸிய லெனினிய இயக்கங்களுடன் தொடர்புகொண்டிருந்தார். அவர்களின் இதழ்களில் எழுதினார். 1979ல் முதல் சிறுகதை பிரசுரமாகியது. 1994 ல் காலச்சுவடு இதழில் எழுதப்பட்ட பலி என்னும் சிறுகதை அவருக்கு இலக்கியக் கவனத்தைப் பெற்றுத் தந்தது. காலச்சுவடு இதழிலும் பிற இதழ்களிலும் தொடர்ந்து எழுதினார் இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் என [[அசோகமித்திரன்]], [[பூமணி]], [[தி.ஜானகி ராமன்]], [[சுந்தர ராமசாமி]] ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.<br />
<br />
== இலக்கிய இடம் ==<br />
தேவிபாரதியின் நிழலின் தனிமை என்னும் நாவல் அவருடைய தலைசிறந்த ஆக்கமாக கொள்ளப்படுகிறது. இந்நாவலில் இளமையிலேயே ஒரு பழி வாங்கும் வஞ்சத்தை கொண்டிருக்கும் கதைநாயகனை அந்த வஞ்சமே மெல்லமெல்ல வன்முறையில் இருந்து விடுவித்து மீட்பென ஆகும் சித்திரம் வலுவாகவும் சுருக்கமாகவும் சொல்லப்பட்டுள்ளது. தேவிபாரதியின் நட்ராஜ் மகாராஜ் ஒரு சாமானியனுக்கு வரலாற்றுப் பாத்திரம் ஒன்று தற்செயலாக வந்தமையும்போது அந்தச் சுமையில் அவன் நிலை தடுமாறிச் சிதையும் காட்சியை அளிக்கிறது. ”தீவிரமும் அங்கதமுமாகச் சிரிக்க வாய்ப்புள்ள இடங்கள் இந்நாவலில் அதிகம் உண்டு. ஆனால் சிரிக்க இயலாது. அந்தச் சிரிக்கவியலாத வலியையும் மூச்சுத் திணறலையும் வாசகன் உணரும் வண்ணம் எழுதியிருப்பதுதான் தேவிபாரதி என்ற எழுத்தாளர் அடைந்திருக்கும் வெற்றி” என்று நட்ராஜ் மகாராஜ் பற்றி விமர்சகர் சங்கர ராமசுப்ரமணியம் குறிப்பிடுகிறார்.[https://devibharathi.blogspot.com/2017/04/blog-post_31.html *] <br />
<br />
குடிநாசுவர்கள் எனப்படும் நாவிதர்களின் வாழ்க்கைப் பின்னணியில் அமைந்துள்ள நீர்வழிப்படூம் என்னும் நாவலில் காரு என்பவரின் இறப்பினூடாக அவருடைய சோக வாழ்க்கையின் சித்திரம் சொல்லப்படுகிறது. செட்டி என்பவருடன் அவர் மனைவி சென்றுவிடுகிறார். அவள் அவனால் கைவிடப்பட்டு திரும்பி வந்தபோது அவர் மீண்டும் ஏற்றுக்கொண்டாலும் உளச்சிதைவுக்கு ஆளாகிறார். அவருடைய இறப்பு வழியாக அந்த ஊர் அவருடைய வாழ்க்கைக்கு ஆற்றும் எதிர்வினைகள் விவரிக்கப்படுகின்றன. ”புறச்சூழலின் காரணமாக தன்னுடைய அடிப்படைக் கட்டமைப்பை ஒட்டுமொத்த சமூகமும் மாற்றிக்கொண்டிருக்கும் வேளையில் அதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாத மனிதர்களுக்கு நிகழக்கூடியதைச் சொல்லும் படைப்பாக இந்நூலை எடுத்துக் கொள்ளலாம்.பழைய நிலவுடைமைச் சமூகத்திலிருந்து நவீன சமூகமாக இன்றிருக்கும் நிலைக்கு மாற ஆரம்பித்த சென்ற காலகட்டத்தின் கதை இந்நாவல்” என அந்தியூர் மணி இந்நாவல் பற்றி குறிப்பிடுகிறார்.[https://www.jeyamohan.in/147742/ *] <br />
<br />
தேவிபாரதியின் நாவல்கள் நவீனத்துவ நாவல்களின் வடிவ ஒருமையும் அடர்த்தியான மொழியும் சுருக்கமான விவரணையும் கொண்டவை. கதாபாத்திரங்களை விரிவாக சித்தரிப்பதோ, நாடகீயமான தருணங்களை உருவாக்குவதோ இல்லை. நாவல்களில் விவாதத்தன்மையும் இல்லை. வாழ்க்கையின் ஒரு கீற்று தீவிரமாக முன்வைக்கப்பட்டு அதன் வழியாக வாசகனிடம் சில ஆழ்ந்த வினாக்கள் உருவாக்கப்படுகின்றன. ஒரு படைப்பாளியாக தேவிபாரதியின் இடம் என்பது சென்றகாலத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் மனிதர்களில் மீட்பில்லாது அழிபவர்களின் துயரத்தைச் சொன்னார் என்பதுதான். அதன் வழியாக வரலாற்றில் எளியமனிதர்களின் இடமென்ன என்னும் ஆழமான வினாவை எழுப்புகிறார். <br />
<br />
== விருதுகள் ==<br />
<br />
* நிழலின் தனிமை, ஜெயந்தன் விருது,<br />
* அறிஞர் போற்றுதும் விருது, திருச்சி<br />
* தன்னறம் விருது 2022<br />
<br />
== நூல்பட்டியல் ==<br />
<br />
====== சிறுகதை தொகுதிகள் ======<br />
<br />
* பலி<br />
* கண் விழுத்த மறுநாள்<br />
* மூன்றாவது விலா எலும்பும் விழுதுகற்ற ஆல மரமும்.<br />
* பிறகொரு இரவு <br />
* வீடென்ப. . .<br />
*தேவபாரதி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் (தன்னறம் வெளியீடு - 2022)<br />
<br />
====== கட்டுரைகள் ======<br />
<br />
* புழுதிக்குள் சில சித்திரங்கள் [ரசியல் கட்டுரைகள்]<br />
* அற்ற குளத்து அறபுத மீன்கள் <br />
* சினிமா பாரடைஸோ [திரைப்படக்கட்டுரைகள்]<br />
<br />
====== நாவல்கள் ======<br />
<br />
* நிழலின் தனிமை<br />
* நட்ராஜ் மகராஜ்<br />
* நீர்வழப் படூஉம் -நாவல்.<br />
<br />
====== தொகுப்பாசிரியர் ======<br />
<br />
* சொல்லில் அடங்காத வாழ்க்கை [காலச்சுவடு கதைகள்]<br />
<br />
== உசாத்துணை ==<br />
[https://devibharathi.blogspot.com தேவிபாரதியின் தளம்]<br />
<br />
[[Category:Tamil Content]]</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D&diff=4027ஆலிப் புலவர்2022-01-30T05:28:35Z<p>RV: </p>
<hr />
<div>{{ready for review}}<br />
[[File:Mir.png|thumb|(மிகுறாசு மாலை)]]<br />
ஆலிப் புலவர் (மறைவு-1592)இஸ்லாமிய காவியமாகிய [[மிஃராஜ் மாலை|மிஃராஜ் மாலையை]] (மிகுறாசு மாலை) எழுதிய கவிஞர். இது நபிகள் நாயகத்தின் விண்ணேற்றம் பற்றியது. <br />
<br />
== பிறப்பு, கல்வி ==<br />
ஆலிப் புலவர் ‘பானத் சு ஆத்’ என்னும் நூலை இயற்றிய கஃபு இப்னு ஸுஹைர் என்ற அரபி மொழிப் புலவரின் வழிவந்தவர். இவரின் மூதாதையர் அரபு நாட்டிலிருந்து மலையாளக் கரையில் குடியேறினர். இவரின் இயற்பெயர் ஷைகு அலீ. அது அலீ என்பதாக மருவியது. இவரை இவருடைய தந்தை ஆலிப் பிள்ளை என்று அழைத்தார். இவர் மங்கைநகர் என்ற ஊரில் ஸையிது அபூபக்கர் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர். மங்கை நகர் என்பது ராணி மங்கம்மாள் பெயர் கொண்டு அழைக்கப்பட்டது என்றும் அது திருநெல்வேலி மாவட்டத்தில் நேசமாணிக்கம், சேரன்மாதேவி ஆகிய இரு ஊர்களுக்கும் இடையில் இருக்கும் மேலச்செவல் நகர்தான் என்றும் கூறப்படுகிறது. இவர் வாழ்ந்தது மேலப்பாளையத்தில் புதுப்படை என்ற பகுதி என்றும் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம் சொல்கிறது<br />
<br />
ஆலிப் புலவர் தேசமாணிக்கத்தில் வாழ்ந்து வந்த ஒரு மடாதிபதியின் இல்லத்தில் தங்கி தமிழ்க் கல்வி கற்றார். இவர் மலையாள மொழியும் அறிந்து வைத்திருந்தார். கன்னிவயல் என்னும் பெரிய வயல் ஒன்றிற்கும் மற்றும் பல வயல்களுக்கும் எலுமிச்சம்பழத் தோட்டம் ஒன்றிற்கும் இவர் உரிமையாளராக இருந்தார்.<br />
<br />
== தனி வாழ்க்கை ==<br />
[[File:Mir2.png|thumb|(மிகுறாசு மாலை)]]<br />
ஆலிப் புலவருக்கு ஓர் ஆண் மகனும் இரண்டு பெண் மக்களும் இருந்தனர். ஒரு மேலப்பாளையத்திலும், மறொரு பெண்ணை குலசேகரன் பட்டணத்திலும் இவர் மணம் செய்து கொடுத்திருந்தார். இவரின் மகன் அஹ்மது ஜலாலுத்தீன் என்பவர் தக்கலையில் துணி வியாபாரம் செய்துவந்தார். இவரின் வழிவந்தவர் தாம் தக்கலை பீர்முகம்மது அப்பா அவர்களின் ஞான நூல்களுக்கு உரை எழுதிய நெய்னா முஹம்மது பாவலர். ஆலிப் புலவரின் வழிவந்த சையிது முஹ்யித்தீன் கவிராஜர், ஷைகு முஹ்யித்தின் கவி ராஜர் ஆகிய இருவரும் பெரும் புலவர்களாக இருந்தனர். சையிது முஹ்யித்தீன் கவிராஜர் மேலப்பாளையத்தில் வாழ்ந்த முஹ்யித்தீன் ஆண்டகை மீது ‘பிள்ளைத்தமிழ்’ பாடியுள்ளார். <br />
<br />
== இலக்கிய வாழ்க்கை ==<br />
நபி ( ஸல் ) செய்த வான்பயணத்தைக் காவியமாக இயற்ற விரும்பி காயல்பட்டினம் சென்று நபி ( ஸல் ) அவர்களின் வான் பயணம் பற்றிய அரபி நூல் ஒன்றைப் பெற்று அவ்வூர் ‘காஜி’யாக இருந்த ஸையிது முஹம்மது அலாவுத்தீனிடம் அதனைக் கொடுத்து தமிழ் உரை பெற்றார். இது ஹிஜ்ரி ஆண்டு 998-இல் (பொது யுகம்: 1590) நிகழ்ந்தது. இவர் தாம் இயற்றிய நூலுக்கு மிஃராஜ் மாலை (மிகுறாசு மாலை) என்று பெயரிட்டார். <br />
<br />
== மிஃராஜ் மாலை(மிகுறாசு மாலை) ==<br />
மிஃராஜ் மாலை 12 படலங்களும் 743 செய்யுட்களும் கொண்டது. காவியத்தை அரங்கேற்றுவதற்காக கோட்டாறு சென்றார் . அங்குத் தம் மாணவர் சிவலிங்கம் செட்டியார் வீட்டில் தங்கிக்கொண்டு முஸ்லீம்களிடம் சென்று தாம் வந்த நோக்கத்தை கூறினார். அங்கிருந்த முஸ்லீம்கள் அதற்கு ஆதர்வு அளிக்கவில்லை. அதனை அறிந்த சிவலிங்கம் செட்டியார் தமக்குத் தெரிந்த பாவாடைச் செட்டியார் என்னும் செல்வந்தர் உதவியுடன் அரங்கேற்றத்திற்கு ஏற்பாடு செய்தார். ரஜப் பிறை 1, வெள்ளிக்கிழமை இரவு நூல் அரங்கேற்றப்பட்டது. <br />
<br />
== தொன்மங்கள் ==<br />
ஆலிப் புலவர் மிஃராஜ் மாலையில் உள்ள 110, 111 ஆவது பாடல்களைப் பாடியபொழுது எதிரே இருந்த வேப்பமரத்தில் நபி (ஸல்) தோன்றியதாகத் தொன்மக்கதை சொல்கிறது. ஆலிப் புலவருக்கு இந்நூலை அரங்கேற்ற உதவிய பாவாடைச் செட்டியார் பார்வை இன்மை நீங்கி விழியொளி பெற்றார்.<br />
<br />
== மறைவு ==<br />
ஆலிப் புலவர் பாளையங்கோட்டை வந்து மாலை நேரத் தொழுகையில் ‘ஸஹ்தா’ எய்து கொண்டிருக்கும்பொழுது உயிர் நீத்தார். இது நிகழ்ந்தது ஹிஜ்ரி 1000 ஆம் ஆண்டு ரமலான் பிறை 27, வெள்ளிக்கிழமை. (பொது யுகம்: ஜூலை 6, 1592) <br />
<br />
== வழிபாடு ==<br />
ஆலிப் புலவரின் அடக்கவிடம் ‘ஆலியப்பா தர்கா’ என்னும் பெயருடன் பாளையங்கோட்டையில் இருக்கிறது. இவர் மிஃராஜ் மாலையைத் தம் கைப்பட எழுதிய பிரதியைத் தம் நெஞ்சோடு வைத்து அடக்குமாறு கூறியதற்கு ஏற்ப அடக்கப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. மிஃராஜ் மாலை பாடப்பட்ட பள்ளிவாயில் இப்பொழுது வேம்படிப் பள்ளிவாயில் என்று அழைக்கப்பட்டு வருகிறது.<br />
<br />
[[Category:Tamil Content]]<br />
</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF_(%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D)&diff=4024காந்திமதி (நாவல்)2022-01-30T05:26:22Z<p>RV: </p>
<hr />
<div>{{ready for review}}<br />
காந்திமதி (1926) தமிழில் காந்தியக் கொள்கைகளை நேரடியாகவே பிரச்சாரம் செய்து எழுதப்பட்ட தொடக்க கால நாவல். மேலைச்சிவபுரி பனையப்பச் செட்டியார் எழுதியது.<br />
<br />
== எழுத்து, பிரசுரம் ==<br />
செட்டிநாட்டில் காரைக்குடி அருகே மேலைச்சிவபுரி என்னும் ஊரைச் சேர்ந்தவர் பனையப்பச் செட்டியார். காங்கிரஸ் அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தார். காங்கிரஸ் தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவர். மணிவாசகன், சண்முகநாதன், அமிர்தம் மூன்று நாவல்களையும் எழுதியிருக்கிறார். அவை துப்பறியும் நாவல்கள். அவற்றில் துப்பறியும் ரங்கநாதன் என்னும் கதாபாத்திரத்தை உருவாக்கியிருந்தார்<br />
<br />
== கதைச்சுருக்கம் ==<br />
காந்திமதி ஒரு காதல் கதை. கதாபாத்திரங்கள் இந்திய விடுதலை சார்ந்த சொற்பொழிவுகளை நடத்துவதே இதன் கட்டமைப்பு. காந்திமதியின் நாயகன் கல்யாணசுந்தரம். அவன் ஆற்றும் சொற்பொழிவுடன் நாவல் தொடங்குகிறது. ”இயற்கையோடியைந்த இன்ப வாழ்வு வாந்த நம் நாட்டார் இதுகாலை அடிமை வாழ்வு வாழ்கின்றனர். அடிமைக்கு இன்பம் ஏது? சுதந்திர வாழ்க்கையிலன்றோ இன்பம் பொங்கித்ததும்பும்?’என்று கல்யாணசுந்தரம் பேசுகிறான். வெவ்வேறு வகையான உரையாடல்களாலானது இந்நாவல்<br />
<br />
== இலக்கிய இடம் ==<br />
இந்நாவல் எழுதப்பட்ட காலம் காந்தி காங்கிரஸுக்குள் நுழைந்து ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுத்த ஆண்டு. தேர்தலில் நின்று சட்டசபைக்குச் செல்வதா வேண்டாமா என்னும் விவாதம் நடந்து மோதிலால் நேரு தலைமையில் காங்கிரஸ் உடைந்தது. அது சார்ந்த விவாதங்கள் இந்நாவலில் உள்ளன. இது அக்காலகட்டத்தின் அரசியல் சிந்தனைகள் அன்றாட வாழ்க்கையில் எப்படி நிகழ்ந்தன என்பதற்கான பதிவு எனும் வகையில் ஆராயத் தக்க நாவல். “இதுகாலை சட்டச்சபை மோகம் நாளுக்கு நாள் அதிகப்படுகிறது. கதர் இயக்கம் குன்றியது. எங்கும் ஒருவித அயர்வு காணப்படுகிறது. சாதிச்சண்டைகளும் பிறவும் மலிந்து காணப்படுகின்றன. சட்டசபைக் கட்சியினர் சட்டசபை புகுந்தனர். அங்கே சென்று ஏதேதோ செய்து அரசாங்கத்தாரை மடக்கி தங்கள் வழிக்குக் கொண்டு வரலாம் என்று மனப்பால் குடித்தவர்களின் எண்ணங்கள் எல்லாம் வீணாயின” என்று கல்யாணசுந்தரம் சொல்கிறான்<br />
<br />
1922 முதல் 2006 வரை வெளியான காந்தியம் பேசும் 32 நாவல்களை ஆய்வுசெய்து இரா. விச்சலன் எழுதிய ‘தமிழில் காந்திய நாவல்கள்’ என்றநூலில் “தேசியத்தையும் விடுதலை உணர்வையும் இணைத்துப் பார்க்கும் நாவல் (காந்திமதி) காந்தியத்தோடு தமிழின் அகப்புறச் சிந்தனைகளான காதலையும் வீரத்தையும் இணைத்துப் பேசுகிறது” என்று இந்நாவலை மதிப்பிடுகிறார்[https://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14348&Itemid=139 *]<br />
<br />
== உசாத்துணை ==<br />
தமிழ் நாவல் - சிட்டி சிவபாதசுந்தரம், கிறிஸ்தவ இலக்கிய சங்கம் வெளியீடு<br />
<br />
[[Category:Tamil Content]]</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%83%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88&diff=4022மிஃராஜ் மாலை2022-01-30T05:24:43Z<p>RV: </p>
<hr />
<div>{{ready for review}}<br />
[[File:Mir2.png|thumb|மிகுறாசு மாலை]]<br />
மிஃராஜ் மாலை (மிகுறாசு மாலை) (பொயு 1590) [[ஆலிப் புலவர்]] எழுதிய இஸ்லாமியக் காவியம். நபிகள் நாயகத்தின் விண்ணேற்றம் பற்றிய பாடல்கள் கொண்டது<br />
<br />
== எழுத்து ==<br />
ஆலிப் புலவர் நபிகள் நாயகம் செய்த வான்பயணத்தைக் காவியமாக இயற்ற விரும்பி காயல்பட்டினம் சென்று நபி அவர்களின் வான் பயணம் பற்றிய அரபி நூல் ஒன்றைப் பெற்று அவ்வூர் ‘காஜி’யாக இருந்த ஸையிது முஹம்மது அலாவுத்தீனிடம் அதனைக் கொடுத்து தமிழ் உரை பெற்றார். இது ஹிஜ்ரி ஆண்டு 998-இல் (பொது யுகம்: 1590) நிகழ்ந்தது. இவர் தாம் இயற்றிய நூலுக்கு மிஃராஜ் மாலை (மிகுறாசு மாலை) என்று பெயரிட்டார்.<br />
<br />
== அரங்கேற்றம் ==<br />
மிஃராஜ் மாலை 12 படலங்களும் 743 செய்யுட்களும் கொண்டது. காவியத்தை அரங்கேற்றுவதற்காக கோட்டாறு சென்றார் . அங்குத் தம் மாணவர் சிவலிங்கம் செட்டியார் வீட்டில் தங்கிக்கொண்டு முஸ்லீம்களிடம் சென்று தாம் வந்த நோக்கத்தை கூறினார். அங்கிருந்த முஸ்லீம்கள் அதற்கு ஆதர்வு அளிக்கவில்லை. அதனை அறிந்த சிவலிங்கம் செட்டியார் தமக்குத் தெரிந்த பாவாடைச் செட்டியார் என்னும் செல்வந்தர் உதவியுடன் அரங்கேற்றத்திற்கு ஏற்பாடு செய்தார். ரஜப் பிறை 1, ( 1590 )வெள்ளிக்கிழமை இரவு நூல் அரங்கேற்றப்பட்டது<br />
<br />
== வழிபாடு ==<br />
ஆலிப் புலவர் மிஃராஜ் மாலையைத் தம் கைப்பட எழுதிய பிரதியைத் தம் நெஞ்சோடு வைத்து அடக்குமாறு கூறியதற்கு ஏற்ப அடக்கப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. மிஃராஜ் மாலை பாடப்பட்ட பள்ளிவாயில் இப்பொழுது வேம்படிப் பள்ளிவாயில் என்று அழைக்கப்பட்டு வருகிறது.<br />
<br />
== வடிவம், நடை ==<br />
இந்நூல் கடவுள் வணக்கம்,நாட்டுச் சிறப்பு, பாயிரச் சிறப்பு, புறாக்குச் சிறப்பு, பைத்துல் முகத்திசு சிறப்பு, ஏணிச் சிறப்பு, எழுவான் சிறப்பு, நரகத்தியல்பு, சொர்க்கச் சிறப்பு,அறுசுச் சிறப்பு, நபியுல்லா பனியீசுறாயீல்களைக் கண்ட சிறப்பு, நபியுல்லா மக்கத்துக்கு வந்த சிறப்பு ஆகிய பகுதிகள் கொண்டது.<br />
<br />
உருவிலியா உணவிலியா உள்ளொளிக்கு மேலொளியா<br />
தருவிலியா அயர்விலியா அண்டபகிரண்டமெனும் அடிக்கிலில்லா<br />
வெருவிலியா எற்குமொரு மெய்ப்பொருளாய் விளங்கிய வல்கம்மதாய் நின்ற<br />
ஒருபொருளை பெரும்பொருளென்றே எவரும் உட்கருத்தினில் வைத்து உணருவீரே<br />
<br />
என்று இதன் கடவுள் வாழ்த்து அமைந்துள்ளது<br />
<br />
== உசாத்துணை ==<br />
[https://quthbiyamanzil.org/Books/Tamil/MihrajMaalai.pdf மின்னூல்]<br />
<br />
[[Category:Tamil Content]]</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%B9%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%9C%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D&diff=4019ஹெப்சிபா ஜேசுதாசன்2022-01-30T05:24:01Z<p>RV: </p>
<hr />
<div>{{ready for review}}<br />
[[File:Hepsibhah jesudasan.jpg|thumb|ஹெப்சிபா ஜேசுதாசன்]]<br />
ஹெப்சிபா ஜேசுதாசன் (1925 - பெப்ரவரி 9, 2012) தமிழ் யதார்த்தவாத இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க இடம் பெறும் [[புத்தம்வீடு]] என்ற நாவலை எழுதியவர். தமிழ் இலக்கிய வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டவர். ஆங்கிலப் பேராசிரியர். பேராசிரியர் [[ஜேசுதாசன்|ஜேசுதாசனின்]] மனைவி.<br />
<br />
==பிறப்பு, இளமை==<br />
[[File:Hepshi-Bai Jesudasan-Su-Ra(4).jpg|thumb|ஹெப்சிபா ஜேசுதாசன்]]<br />
ஹெப்சிபா ஜேசுதாசன் 1925-இல் பர்மாவில் பிறந்தார். அவருடைய சொந்த ஊர் கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள புலிப்புனம்.அவருடைய குடும்பமே கல்விப் பின்புலம் கொண்டது. அவருடைய தாத்தா இளங்கலை (B.A.) பட்டம் பெற்று மார்த்தாண்டம் எல்.எம்.எஸ். ஆண்கள் பள்ளியில் முதல் தலைமை ஆசிரியராக வேலை பார்த்தவர். பிறகு வேலையை விட்டுவிட்டு மத போதகராக ஆனார். அவருடைய அம்மாவின் பாட்டி எல்.எம்.எஸ். பெண்கள் பிரைமரி பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக இருந்தவர். அவரும் மதபோதகர். அவருடைய அப்பா வட பர்மாவில ஓர் அரசு பள்ளிக்கூடத்துல ஆசிரியராக வேலை பார்த்தார். <br />
ஹெப்சிபாவிற்கு ஒரு தங்கை உண்டு. இரண்டாம் உலகப்போர் காலத்தில் இவருடைய குடும்பம் பர்மாவை விட்டு வெளியேறி நாகர்கோவிலில் குடியேறியது. நாகர்கோயில் டதி பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். அப்போது டதி அம்மையாரின் பிரியத்திற்குரிய மாணவியாக இருந்தார். ஹெப்ஸிபா ஆங்கிலத்தில் பெரிய படைப்பாளியாக வரவேண்டும் என டதி அம்மையார் விரும்பியிருந்தார். நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரியில் இண்டர்மீடியட் படிக்கும்போது மாகாணத்தில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றார். திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டமும் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். <br />
==தனி வாழ்க்கை==<br />
ஹெப்ஸிபா தமிழ்ப் பேராசிரியர் ஜேசுதாசனை மணந்தார். ஜேசுதாசன் தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த புலமையும், ரசனையும் உடையவராக இருந்தும் கூட தன் மனைவியை முன்னிறுத்தி அவரது திறமைகளை வெளிக்கொணர்வதை மட்டுமே தன்னுடைய நோக்கமாக கொண்டிருந்தார். ஜேசுதாசன் அளித்த ஊக்கத்தினால்தான் ஹெப்சிபா நாவல் எழுதத் தொடங்கினார். ஜேசுதாசன் தம்பதியினருக்கு நம்பி, தம்பி தங்க்குமார் என்று இரண்டு மகன்களும் புவி என்று ஒரு மகளும் உண்டு. தம்பி தங்ககுமார் கல்லூரிப் பேராசிரியர்.<br />
<br />
ஹெப்சிபா திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றினார். திருவனந்தபுரம் மன்னர் குடும்பத்திற்கு ஆங்கிலம் கற்பித்தார். தீவிரமான மதப்பற்று கொண்ட ஹெப்சிபா தன் இறுதிக் காலத்தை மதச் சேவையில் கழித்தார்.<br />
<br />
==இலக்கிய வாழ்க்கை==<br />
ஹெப்சிபா ஜேசுதாசனின் முதல் நாவல் புத்தம்வீடு (1964) இதை அவர் தன் கணவர் ஜேசுதாசன் அளித்த ஊக்கத்தினால் எழுதினார். இது நாடார் ஜாதியைச் சேர்ந்த லிஸி என்ற எளிய இளம்பெண்ணின் காதல் கதை. கண. முத்தையா நடத்திய தமிழ்ப் புத்தகாலயம் மூலம் வெளியிடப்பட்டது. அதன்பின் மாநீ, அனாதை, டாக்டர் செல்லப்பா ஆகிய நாவல்களை எழுதினார். ஆங்கிலத்தில் Grandma's Note book என்ற பேரில் ஆன்மிகக்குறிப்புகளை எழுதினார். மாநீ அவருடைய இளமைக்கால பர்மிய வாழ்க்கையைப் பற்றிய நாவல். <br />
<br />
தமிழ் இலக்கிய வரலாற்றை நான்கு பாகங்களாக (சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், கம்பன், கம்பனுக்குப் பின்) ஆங்கிலத்தில் Countdown from Solomon: The Tamils down the ages through their literature என்று எழுதி இருக்கிறார். இது அவரது கணவர் ஜேசுதாசனின் துணையோடு எழுதப்பட்டது. ரசனை மற்றும் அற மதிப்பீடுகளின் அடிப்படையில் ஆக்கப்பட்ட வரலாறு இது. நெடுநல்வாடையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். பாரதியாரின் குயில் பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். <br />
<br />
== இலக்கிய இடம் ==<br />
ஹெப்சிபா ஜேசுதாசன் எழுதிய புத்தம்வீடு நாவல் தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்று. நாடார் ஜாதியில் பிறந்த லிஸி பல எதிர்ப்புகளை மீறி தன் காதலில் வெல்லும் நேரடியான கதை. கதையின் எளிமையும் நம்பகத்தன்மையும் இந்த நாவலை உயர்த்துகிறது. பிராமண ஜாதிப் பின்புலத்தில் படைப்புகள் அதிகம் வெளிவந்து கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் கிராமத்து பனையேறும் நாடார் ஜாதி வாழ்க்கையில் பொதுக்கல்வி, நவீனமயமாக்கல் ஏற்படுத்தும் மாறுபாடுகளை அந்த நாவல் துல்லியமாக சித்தரித்தது. வட்டார வழக்கில் எழுதப்பட்ட புனைவுகள் நிராகரிக்கப்பட்ட காலத்தில் புத்தம்வீடு முக்கியமான முன்னுதாரணமாக அமைந்தது. உண்மையான வாழ்வை முன்வைத்தது. விமர்சகர் சுந்தர ராமசாமி தமிழில் எழுதப்பட்ட முதன்மையான நாவல்களிலொன்றாக புத்தம்வீட்டை குறிப்பிட்டிருக்கிறார்.<br />
<br />
விமர்சகர் [[ஜெயமோகன்]] வார்த்தைகளில்: ’எளிய நேரடியான நடையில் கிராமத்து காதல் கதை ஒன்றை கூறிய இந்நாவல், தமிழின் வணிகப் பாசாங்குகளுக்கு அப்பாற்பட்டு நின்று தன்னைத் தானே பார்க்கச் செய்யும் இலக்கியத்தின் வல்லமையை நிலை நாட்டிய படைப்பு. லிஸியின் மிகையற்ற சித்தரிப்பின் வழியாக அவளுடைய குணச்சித்திரத்தை மட்டுமின்றி ‘இற்செறிப்பை’ பேணும் கிராமிய சமூகவியலையும் துல்லியமாக காண முடிகிறது’.என்கிறார்[https://www.jeyamohan.in/84/ *]ஜெயமோகன் [https://www.jeyamohan.in/84/ பொ.யு. 2000-த்துக்கு முற்பட்ட சிறந்த தமிழ் நாவல்களில் பட்டியலில்] இதைச் சேர்த்திருக்கிறார். விமர்சகர் [[எஸ். ராமகிருஷ்ணன்]] [https://www.sramakrishnan.com/நூறு-சிறந்த-நாவல்கள் நூறு சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலில்] இதைச் சேர்த்திருக்கிறார். <br />
<br />
ஹெப்ஸிபா தன் கணவர் ஜேசுதாசனின் உதவியுடன் எழுதிய தமிழ்லக்கிய வரலாறு தமிழிலக்கியத்தைப் பற்றிய விமர்சன ரீதியான ஒட்டுமொத்தப்பார்வையை முன்வைக்கிறது. <br />
<br />
==படைப்புகள்==<br />
======நாவல்கள்======<br />
* புத்தம் வீடு (1964)<br />
* டாக்டர் செல்லப்பா (1967)<br />
* அனாதை (1978)<br />
* மாநீ (1982)<br />
<br />
======ஆங்கில நூல்கள்======<br />
* Countdown from Solomon: The Tamils down the ages through their literature<br />
** Vol. 1 Caṅkam and the aftermath, 1999<br />
** Vol. 2 Bhakti, ethics and epics, 1999<br />
** Vol. 3 Kampan, 2001<br />
** Vol. 4 13th - 20th century A.D.<br />
* An early Sheaf (கவிதைகள்)<br />
* Sky Lights (கவிதைகள்)<br />
* en-Exercises (கட்டுரைகள்)<br />
<br />
======சிறுவர் நூல்கள்======<br />
* Titbits for Tiny Tots<br />
* Story Time Darlings<br />
<br />
======மொழிபெயர்ப்புகள்======<br />
* Songs of The Cuckoo and Other Poems (பாரதியாரின் குயில் பாட்டு)<br />
<br />
======மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்======<br />
* புத்தம்வீடு மலையாள மொழிபெயர்ப்பு<br />
* புத்தம்வீடு ஆங்கில மொழிபெயர்ப்பு - "Lissy’s Legacy" <br />
<br />
==விருதுகள்==<br />
* திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் அளித்த விளக்கு விருது (2002)<br />
<br />
==உசாத்துணை==<br />
* [https://azhiyasudargal.blogspot.com/2012/01/blog-post_05.html ஹெப்சிபா ஜேசுதாசன் பேட்டி]<br />
* [http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=4511&id1=84&issue=20180201 வேதசகாயகுமார் நினைவு கூர்கிறார்]<br />
*[https://www.jeyamohan.in/132/ ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விளக்கு விருது விழா]<br />
<br />
<!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section --><br />
[[Category:Tamil Content]]</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%8F._%E0%AE%87%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D&diff=4002எம். ஏ. இளஞ்செல்வன்2022-01-30T04:50:18Z<p>RV: </p>
<hr />
<div>{{first review completed}}<br />
[[File:இளஞ்செழியன்.jpg|thumb|எம். ஏ. இளஞ்செல்வன்]]<br />
எம்.ஏ. இளஞ்செல்வன் மலேசியாவில் 70களில் புதுக்கவிதை இயக்கத்தை முன்னெடுத்தவர். இவரது இயற்பெயர் மா. இராமு. இவர் புதுக்கவிதை மட்டுமல்லாது சிறுகதைகள், நாவல்கள் எழுதியுள்ளார்.<br />
<br />
== வாழ்க்கைக் குறிப்பு ==<br />
<br />
=== பிறப்பு, இளமை ===<br />
எம். ஏ. இளஞ்செல்வன் 11.2.1948இல் கெடா மாநிலத்தில் பீடோங் எனும் பகுதியில் பிறந்தார். சுங்கைப் பட்டாணியில் உள்ள சென்ட் திரேஸா ஆங்கிலப்பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றவர், தமிழை சுயமாகப் பழகிக்கொண்டார். இடைநிலைப்பள்ளியில் கல்வியை முடித்து ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் இணைந்து தமிழாசிரியர் ஆனார். பின்னர் தலைமை ஆசிரியராக இறுதி வரை தன் பணியைத் தொடர்ந்தார். <br />
<br />
=== குடும்பம் ===<br />
இவரது மனைவி சுந்தரம்பாள் அவர்களும் ஓர் எழுத்தாளர் ஆவார். இவர்களுக்கு இரண்டு ஆண் இரண்டு பெண் என நான்கு குழந்தைகள். <br />
<br />
== பங்களிப்பு ==<br />
=== இலக்கியம் ===<br />
1970களின் மத்தியில் 'இந்தியம் மூவி நியூஸ்' சஞ்சிகையில் மரபுக் கவிதைகள் எழுதத் தொடங்கினார் எம்.ஏ. இளஞ்செல்வன். பின்னர் புதுக்கவிதைகளில் ஆர்வம் காட்டினார். மலேசியாவில் முதல் புதுக்கவிதை நூலான 'நெருப்புப் பூக்கள்' தொகுப்பை 1979-இல் வெளியிட்டார். 'நவீன இலக்கியச் சிந்தனை' எனும் அமைப்பை [[சீ. முத்துசாமி]], நீலவண்ணன் ஆகியோருடன் இணைந்து உருவாக்கி மலேசியாவில் முதல் புதுக்கவிதை கருத்தரங்கை 1979-இல் நடத்தினார். அந்தக் கருத்தரங்கில் இருபத்து இரண்டு கவிஞர்களின் புதுக்கவிதைகளை நூலாகத் தொகுத்து 'புள்ளிகளைப் புறக்கணிக்கும் புதுக்கோலங்கள்' எனும் தலைப்பில் 'நவீன இலக்கியச் சிந்தனை' மூலம் வெளியிட்டார். பின்னர் 1989இல் தேசிய அளவிலான மற்றுமொரு புதுக்கவிதை கருத்தரங்கை நடத்தினார்.<br />
<br />
மலேசியாவில் புதுக்கவிதை வளரத் தொடங்கிய அந்தக் காலத்தில் மரபுக் கவிஞர்களிடமிருந்து வந்த விமர்சனங்களுக்குக் கடுமையான எதிர்வினையாற்றியதன் வழி அன்றைய இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்றவர் இளஞ்செல்வன். அவ்வகையில் இளைஞர்கள் தொடர்ந்து புதுக்கவிதையில் ஆர்வம் காட்ட ஒரு கவர்ச்சியான முன்னோடியாக இருந்தார். ‘இந்தியன் மூவி நியூஸ் எனும் சினிமா இதழில் வெளிவந்த எம்.ஏ. இளஞ்செல்வனின் படைப்புகளுடன் பிரசுரமாகும் அவரது படங்கள் நட்சத்திர முகத்துக்கு ஈடானது’ என அவருக்கு அடுத்தத் தலைமுறை எழுத்தாளர் கோ. புண்ணியவானின் பதிவு கவனிக்கத்தக்கது.<br />
<br />
புதுக்கவிதை மட்டுமல்லாமல் சிறுகதை, நாவல் போன்ற துறைகளிலும் அவரது பங்களிப்பு இருந்தது. தெருப்புழுதி (1977), முச்சந்தி மலர்கள் (1978), என இரு சிறுகதை தொகுப்புகளையும், பசித்திருக்கும் இளங்கொசுக்கள் (1978), மோகங்கள் (1980), ஆகிய குறுநாவல்களையும் அவர் எழுபதாம் எண்பதாம் ஆண்டுகளில் வெளியிட்டுள்ளார். 1999இல் தனது அனைத்து சிறுகதைகளையும் தொகுத்து ஒரு நூலாகவும் (எம்.ஏ. இளஞ்செல்வன் சிறுகதைகள்) வானம் காணாத விமானங்கள், மோகங்கள், பசித்திருக்கும் இளங்கொசுக்கள், கனகாம்பரமும் கிளிஞ்சல் மலர்களும் ஆகிய நான்கு குறுநாவல்களைத் தொகுத்து மற்றுமொரு நூலாகவும் (வானம் காணாத விமானங்கள்) வெளியீடு செய்தார். <br />
<br />
'கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம்' எனும் அமைப்பை 1969இல் தன் சக எழுத்தாளர்களின் உதவியுடன் உருவாக்கி இலக்கியப் பட்டறைகள், இலக்கியச் சந்திப்புகளைத் தொடர்ச்சியாக நிகழ்த்தினார் இளஞ்செல்வன். தமிழக எழுத்தாளர்களான [[சாவி]], இந்திரா பார்த்தசாரதி, [[சிவசங்கரி]], [[ஜெயகாந்தன்]], [[மு. மேத்தா]], [[வாசந்தி]], [[எஸ். பொன்னுதுரை]] (இலங்கை), அறிவுமதி, சிற்பி, தமிழன்பன் என பலரையும் கெடா மாநில எழுத்தாளர்களுக்கு நிகழ்ச்சிகளின் வழி அறிமுகம் செய்து வைத்து உரையாடல்களை உருவாக்கினார். இளம் எழுத்தாளர்கள் உருவாகவும் துணையிருந்தார்.<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
==== சிறுகதைகள் ====<br />
<br />
* தெருப் புழுதி (1977)<br />
* முச்சந்தி மலர்கள் (1978)<br />
* இளஞ்செல்வன் சிறுகதைகள் (1999)<br />
<br />
==== நாவல் ====<br />
<br />
* பசித்திருக்கும் இளங்கொசுக்கள் (1978)<br />
* மோகங்கள் (1980)<br />
* வானம் காணாத விமானங்கள் (1999)<br />
<br />
==== புதுக்கவிதை ====<br />
<br />
* நெருப்புப் பூக்கள் (1979)<br />
* புள்ளிகளைப் புறக்கணிக்கும் புதுக் கோலங்கள் (தொகுப்பாசிரியர்) 1979<br />
* இமைக்காத சூரியன்கள் (தொகுப்பாசிரியர்) 1985<br />
<br />
== இலக்கிய முக்கியத்துவம் ==<br />
எம்.ஏ. இளஞ்செல்வன், ஜெயகாந்தனை முன்னுதாரணமாகக் கொண்டவர். ஜெயகாந்தனின் ஆளுமையை முழுமையாக அறிய முடியாத காரணத்தால் பாலியல் மீறல்களை எழுதுவதை நவீன எழுத்தென நம்பினார். எனவே அவர் தன் நாவல்களின் வழி வாசகர்களுக்குப் பண்பாட்டு அதிர்ச்சியை வழங்கியதைத் தவிர வாழ்வின் தனித்த உண்மைகளைச் சென்று அடையும் சாத்தியங்களை உருவாக்க முடியவில்லை. இவரது புதுக்கவிதைகளும் வானம்பாடி ரக அரங்க கவிதைகளாகவே எழுதப்பட்டுள்ளன. எம்.ஏ. இளஞ்செல்வனின் சாதனைகள் சிறுகதையில்தான் நிகழ்ந்துள்ளன. 'பாக்கி', 'தெருப்புழுதி' போன்ற சிறுகதைகள் மலேசிய இலக்கியத்தில் குறிப்பிடத் தக்கவை. மலேசியாவில் புதுக்கவிதையை ஓர் இயக்கமாக முன்னெடுத்த ஆளுமை.<br />
<br />
== மறைவு ==<br />
28.8.2000 இல் எம். ஏ. இளஞ்செல்வன் மரணமடைந்தார்.<br />
<br />
== உசாத்துணை ==<br />
<br />
* மனசே மனசே - சுந்தரம்பாள் இளஞ்செல்வன்<br />
<br />
== இணைப்பு ==<br />
<br />
* [http://vallinam.com.my/navin/?p=4265#more-4265 எம்.ஏ.இளஞ்செல்வன் நாவல்கள்: பாலுணர்வின் கிளர்ச்சி - ம.நவீன்]<br />
<br />
[[Category:Tamil Content]]</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE._%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88&diff=3999பா. திருச்செந்தாழை2022-01-30T04:46:11Z<p>RV: </p>
<hr />
<div>{{ready for review}}<br />
[[File:Paa thirusenthazhai 1280 x 738.jpeg|thumb|பா. திருச்செந்தாழை(Image Credit: Mohan Tanisk)]]<br />
பா. திருச்செந்தாழை (27.9.1981) தமிழில் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதிவரும் எழுத்தாளர். இவர் மதுரையில் நவதானிய வணிக நிறுவனம் நடத்தி வருகிறார்.<br />
<br />
== பிறப்பு,கல்வி ==<br />
பா. திருச்செந்தாழை விருதுநகர் மாவட்டம் கள்ளிக்குடியில் பிறந்தவர். பெற்றோர் ம. பாலசுப்ரமணியம், நவமணி அம்மாள் குடும்பத்தினருடன் மதுரையில் வசித்து வருகிறார். ஆறாம் வகுப்பு வரை சத்திரக்குடி, ராமநாதபுரம் மாவட்டத்திலும், பிறகு உயர்நிலைக்கல்வியை சௌராஷ்ட்ரா உயர்நிலை பள்ளி,மதுரையிலும் படித்தார்.<br />
<br />
== தனிவாழ்க்கை ==<br />
திருமணம் ஆன ஆண்டு 2009. மனைவி பெயர் காமாட்சி, மகன் அகிலேஷ் பாண்டியன். <br />
<br />
== இலக்கிய வாழ்க்கை ==<br />
இவரின் ஆரம்ப கால சிறுகதைகள் 2006 பிற்பகுதியில் செம்மலர், தாமரை போன்ற இதழ்களில் பிரசுரமாயின. தனது இலக்கியப் பங்களிப்பில் முன்னோடிகளாக [[வண்ணதாசன்]], [[வண்ணநிலவன்]], [[ஜெயமோகன்]] ஆகியோரை கொண்டவர்.<br />
<br />
இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு 'வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரதேசம்' 2008ல் காலச்சுவடு பதிப்பகத்தின் வாயிலாக வெளியாகியது. இரண்டாவது தொகுப்பு 'விலாஸம்' 2021ல் எதிர் பதிப்பகத்தின் மூலம் வெளியாகி உள்ளது.<br />
<br />
== இலக்கிய இடம் ==<br />
பா. திருச்செந்தாழையின் நுட்பமான தகவல்களுடன் கச்சிதமான விவரணைகளுடன் கூடிய கதை மொழி கனிந்து கதைகளுக்கு தனித்த அடையாளத்தைத் தருகின்றன. சொற்களின் வழியாக கதை மாந்தர்களின் தோற்றத்தை உருவாக்கிக் காட்டுவதைக் காட்டிலும் அவர்களது குணவிசேஷங்களை வெளிப்படுத்தவே அதிகமும் முனைகின்றன திருச்செந்தாழையின் கதைகள் என்று விமர்சகர் எம். கோபாலகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.<br />
<br />
== நூல் பட்டியல் ==<br />
=====சிறுகதைகள்=====<br />
* வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரதேசம் (2008)<br />
* விலாஸம் (2021)<br />
<br />
== உசாத்துணை ==<br />
[https://tamizhini.in/2021/12/24/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%aa%e0%ae%95-3/ எம். கோபாலகிருஷ்ணன் பதிவு]<br />
<br />
<br />
[[Category:Tamil Content]]</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B_%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF&diff=3996ராபர்டோ டி நொபிலி2022-01-30T04:41:36Z<p>RV: </p>
<hr />
<div>{{Ready for review}}<br />
[[File:Roberto de Nobili.jpg|alt=ராபர்டொ டி நொபிலி|thumb|ராபர்டோ டி நொபிலி]]<br />
ராபர்டோ டி நொபிலி (தத்துவ போதகர் / தத்துவ போதக சுவாமிகள்) (செப்டம்பர் 1577-ஜனவரி 16, 1656) இயேசு திருச்சபையைச்(ஜெசுவிட்) சேர்ந்த மதபோதகர். அந்நிய மண்ணில் மதபோதனை செய்வதன் முன் அங்குள்ள மொழியையும் பண்பாட்டையும் கற்றறிந்து அதற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வது மிக முக்கியம் என்ற கருத்தை செயல்படுத்திய முன்னோடி. ராபர்டோ டி நொபிலி தமிழ்த்துறவி போல் வாழ்ந்தவர். 40 உரைநடை நூல்களை எழுதியவர். தமிழ் கிறிஸ்தவ இலக்கிய மரபின் தொடக்கப் புள்ளி.<br />
<br />
== வாழ்க்கைக் குறிப்பு ==<br />
ராபர்டோ டி நொபிலி தத்துவ போதகர் என்றும் தத்துவ போதக சுவாமிகள் என்றும் அறியப்பட்டார்.<br />
<br />
=== பிறப்பு, இளமை ===<br />
ராபர்டோ டி நொபிலி இத்தாலியின் டஸ்கனி மாவட்டத்தைச் சேர்ந்த மான்திபுல்சியானோ-வில் செப்டெம்பர் 1577ல் பிறந்தார். தந்தை கவுண்ட் பியர் ஃப்ரான்ஸெஸ்கோ நொபிலி, பேபல் ராணுவம் என்றழைக்கப்பட்ட போப்-பின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளின் ராணுவத்தில் பணி புரிந்தவர். தாய் கிளாரிஸ் சியோலி.<br />
<br />
=== இறையியல் வாழ்க்கை ===<br />
1597-ல் இயேசு திருச்சபையில்(ஜெசுவிட்) சேர்ந்து, 1603-ல் மதம் பரப்பும் பணிக்காக லிஸ்பனில் இருந்து புறப்பட்டு இந்தியா (கோவா) வந்தார். அதுவரை போர்த்துகீசிய கடற்படைகளால் பாதுகாக்கப்பட்ட கடற்புற பகுதிகளில் மட்டுமே ஐரோப்பிய பாதிரியார்கள் மதப்பணி செய்து கொண்டிருந்தார்கள். 1606-ல் தமிழகம் அனுப்பப்பட்ட நொபிலி, மதுரை வந்து அங்கு இறைப்பணியில் இருந்த கொன்சாலோ ஃபெர்னாண்டஸை நொபிலி சந்தித்தார். அது வரை இந்தியாவில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறுபவர்களுக்கு போர்த்துகீசிய பெயர்கள் வழங்கப்பட்டு அவர்களைப் போல உணவு, உடை அனைத்தும் மாறும்படி செய்யப்பட்டு வந்தது. இதனால் மதம் மாறியவர்களும் பரங்கிகள் (அன்னியர்கள்) என்று சமூகத்தில் விலக்கத்துடன் பார்க்கப்பட்டனர்.<ref>https://www.encyclopedia.com/people/philosophy-and-religion/roman-catholic-and-orthodox-churches-general-biographies/roberto-de-nobili</ref><br />
<br />
இந்த பண்பாட்டு ரீதியான அடக்குமுறையில் நம்பிக்கை இல்லாத நொபிலி சீனாவில் மேடியோ ரிச்சி என்னும் இத்தாலி பாதிரியார் கடைப்பிடித்த வழிமுறை சரியென எண்ணினார். அதன்படி இங்குள்ள இந்துத் துறவிகளின் வாழ்க்கை முறை, உணவு, உடை ஆகியவற்றைக் கற்று அதன்படி வாழத் தொடங்கினார். தன் பெயரை தத்துவபோதகர் எனக் குறிப்பிடத் தொடங்கினார். காவி உடையும் பூணூலும் அணிந்தார். இத்தாலிய பிராமணன் எனப்பட்டார். <br />
<br />
வடமொழியும் தமிழும் கற்று இரு மொழிகளிலும் உள்ள முக்கியமான மத நூல்களைக் கற்றறிந்தார். இது தவிர தெலுங்கிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். மொழியையும் பண்பாட்டுக் கூறுகளையும் அறிந்து கொள்வதன் வழியாகவே மதத்தை போதிக்க இயலும் என எண்ணினார். அதன் வழியாக கிறிஸ்தவம் அந்நிய மதமாக உணரப்படாமல் இங்கு ஏற்றுக் கொள்ளப்படும் என நம்பினார். 1607 முதல் அந்தணர்கள் உட்பட பலரை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றினார். அவர்கள் கிறிஸ்தவத்துக்கு மாறிய பிறகும் பூணூலும் குடுமியும் வைத்துக் கொள்ள அனுமதித்தார். <br />
<br />
நொபிலியின் செயல்பாடுகள் பிற இயேசு சபையினருடைய எதிர்ப்பையும், அப்போது கோவாவின் ஆயராக இருந்த கிறிஸ்தவோவுடைய கண்டனத்தையும் பெற்றது. திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரியிடம் முறையிடப்பட்டது. 31 ஜனவரி 31,1623இல் வெளியிட்ட மடலில் (Apostalic Constitution-Romanæ Sedis Antistes) இவ்வழக்கங்கள் மூடத்தனமாக பிற மதங்களை பிரதிபலிக்காத வரை எத்தடையும் இல்லை என போப் அறிவித்தார்.<br />
<br />
அதன் பிற்கு நொபிலி அதிகார பூர்வமாக மதுரை மிஷன் என்ற அமைப்பைத் துவங்கி தென் தமிழகத்துக்கும் இலங்கைக்கும் மதபோதனைப் பணிகளுக்காக பயணங்கள் செய்தார்.<br />
<br />
== பங்களிப்பு ==<br />
<br />
=== தமிழ்ப் பணி ===<br />
நொபிலியின் நடவடிக்கைகள் குறித்து ஃபெர்னாண்டஸால் குற்றம் சாட்டப்பட்டு மதப் பணிகள் செய்வதற்கு அவருக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் தமிழில் உரைநடை நூல்களை எழுதத் தொடங்கினார். ''ஞானோபதேசம்'' அந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்ட நூல். நொபிலி கிறிஸ்தவ மத உரைகளில் கோவில், அருள், பிரசாதம், குரு, வேதம், பூசை போன்ற இன்றும் புழக்கத்தில் உள்ள சொற்களைக் கொண்டு வந்தவர்.<br />
<br />
தமிழில் நாற்பது உரைநடை நூல்களை இவர் இயற்றியதாக சொல்லப்படுகிறது. இதனால் நொபிலி தமிழ் உரைநடை வரலாற்றிலும், தமிழ் கிறிஸ்தவ இலக்கிய வரலாற்றிலும் காலத்தால் முன்னோடியாக அறியப்படுகிறார். அதன் பிறகு இவரது வழியைப் பின்பற்றிய வீரமாமுனிவர் போல பல ஐரோப்பிய பாதிரியார்கள் தமிழ்ப் பணி ஆற்றியிருக்கிறார்கள். நொபிலி பல தமிழ் உரைநடை நூல்களை எழுதியிருந்தாலும் தமிழ் உரைநடையை சீர்செய்தவர் என வீரமாமுனிவரையே சொல்ல முடியும். <br />
<br />
== மறைவு ==<br />
ராபர்டோ டி நொபிலி ஜனவரி 16, 1656ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் இறந்தார்.<br />
<br />
== விவாதங்கள் ==<br />
ராபர்டோ டி நொபிலி இந்து வேதங்கள் ஐந்து என்றும் ஐந்தாவது வேதமான ஏசு வேதம் பிராமணர்களால் மறைக்கப்பட்டது என்றும் பிரச்சாரம் செய்தார். அவரே ஒரு நூலை உருவாக்கி அந்நூலின் ‘தொன்மையான’ சுவடியை ஐரோப்பாவுக்கும் கொண்டு சென்றார். புகழ் பெற்ற பிரெஞ்சு சிந்தனையாளரான வால்டேர் உட்பட பலர் இந்நூலை ஒரு மகத்தான ஞான நூல் என்றும் மறைக்கப்பட்ட ஞானத்தின் கண்டுபிடிப்பு என்றும் புகழ்ந்து எழுதியிருக்கின்றனர். நூறாண்டுக்காலம் இந்த மோசடி புகழுடன் இருந்தது. 1774 ல் பிரெஞ்சு ஆய்வாளரான பியர் சொனேரா என்பவர் அச்சுவடியுடன் இந்தியா வந்து விரிவான ஆய்வுகளைச் செய்து அது அப்பட்டமான மோசடி என்று கண்டுபிடித்தார். தொடர்ந்து பல ஆதாரபூர்வமான கட்டுரைகளை எழுதி அதை முறியடித்தார். இந்தச் சுவடி இன்று பாரீஸ் அருங்காட்சியகம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.<ref>https://www.jeyamohan.in/35680/</ref><br />
<br />
== படைப்புகள் ==<br />
ராபர்டோ டி நொபிலி தமிழில் 40 உரைநடை நூல்களும் 3 கவிதை நூல்களும் எழுதியதாக குறிப்பிடப் பட்டிருக்கிறது. இவர் இயற்றிய நூல்களில் சில:<br />
<br />
* ஞானோபதேச காண்டம்<br />
* மந்திர மாலை<br />
* ஆத்ம நிர்ணயம் <br />
* தத்துவக் கண்ணாடி <br />
* சேசுநாதர் சரித்திரம் <br />
* ஞான தீபிகை<br />
* நீதிச்சொல்<br />
* புனர்ஜென்ம ஆக்ஷேபம் <br />
* தூஷண திக்காரம்<br />
* நித்திய ஜீவன சல்லாபம் <br />
* கடவுள் நிர்ணயம்<br />
* அர்ச். தேவமாதா சரித்திரம் <br />
* ஞானோபதேசக் குறிப்பிடம் <br />
* ஞானோபதேசம் <br />
<br />
சமஸ்கிருதத்தில் எட்டு நூல்கள் (அதிலே ஒன்றுக்குப் பெயர் 'கிறிஸ்து கீதை',) <br />
<br />
தெலுங்கில் நான்கு நூல்கள்<br />
<br />
== உசாத்துணை ==<br />
<br />
* [https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZQ1l0py தமிழ் இலக்கிய வரலாறு – மு. வரதராசன்]<br />
* ராபர்டோ டி நொபிலி புத்தகம் - [https://archive.org/details/de-nobili-1607-preaching-wisdom-to-the-wise-three-treat/mode/2up Preaching Wisdom to the Wise to the Wise Three Treat] (1607)<br />
<br />
== வெளி இணைப்புகள் ==</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B_%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF&diff=3995ராபர்டோ டி நொபிலி2022-01-30T04:39:57Z<p>RV: </p>
<hr />
<div>{{Ready for review}}<br />
[[File:Roberto de Nobili.jpg|alt=ராபர்டொ டி நொபிலி|thumb|ராபர்டொ டி நொபிலி]]<br />
ராபர்டோ டி நொபிலி (தத்துவ போதகர் / தத்துவ போதக சுவாமிகள்) (செப்டம்பர் 1577-ஜனவரி 16, 1656) இயேசு திருச்சபையைச்(ஜெசுவிட்) சேர்ந்த மதபோதகர். அந்நிய மண்ணில் மதபோதனை செய்வதன் முன் அங்குள்ள மொழியையும் பண்பாட்டையும் கற்றறிந்து அதற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வது மிக முக்கியம் என்ற கருத்தை செயல்படுத்திய முன்னோடி. ராபர்டோ டி நொபிலி தமிழ்த்துறவி போல் வாழ்ந்தவர். 40 உரைநடை நூல்களை எழுதியவர். தமிழ் கிறிஸ்தவ இலக்கிய மரபின் தொடக்கப் புள்ளி.<br />
<br />
== வாழ்க்கைக் குறிப்பு ==<br />
ராபர்டோ டி நொபிலி தத்துவ போதகர் என்றும் தத்துவ போதக சுவாமிகள் என்றும் அறியப்பட்டார்.<br />
<br />
=== பிறப்பு, இளமை ===<br />
ராபர்டோ டி நொபிலி இத்தாலியின் டஸ்கனி மாவட்டத்தைச் சேர்ந்த மான்திபுல்சியானோ-வில் செப்டெம்பர் 1577ல் பிறந்தார். தந்தை கவுண்ட் பியர் ஃப்ரான்ஸெஸ்கோ நொபிலி, பேபல் ராணுவம் என்றழைக்கப்பட்ட போப்-பின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளின் ராணுவத்தில் பணி புரிந்தவர். தாய் கிளாரிஸ் சியோலி.<br />
<br />
=== இறையியல் வாழ்க்கை ===<br />
1597-ல் இயேசு திருச்சபையில்(ஜெசுவிட்) சேர்ந்து, 1603-ல் மதம் பரப்பும் பணிக்காக லிஸ்பனில் இருந்து புறப்பட்டு இந்தியா (கோவா) வந்தார். அதுவரை போர்த்துகீசிய கடற்படைகளால் பாதுகாக்கப்பட்ட கடற்புற பகுதிகளில் மட்டுமே ஐரோப்பிய பாதிரியார்கள் மதப்பணி செய்து கொண்டிருந்தார்கள். 1606-ல் தமிழகம் அனுப்பப்பட்ட நொபிலி, மதுரை வந்து அங்கு இறைப்பணியில் இருந்த கொன்சாலோ ஃபெர்னாண்டஸை நொபிலி சந்தித்தார். அது வரை இந்தியாவில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறுபவர்களுக்கு போர்த்துகீசிய பெயர்கள் வழங்கப்பட்டு அவர்களைப் போல உணவு, உடை அனைத்தும் மாறும்படி செய்யப்பட்டு வந்தது. இதனால் மதம் மாறியவர்களும் பரங்கிகள் (அன்னியர்கள்) என்று சமூகத்தில் விலக்கத்துடன் பார்க்கப்பட்டனர்.<ref>https://www.encyclopedia.com/people/philosophy-and-religion/roman-catholic-and-orthodox-churches-general-biographies/roberto-de-nobili</ref><br />
<br />
இந்த பண்பாட்டு ரீதியான அடக்குமுறையில் நம்பிக்கை இல்லாத நொபிலி சீனாவில் மேடியோ ரிச்சி என்னும் இத்தாலி பாதிரியார் கடைப்பிடித்த வழிமுறை சரியென எண்ணினார். அதன்படி இங்குள்ள இந்துத் துறவிகளின் வாழ்க்கை முறை, உணவு, உடை ஆகியவற்றைக் கற்று அதன்படி வாழத் தொடங்கினார். தன் பெயரை தத்துவபோதகர் எனக் குறிப்பிடத் தொடங்கினார். காவி உடையும் பூணூலும் அணிந்தார். இத்தாலிய பிராமணன் எனப்பட்டார். <br />
<br />
வடமொழியும் தமிழும் கற்று இரு மொழிகளிலும் உள்ள முக்கியமான மத நூல்களைக் கற்றறிந்தார். இது தவிர தெலுங்கிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். மொழியையும் பண்பாட்டுக் கூறுகளையும் அறிந்து கொள்வதன் வழியாகவே மதத்தை போதிக்க இயலும் என எண்ணினார். அதன் வழியாக கிறிஸ்தவம் அந்நிய மதமாக உணரப்படாமல் இங்கு ஏற்றுக் கொள்ளப்படும் என நம்பினார். 1607 முதல் அந்தணர்கள் உட்பட பலரை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றினார். அவர்கள் கிறிஸ்தவத்துக்கு மாறிய பிறகும் பூணூலும் குடுமியும் வைத்துக் கொள்ள அனுமதித்தார். <br />
<br />
நொபிலியின் செயல்பாடுகள் பிற இயேசு சபையினருடைய எதிர்ப்பையும், அப்போது கோவாவின் ஆயராக இருந்த கிறிஸ்தவோவுடைய கண்டனத்தையும் பெற்றது. திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரியிடம் முறையிடப்பட்டது. 31 ஜனவரி 31,1623இல் வெளியிட்ட மடலில் (Apostalic Constitution-Romanæ Sedis Antistes) இவ்வழக்கங்கள் மூடத்தனமாக பிற மதங்களை பிரதிபலிக்காத வரை எத்தடையும் இல்லை என போப் அறிவித்தார்.<br />
<br />
அதன் பிற்கு நொபிலி அதிகார பூர்வமாக மதுரை மிஷன் என்ற அமைப்பைத் துவங்கி தென் தமிழகத்துக்கும் இலங்கைக்கும் மதபோதனைப் பணிகளுக்காக பயணங்கள் செய்தார்.<br />
<br />
== பங்களிப்பு ==<br />
<br />
=== தமிழ்ப் பணி ===<br />
நொபிலியின் நடவடிக்கைகள் குறித்து ஃபெர்னாண்டஸால் குற்றம் சாட்டப்பட்டு மதப் பணிகள் செய்வதற்கு அவருக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் தமிழில் உரைநடை நூல்களை எழுதத் தொடங்கினார். ''ஞானோபதேசம்'' அந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்ட நூல். நொபிலி கிறிஸ்தவ மத உரைகளில் கோவில், அருள், பிரசாதம், குரு, வேதம், பூசை போன்ற இன்றும் புழக்கத்தில் உள்ள சொற்களைக் கொண்டு வந்தவர்.<br />
<br />
தமிழில் நாற்பது உரைநடை நூல்களை இவர் இயற்றியதாக சொல்லப்படுகிறது. இதனால் நொபிலி தமிழ் உரைநடை வரலாற்றிலும், தமிழ் கிறிஸ்தவ இலக்கிய வரலாற்றிலும் காலத்தால் முன்னோடியாக அறியப்படுகிறார். அதன் பிறகு இவரது வழியைப் பின்பற்றிய வீரமாமுனிவர் போல பல ஐரோப்பிய பாதிரியார்கள் தமிழ்ப் பணி ஆற்றியிருக்கிறார்கள். நொபிலி பல தமிழ் உரைநடை நூல்களை எழுதியிருந்தாலும் தமிழ் உரைநடையை சீர்செய்தவர் என வீரமாமுனிவரையே சொல்ல முடியும். <br />
<br />
== மறைவு ==<br />
ராபர்ட்டோ டி நொபிலி ஜனவரி 16, 1656ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் இறந்தார்.<br />
<br />
== விவாதங்கள் ==<br />
ராபர்ட் டி நொபிலி இந்து வேதங்கள் ஐந்து என்றும் ஐந்தாவது வேதமான ஏசு வேதம் பிராமணர்களால் மறைக்கப்பட்டது என்றும் பிரச்சாரம் செய்தார். அவரே ஒரு நூலை உருவாக்கி அந்நூலின் ‘தொன்மையான’ சுவடியை ஐரோப்பாவுக்கும் கொண்டு சென்றார். புகழ் பெற்ற பிரெஞ்சு சிந்தனையாளரான வால்டேர் உட்பட பலர் இந்நூலை ஒரு மகத்தான ஞான நூல் என்றும் மறைக்கப்பட்ட ஞானத்தின் கண்டுபிடிப்பு என்றும் புகழ்ந்து எழுதியிருக்கின்றனர். நூறாண்டுக்காலம் இந்த மோசடி புகழுடன் இருந்தது. 1774 ல் பிரெஞ்சு ஆய்வாளரான பியர் சொனேரா என்பவர் அச்சுவடியுடன் இந்தியா வந்து விரிவான ஆய்வுகளைச் செய்து அது அப்பட்டமான மோசடி என்று கண்டுபிடித்தார். தொடர்ந்து பல ஆதாரபூர்வமான கட்டுரைகளை எழுதி அதை முறியடித்தார். இந்தச் சுவடி இன்று பாரீஸ் அருங்காட்சியகம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.<ref>https://www.jeyamohan.in/35680/</ref><br />
<br />
== படைப்புகள் ==<br />
ராபர்ட்டோ டி நொபிலி தமிழில் 40 உரைநடை நூல்களும் 3 கவிதை நூல்களும் எழுதியதாக குறிப்பிடப் பட்டிருக்கிறது. இவர் இயற்றிய நூல்களில் சில:<br />
<br />
* ஞானோபதேச காண்டம்<br />
* மந்திர மாலை<br />
* ஆத்ம நிர்ணயம் <br />
* தத்துவக் கண்ணாடி <br />
* சேசுநாதர் சரித்திரம் <br />
* ஞான தீபிகை<br />
* நீதிச்சொல்<br />
* புனர்ஜென்ம ஆக்ஷேபம் <br />
* தூஷண திக்காரம்<br />
* நித்திய ஜீவன சல்லாபம் <br />
* கடவுள் நிர்ணயம்<br />
* அர்ச். தேவமாதா சரித்திரம் <br />
* ஞானோபதேசக் குறிப்பிடம் <br />
* ஞானோபதேசம் <br />
<br />
சமஸ்கிருதத்தில் எட்டு நூல்கள் (அதிலே ஒன்றுக்குப் பெயர் 'கிறிஸ்து கீதை',) <br />
<br />
தெலுங்கில் நான்கு நூல்கள்<br />
<br />
== உசாத்துணை ==<br />
<br />
* [https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZQ1l0py தமிழ் இலக்கிய வரலாறு – மு. வரதராசன்]<br />
* ராபர்ட் டி நொபிலி புத்தகம் - [https://archive.org/details/de-nobili-1607-preaching-wisdom-to-the-wise-three-treat/mode/2up Preaching Wisdom to the Wise to the Wise Three Treat] (1607)<br />
<br />
== வெளி இணைப்புகள் ==</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&diff=2774அனோஜன் பாலகிருஷ்ணன்2022-01-26T01:34:55Z<p>RV: </p>
<hr />
<div>[[File:அனோஜன் பாலகிருஷ்ணன்.jpg|alt=அனோஜன் பாலகிருஷ்ணன்|thumb|அனோஜன் பாலகிருஷ்ணன்]]<br />
அனோஜன் பாலகிருஷ்ணன் (Annogen Balakrishnan, ஜூலை 30, 1992) தமிழில் எழுதி வரும் எழுத்தாளர், விமர்சகர், கட்டுரையாளர் மற்றும் இதழாசிரியர். <br />
<br />
== தனி வாழ்க்கை ==<br />
அனோஜன் பாலகிருஷ்ணன் யாழ்ப்பாணத்திலுள்ள அரியாலையில் ஜூலை 30, 1992ல் சிவகுருநாதன் பாலகிருஷ்ணன் மற்றும் சுரேந்தினி தம்பதியினருக்குக் கடைமகனாகப் பிறந்தார். ஒரு அண்ணாவும், இரண்டு அக்காக்களும் உடன் பிறந்தவர்கள். பூர்விகம் யாழ்ப்பாணப் பட்டிணம். எனினும் கொடிகாமம், நல்லூர், கொக்குவில், சுண்டுக்குளி மீண்டும் அரியாலை என்று இடம்பெயர்வு காரணமாக வாழ்க்கைச் சூழல் மாறிக்கொண்டே இருந்தது. அனோஜனின் பதின்ம வயதின் இறுதியில் போர் ஓய்வுக்கு வந்தது. யாழ்ப்பாணத்தில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கொழும்பில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். இந்தக் காலகட்டத்தில் அதிகம் சிங்கள, முஸ்லீம் மக்களுடன் புழங்கும் வாய்ப்பு ஏற்பட்டது. சிங்களம் பேசவும் கற்றுக் கொண்டார். <br />
<br />
தன்னுடைய பள்ளிப்படிப்பை கொழும்பிலுள்ள புனித ஜோன்ஸ் கல்லூரியில் பயின்றார். 2012-2016ம் ஆண்டு கொழும்பில், நார்த்ஷோர் வணிக மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில், மின் மற்றும் மின்னணு பொறியியல் பயின்றார். 2017-2019ல் ‘சுற்றுச் சூழல் பொறியியலுக்கான’ முதுகலைப் பட்டப்படிப்பை இங்கிலாந்திலுள்ள நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் பயின்றார். மானெக்ஸ் இண்டர் நேஷனல் நிறுவனத்தில் “பண மோசடி அறிக்கையிடல்” (Money laundering Reporter) அதிகாரியாகப் பணிபுரிகிறார்.<br />
<br />
== இலக்கிய வாழ்க்கை ==<br />
அனோஜன் பாலகிருஷ்ணனின் முதல் சிறுகதையான “இதம்” அகாட்டி மின்னிதழில் 2015ல் வெளிவந்தது. மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. 2020 செப்டம்பரிலிருந்து ”[[அகழ்]]” எனும் மின்னிதழை சுரேஷ் பிரதீப் மற்றும் செந்தூரனோடு இணைந்து நடத்தி வருகிறார். 2019ல் “லண்டன் இலக்கியக் குழுமம்” என்ற அமைப்பைத் தோற்றுவித்த நிறுவனர்களில் ஒருவர். இதன் மூலம் நூல் விமர்சன அரங்குகளும், கதை விவாதங்களையும் நிகழ்த்தி வருகிறார்.<br />
<br />
== இலக்கிய இடம் ==<br />
காமம், காமப் பிறழ்வுகள், அதன் உறவுச் சுரண்டலை பேசும் சிறுகதைகளை எழுதுகிறார். பெரும்பாலான ஈழ எழுத்தாளர்கள் எழுதும் போர்ச்சூழலை தவிர்த்துவிட்டு அதற்கு அப்பாலுள்ள வாழ்வை எழுதக்கூடியவர்.<br />
<br />
== படைப்புகள் ==<br />
=== சிறுகதைத் தொகுப்பு ===<br />
* சதைகள் - 2016<br />
* பச்சை நரம்பு - 2018<br />
* பேரீச்சை - 2021<br />
<br />
== இணைப்புகள் ==<br />
* [http://www.annogenonline.com அனோஜனின் தளம்]<br />
* [https://akazhonline.com அகழ் மின்னிதழ்]<br />
<br />
<!-- This is an invisible comment. Please edit the section below when article is ready to be moved across stages. Do not remove the section --><br />
{{ready for review}}<br />
<br />
<!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section --><br />
[[Category:Tamil Content]]</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&diff=2773அனோஜன் பாலகிருஷ்ணன்2022-01-26T01:34:28Z<p>RV: மெய்ப்பு</p>
<hr />
<div>[[File:அனோஜன் பாலகிருஷ்ணன்.jpg|alt=அனோஜன் பாலகிருஷ்ணன்|thumb|அனோஜன் பாலகிருஷ்ணன்]]<br />
அனோஜன் பாலகிருஷ்ணன் (Annogen Balakrishnan, ஜூலை 30, 1992) தமிழில் எழுதி வரும் எழுத்தாளர், விமர்சகர், கட்டுரையாளர் மற்றும் இதழாசிரியர். <br />
<br />
== தனிவாழ்க்கை ==<br />
அனோஜன் பாலகிருஷ்ணன் யாழ்ப்பாணத்திலுள்ள அரியாலையில் ஜூலை 30, 1992ல் சிவகுருநாதன் பாலகிருஷ்ணன் மற்றும் சுரேந்தினி தம்பதியினருக்குக் கடைமகனாகப் பிறந்தார். ஒரு அண்ணாவும், இரண்டு அக்காக்களும் உடன் பிறந்தவர்கள். பூர்விகம் யாழ்ப்பாணப் பட்டிணம். எனினும் கொடிகாமம், நல்லூர், கொக்குவில், சுண்டுக்குளி மீண்டும் அரியாலை என்று இடம்பெயர்வு காரணமாக வாழ்க்கைச் சூழல் மாறிக்கொண்டே இருந்தது. அனோஜனின் பதின்ம வயதின் இறுதியில் போர் ஓய்வுக்கு வந்தது. யாழ்ப்பாணத்தில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கொழும்பில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். இந்தக் காலகட்டத்தில் அதிகம் சிங்கள, முஸ்லீம் மக்களுடன் புழங்கும் வாய்ப்பு ஏற்பட்டது. சிங்களம் பேசவும் கற்றுக் கொண்டார். <br />
<br />
தன்னுடைய பள்ளிப்படிப்பை கொழும்பிலுள்ள புனித ஜோன்ஸ் கல்லூரியில் பயின்றார். 2012-2016ம் ஆண்டு கொழும்பில், நார்த்ஷோர் வணிக மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில், மின் மற்றும் மின்னணு பொறியியல் பயின்றார். 2017-2019ல் ‘சுற்றுச் சூழல் பொறியியலுக்கான’ முதுகலைப் பட்டப்படிப்பை இங்கிலாந்திலுள்ள நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் பயின்றார். மானெக்ஸ் இண்டர் நேஷனல் நிறுவனத்தில் “பண மோசடி அறிக்கையிடல்” (Money laundering Reporter) அதிகாரியாகப் பணிபுரிகிறார்.<br />
<br />
== இலக்கிய வாழ்க்கை ==<br />
அனோஜன் பாலகிருஷ்ணனின் முதல் சிறுகதையான “இதம்” அகாட்டி மின்னிதழில் 2015ல் வெளிவந்தது. மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. 2020 செப்டம்பரிலிருந்து ”[[அகழ்]]” எனும் மின்னிதழை சுரேஷ் பிரதீப் மற்றும் செந்தூரனோடு இணைந்து நடத்தி வருகிறார். 2019ல் “லண்டன் இலக்கியக் குழுமம்” என்ற அமைப்பைத் தோற்றுவித்த நிறுவனர்களில் ஒருவர். இதன் மூலம் நூல் விமர்சன அரங்குகளும், கதை விவாதங்களையும் நிகழ்த்தி வருகிறார்.<br />
<br />
== இலக்கிய இடம் ==<br />
காமம், காமப் பிறழ்வுகள், அதன் உறவுச் சுரண்டலை பேசும் சிறுகதைகளை எழுதுகிறார். பெரும்பாலான ஈழ எழுத்தாளர்கள் எழுதும் போர்ச்சூழலை தவிர்த்துவிட்டு அதற்கு அப்பாலுள்ள வாழ்வை எழுதக்கூடியவர்.<br />
<br />
== படைப்புகள் ==<br />
=== சிறுகதைத் தொகுப்பு ===<br />
* சதைகள் - 2016<br />
* பச்சை நரம்பு - 2018<br />
* பேரீச்சை - 2021<br />
<br />
== இணைப்புகள் ==<br />
* [http://www.annogenonline.com அனோஜனின் தளம்]<br />
* [https://akazhonline.com அகழ் மின்னிதழ்]<br />
<br />
<!-- This is an invisible comment. Please edit the section below when article is ready to be moved across stages. Do not remove the section --><br />
{{ready for review}}<br />
<br />
<!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section --><br />
[[Category:Tamil Content]]</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D&diff=2772அகழ்2022-01-26T01:31:50Z<p>RV: </p>
<hr />
<div>[[File:அகழ்.jpg|alt=அகழ்|thumb|அகழ்]]<br />
தமிழ் இலக்கியம் சார்ந்த நவீன மின்னிதழ். செப்டம்பர் 2020 முதல் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வெளிவந்து கொண்டிருக்கிறது. <br />
<br />
== வரலாறு ==<br />
பெருகிக் கிடக்கும் பெரும் சலிப்பு கொண்ட தகவல்கள் சூழ்ந்த சூழலில் கூர்மையான வாசிப்பு மற்றும் ரசனை சார்ந்த விமர்சனங்கள் முன்னெடுக்க ‘அகழ்’ மின்னிதழ் ஆரம்பிக்கப்பட்டது. செப்டம்பர் 2020 முதல் மின்னிதழ் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.<br />
<br />
== நோக்கம் ==<br />
* ஈழ இலக்கியத்தை மையமாகக் கொண்டு ஒரு மின்னிதழ் என ஆரம்பிக்கப்பட்டு தமிழ் இலக்கியம் என்ற உலகளாவிய ஒற்றைப் பரப்பில் நிகழும் அனைத்து விதமான இலக்கிய முன்னெடுப்புகளையும் அடையாளப்படுத்துவது.<br />
* இம்முன்னெடுப்புகளுக்கு இடையேயான உரையாடல்களை சாத்தியப்படுத்துவது.<br />
* தீவிரமான இலக்கியம் எது என்பது சார்ந்த விவாதத்தை இலக்கிய விமர்சனங்கள் வழியாகவும் மதிப்புரைகள் வழியாகவும் தொடர்ந்து முன்னெடுப்பது.<br />
<br />
== பொறுப்பாசிரியர்கள் ==<br />
* [[அனோஜன் பாலகிருஷ்ணன்]]<br />
* [[சுரேஷ் பிரதீப்]]<br />
* [[செந்தூரன்]]<br />
<br />
== பங்களிப்பாளர்கள் ==<br />
* இணைய வடிவமைப்பு: சயந்தன்<br />
* ஓவியங்கள்: றஷ்மி, திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்<br />
<br />
== இதழ்கள் ==<br />
* செப்டம்பர் 2020<br />
* அக்டோபர் 2020<br />
* நவம்பர்/டிசம்பர் 2020<br />
* ஜனவரி/பெப்ரவரி 2021<br />
* மார்ச்/ஏப்ரல் 2021<br />
* மே/ஜூன் 2021<br />
* ஜூலை/ஆகஸ்ட் 2021<br />
* செப்டம்பர்/அக்டோபர் 2021<br />
<br />
== பதிவு வகைகள் ==<br />
* அயல்<br />
* பனுவல்கள்<br />
* நேர்காணல்<br />
* சிறுகதைகள்<br />
* விமர்சனம்<br />
* சிறப்புக் கட்டுரை<br />
* உரையாடல்<br />
<br />
== இணைப்புகள் ==<br />
* மின்னிதழ் முகவரி : https://akazhonline.com/<br />
* ஆக்கங்களை அனுப்ப: akazhonline@gmail.com<br />
<br />
<br />
<br />
<!-- This is an invisible comment. Please edit the section below when article is ready to be moved across stages. Do not remove the section --><br />
{{ready for review}}<br />
<br />
<!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section --><br />
[[Category:Tamil Content]]</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%B0%E0%AE%BE._%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&diff=2771ரா. செந்தில்குமார்2022-01-26T01:27:45Z<p>RV: </p>
<hr />
<div>{{ready for review}}<br />
[[File:ரா. செந்தில்குமார்.jpeg|alt=ரா.செந்தில்குமார்|thumb|ரா.செந்தில்குமார்]]<br />
ரா. செந்தில்குமார் ஒரு தமிழ் எழுத்தாளர். சிறுகதைகளையும் கட்டுரைகளையும் எழுதி வருகிறார். ஜப்பானில் வசித்து வரும் செந்தில்குமார் புதிய கதைக்களங்களிலும் பண்பாட்டு பின்புலங்களிலும் ஏற்படும் உராய்வுகளை கதையாக்குகிறார். தமிழகத்தை கதைக்களமாக கொண்ட கதைகள் நிலப்பிரபுத்துவத்திற்கு பின்பான காலகட்டத்தில், சென்ற காலத்து நிலப்பிரபுத்துவ ஆளுமைகளின் வீழ்ச்சியை பதிவு செய்கின்றன. <br />
<br />
== பிறப்பு, கல்வி ==<br />
<br />
செந்தில்குமார் ஜூலை 23, 1976 அன்று அன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பி.எஸ். ராமலிங்கம்-ரெத்னா இணையருக்கு மகனாக பிறந்தார். பள்ளி இறுதி வரை மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். பூண்டி ஸ்ரீபுஷ்பம் கல்லூரியில் இளங்கலை கணிப்பொறியியலும், சென்னை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுகலை கணிப்பொறியியலும் கற்றார்.<br />
<br />
== தனி வாழ்க்கை ==<br />
<br />
2004ல் காயத்ரியை மணந்தார். கவின் என்று ஒரு மகனும் காவியா என்று ஒரு மகளும் உள்ளனர். தற்போது ஜப்பானில் மென்பொருள் நிறுவனராக பணியாற்றி வருகிறார்.<br />
<br />
கல்லூரி காலத்தில், சிறிது காலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஈடுபட்டார், தொடர்ந்து திராவிட இயக்கம் சார்ந்து சில அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டார்.<br />
<br />
முழுமதி கல்வி அறக்கட்டளை மூலம் தமிழகத்திலுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவி, தமிழகத்திலுள்ள ஈழத் தமிழர் முகாம்களிலுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவிகளை மேற்கொண்டார். பின்தங்கிய கிராமங்களிலுள்ள அரசு பள்ளிகளை தத்தெடுத்து மாதிரி பள்ளிகளாக்க உதவிகள் செய்தார்.<br />
<br />
== இலக்கிய வாழ்க்கை ==<br />
[[File:இசூமியின் நறுமணம்.jpg|alt=இசூமியின் நறுமணம்|thumb|இசூமியின் நறுமணம்]]<br />
சிறிய வயதில் இவரது முதல் படைப்பாக [[கோகுலம்]] இதழில் சிறுகதை வெளியானது. <br />
<br />
பள்ளி காலத்தில் சிட்டுக்குருவி என்னும் தலைப்பில் கையெழுத்து பத்திரிக்கை நடத்தினார். தொடர்ந்து ஜெயகாந்தன் மூலம் தமிழிலக்கியத்தில் ஈடுபாடு ஏற்பட்டு தொடர் வாசிப்பு மேற்கொண்டார். தமிழக இலக்கியவாதிகளான [[எஸ். ராமகிருஷ்ணன்]], [[நாஞ்சில் நாடன்]], [[ஜெயமோகன்]], லீனா மணிமேகலை போன்றோரை ஜப்பானுக்கு அழைத்து பல்வேறு இலக்கிய கூட்டங்களை நடத்தினார்.<br />
<br />
தனது இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக "ஜெயமோகன், [[தி. ஜானகிராமன்]], [[வண்ணதாசன்]], ஜெயகாந்தன், [[சுந்தர ராமசாமி]] மற்றும் லியோ டால்ஸ்டாயை" குறிப்பிடுகிறார்.<br />
<br />
"இசூமியின் நறுமணம்" சிறுகதை தொகுப்பு 2021 ல் வெளியானது. பன்னிரு கதைகளில் நான்கு கதைகள் நீங்கலாக மற்றெல்லாம் ஜப்பானிய சூழலில் எழுதப்பட்டவை. அவற்றுள் நடைமுறை, அலுவலகம், குடும்பம், வாழ்க்கை, மாநகர இயக்கங்கள் மற்றும் ஜப்பானிய தேசத்தின் குணநலன்கள் நுட்பமாகப் பேசப்படுகின்றன.<br />
<br />
[[Category:Being Created]]<br />
<br />
== இலக்கிய இடம், மதிப்பீடு ==<br />
<br />
ஜெயமோகன் "நெடுங்காலம் நல்ல வாசகராக இருந்து, தயக்கத்துடன் எழுதத் தொடங்கி, சில தன்வாழ்க்கைச் சித்தரிப்புகளையும் நினைவு கிளர்தல்களையும் எழுதி, எழுத்தில் நுண்ணுணர்வால் துழாவிக் கொண்டே இருந்து, சட்டென்று ஒரு கதை வழியாக தன்னை கண்டடைந்து தன் எழுத்தை அமைத்துக் கொள்வது பொதுவாக எழுதத் தொடங்குப்வர்களின் பாதை. அத்தகைய ஒரு திறப்புக்கணம் ரா.செந்தில்குமாரின் ’இசூமியின் நறுமணம்’என்னும் கதை" என்று செந்தில்குமாரை பற்றி மதிப்பீடு செய்கிறார்.<br />
<br />
நாஞ்சில் நாடன் "‘இசூமியின் நறுமணம்’ எனும் இந்தத் தொகுப்பின் எட்டு கதைகள் மூலம் ஜப்பானியப் பண்புகளைப் படைத்துக்காட்ட முயலும் ரா.செந்தில்குமாரின் முயற்சி பாராட்டுதலுக்குரியது, வரவேற்கத் தகுந்தது. ‘எல்லை ஒன்றின்மை எனும் பொருள் அதனைக் கம்பன் குறிகளால் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும்’ என்றுதான் பாரதியார் கம்பனையே முயற்சி என்கிறார். அந்த மதிப்பீட்டிலேயே ரா. செந்தில்குமாரின் இந்தக் கதைகளையும் முயற்சி என்கிறேன். ரா. செந்தில்குமார் என்பது பெயர்தான் என்றாலும் டோக்கியோ செந்தில் எனும் பெயரிலேயே நண்பர் பலரும் அறிவார் அவரை. எதிர்காலத்தில் ‘நாமமும் அனுமன் என்பேன்’ என்று கம்பன் கூறுவதைப் போல தமிழிலக்கியத்தில் பெயர் நிலைக்க அவர் முயல வேண்டும்" என்று இந்த சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் ஆசிரியர் செந்தில்குமாரை பற்றி குறிப்பிடுகிறார்.<br />
<br />
[[எம். கோபாலகிருஷ்ணன்]] "உலகெங்கும் கால்கொண்டிருக்கும் இன்றைய புதிய தலைமுறை எழுத்தாளர்கள் பலர், தம் அயல்நில வாழ்வின் அனுபவங்களை தமிழ் கதைப்புலத்துக்கு வலு சேர்க்கும் புனைவுகளாக மாற்றித் தருகிறார்கள். அந்த வரிசையில் ரா. செந்தில்குமாரின் ‘இசூமியின் நறுமணம்’ தொகுப்பை சிறிதும் தயக்கமின்றி சேர்க்கலாம்" என்று செந்தில்குமாரை பற்றி குறிப்பிடுகிறார்.<br />
<br />
== நூல்கள் ==<br />
<br />
நூல் பட்டியல்: இசூமியின் நறுமணம் சிறுகதை தொகுப்பு (2021)<br />
<br />
====== சிறுகதைகள் ======<br />
* மடத்து வீடு சிறுகதை (2016) - பதாகை இணைய இதழ்<br />
* சர்வம் சௌந்தர்யம்<br />
* சிபுயா கிராஸிங்க்<br />
* மலரினும் மெல்லிது<br />
* இசூமியின் நறுமணம்<br />
* செர்ரி ப்ளாசம்<br />
* இந்திர தேசம்<br />
* அனுபவ பாத்தியம்<br />
* பெட்டகம்<br />
* நிவிக்குட்டியின் டெடிபேர்<br />
<br />
====== கட்டுரைகள் ======<br />
* தி.ஜா என்னும் சௌந்தர்ய உபாசகர்<br />
* மானுடத்தின் மீதான பெருங்காதல்: போரும் அமைதியும்<br />
<br />
== உசாத்துணை ==<br />
<br />
* [https://www.jeyamohan.in/142824 ரா. செந்தில்குமார் பற்றி ஜெயமோகன்]<br />
* [http://www.yaavarum.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/?fbclid=IwAR0TIXpAu9-yK_GbNN9IvqBL6WOr_70ryl8Oj0JWt5ABAE6ZDa7Af_qEvM4 ‘இசூமியின் நறுமணம்’ பற்றி நாஞ்சில்நாடன் எழுதிய முன்னுரை]<br />
<br />
*[https://manalkadigai50.blogspot.com/2021/04/blog-post_24.html?m=1 ‘இசூமியின் நறுமணம்’ பற்றி எம். கோபாலகிருஷ்ணன் நூல் விமர்சனம்]<br />
<br />
* [http://www.manavelipayanam.blogspot.com ரா. செந்தில்குமார் தளம்]<br />
<br />
<!-- This is an invisible comment. Please edit the section below when article is ready to be moved across stages. Do not remove the section --><br />
{{being created}}<br />
<br />
<!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section --><br />
[[Category:Tamil Content]]</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF&diff=2763இந்திரா பார்த்தசாரதி2022-01-25T20:23:41Z<p>RV: /* நாடகங்கள் */</p>
<hr />
<div>[[File:இந்திரா பார்த்தசாரதி.jpg|thumb]]<br />
இந்திரா பார்த்தசாரதி (இ.பா.) தமிழ் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். நாவல், சிறுகதைகள், நாடகம் என பல துறைகளிலும் சாதனை புரிந்தவர். பத்மஸ்ரீ விருது பெற்றவர். குருதிப்புனல் நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றவர். சாஹித்ய அகாடெமியின் ஃபெல்லோவாக இருக்கிறார். ஆங்கிலப் புலமை பெற்ற தமிழ்ப் பேராசிரியர். வைணவ பக்தி இலக்கியங்களில் புலமை கொண்ட மார்க்சிய ஆர்வலர். <br />
<br />
இவருடய பெரும்பாலான நாவல்கள் உயர் நடுத்தர வர்க்கத்தினரின் உளவியலைப் பேசுபவை. அங்கதம் நிறைந்தவை. அலுவலக (அரசு) வேலை பார்க்கும் கதை மாந்தர்களைக் கொண்டு பெருநகர வாழ்வினை சித்தரிப்பவை.<br />
<br />
== வாழ்க்கை குறிப்பு ==<br />
<br />
=== பிறப்பு, இளமை ===<br />
இயற்பெயர் பார்த்தசாரதி. 1930ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி சென்னையில் ஒரு தமிழ் வைணவக் குடும்பத்தில் பிறந்தார். கும்பகோணத்தில் வளர்ந்தவர். தனது ஒன்பதாவது வயதில்தான் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதுவும் நேரடியாக ஆறாவது வகுப்பில். இளமையிலேயே, [[தி. ஜானகிராமன்]], [[கரிச்சான் குஞ்சு]] போன்ற தமிழ் இலக்கிய ஆளுமைகளின் அறிமுகம் இவருக்கு கிட்டியுள்ளது. தி. ஜானகிராமன் இவருக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார். குடந்தை அரசுக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். <br />
<br />
=== தனி வாழ்க்கை ===<br />
திருச்சியில் உள்ள நேஷனல் கல்லூரியில் தமிழாசிரியராக 1952ல் தன் பணியைத் துவக்கினார். பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழாசிரியராகவும் (1962-2002), ஓய்வுக்குப் பிறகு பாணடிச்சேரி பல்கலைக்கழகத்தில் நாடகப் பேராசிரியராகவும் பணியாற்றினார். சில ஆண்டுகள் (1981-1986) போலந்தில் உள்ள வார்ஸா பல்கலைக்கழகத்தில் இந்தியத் தத்துவ மற்றும் பண்பாட்டு ஆசிரியராக (visiting professor) பணியாற்றி இருக்கிறார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.<br />
<br />
=== குடும்பம் ===<br />
தன்னுடைய குடும்பத்தில் இருந்துதான் வைணவ பக்தி இலக்கிய அறிமுகமும், மார்க்சிய ஆர்வமும் இவருக்கு கிட்டியுள்ளது. இ. பா.வின் தந்தை தீவிர வைணவ பக்தர். சகோதரர் வெங்கடாச்சாரி தீவிர இடதுசாரி அரசியலில் ஈடுபட்டிருந்தவர். இவருடைய குடும்பத்தில் இருந்துதான் வாசிப்பு பழக்கமும் இவருக்கு கை கூடியிருக்கிறது. இவரது பாட்டியும், அம்மாவும் தீவிரமான வாசிப்பாளர்கள். இவருடைய புனைபெயரின் முதல் பகுதியான இந்திரா, இவருடைய மனைவியின் பெயர்.<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
தனது 15வது வயதில், தன்னுடைய முதல் சிறுகதையை எழுதியதாக விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார். அக்ரஹாரத்தில் பெருகியிருந்த இளம் விதவைகளைப் பற்றிய கதை அது.<br />
<br />
முதன் முதலாக பிரசுரிக்கப்பட்ட சிறுகதை ‘மனித எந்திரம்'. 1964-ல் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் முத்திரைக் கதையாக வெளியானது.<br />
<br />
"சிறுகதையின் வடிவம் அந்தந்த படைப்பாளியின் உள்மனத் தோற்றத்திற்கேற்ப உருக்கொள்கிறது. இதற்கு இலக்கணம் ஏதும் கிடையாது. கோட்பாட்டிற்கேற்ப இலக்கியம் படைப்பதற்கும், பெண் மருத்துவ இயல் படித்த பிறகுதான் ஒருத்தி பிள்ளை பெற வேண்டும் என்று சொல்வதற்கும் வித்தியாசமில்லை" என்றவர் இ.பா. இது அவருடைய நாவல்களுக்கும் பொருந்திப் போகிறது.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
இவருடைய முதல் நாவல் 'காலவெள்ளம்' 1968ல் வெளியானது. பல்வேறு தரப்பட்ட குண வார்ப்புக்களைக் கொண்ட கதபாத்திரங்களை உருவாக்கி, அவற்றிற்கிடையே உள்ள ஊடாட்டங்களை, முரண்களை, ஒத்திசைவைச் சித்தரிப்பதின் வழியாக நாவலின் தரிசனத்தை வாசகர்களுக்கு உணர்த்துவதை இவருடைய முதல் நாவல் தொடங்கி எல்லாப் படைப்புகளிலும் காணமுடியும். <br />
[[File:Kuruthipunal.jpg|thumb|குருதிப்புனல்]]<br />
இவருடைய சுயசரிதை நாவலான வேர்ப்பற்று இ.பா வை ஒரு மாணவராகவும், இலக்கியவாதியாகவும் மிகவும் நெருங்கி அணுக உதவுபவை. <br />
<br />
கீழ்வெண்மணி என்ற தஞ்சையில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த சாதியப் படுகொலைகளை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகிய இவருடைய குருதிப்புனல் என்னும் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. வர்க்கப் பண்புகளை வெறும் புறவய காரணியான பொருளாதாரம் மட்டுமே நிர்ணயிப்பதில்லை; பண்பாடு, தொன்மம் போன்ற அகவயக் காரணிகளும் முக்கியப் பங்கு வகிப்பதை இந்நாவல் மிக நுட்பமாகச் சுட்டியிருக்கும். <br />
<br />
=== நாடகங்கள் ===<br />
நாடகங்கள் மேல் இலக்கியவாதிகள் நம்பிக்கையற்று இருந்த போது, அதனுடைய மிகப் பெரிய படைப்பு வடிவத்தினால் ஈர்க்கப்பட்டவர் இ.பா. இ.பா.வின் முதல் நாடகம் 'மழை'. பல்வேறு எதிர்ப்புக்களுக்கிடையே டில்லியில் இருந்த தஷிண பாரத நாடக சங்கத்தைச் சேர்ந்த பாரதி மணி என்பவரால் இந்நாடகம் மேடையேற்றப்பட்டது. இந்த ஊக்கத்தினால் தொடர்ந்து நாடகங்கள் எழுத ஆரம்பித்தார்.<br />
<br />
மேலும் டில்லியில் அப்போதிருந்த Enact பத்திரிக்கை இவருடைய பெருமபாலான நாடகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததால், டில்லியில் நாவலாசிரியர் என்பதை விட நாடக ஆசிரியராகவே அறியப்பட்டார். இவருடைய ஔரங்கசீப் மற்றும் ராமாநுஜர் போன்ற வரலாற்று நாடகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.<br />
<br />
டில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது. ஆனால் நாடகப் பேராசிரியராக மட்டும்தான் நான் பணியாற்ற விரும்புகிறேன் என்று அப்பல்கலைக்கழகத்தில் நாடகத்துறை ஒன்று உருவாகக் காரணமாக இருந்தார்.<br />
<br />
ஆழ்வார்கள் குறித்து இவர் செய்த ஆய்வுகளுக்காக டில்லி பல்கழைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. இந்த ஆய்வுகளின் விளைவான ராமாநுஜர் நாடகத்துக்கு ‘சரஸ்வதி சம்மான்’ விருதும் வழங்கப்பட்டது.<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். பல்வேறு பதிப்பகத்தாரால், பல்வேறு தொகுப்புக்களாக இவை வெளியிடப்பட்டுள்ளன.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
# கால வெள்ளம் (1968)<br />
#ஆகாசத் தாமரை<br />
# மாயமான் வேட்டை<br />
# தந்திர பூமி<br />
# திரைகளுக்கு அப்பால்<br />
# சத்திய சோதனை<br />
# குருதிப்புனல் (சாஹித்ய அகாடெமி விருது)<br />
# கிருஷ்ணா கிருஷ்ணா<br />
# வேதபுரத்து வியாபாரிகள்<br />
# சுதந்திர பூமி<br />
# ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன<br />
# காலவெள்ளம்<br />
# வேர்ப்பற்று<br />
# வெந்து தணிந்த காடுகள்<br />
# அக்னி<br />
# தீவுகள்<br />
# ஏசுவின் தோழர்கள்<br />
# நிலம் என்னும் நல்லாள் (மழை என்ற நாடகத்தின் மூலக்கதை)<br />
# உச்சி வெயில் (திரைப்படமாகவும் வந்தது)<br />
<br />
=== நாடகங்கள் ===<br />
<br />
# மழை (மூலக்கதை: நிலம் என்னும் நல்லாள் நாவல்)<br />
# போர்வை போர்த்திய உடல்கள்<br />
# கால யந்திரங்கள்<br />
# நந்தன் கதை<br />
# கொங்கைத் தீ<br />
# ஔரங்கசீப்<br />
# ராமாநுஜர்<br />
# இறுதி ஆட்டம்<br />
# சூறாவளி<br />
# பசி<br />
# கோயில்<br />
# தர்மம்<br />
# நட்டக்கல்<br />
# புனரபி ஜனனம், புனரபி மரணம்<br />
# வீடு<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
இவருடைய இறுதி ஆட்டம் மற்றும் சூறாவளி எனும் நாடகங்கள் முறையே ஷேக்ஸ்பியரின் King Lear மற்றும் The Tempest எனும் நாடகங்களின் தழுவலாக்கம்.<br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் ===<br />
இவருடைய பெரும்பாலான நாடகங்கள் டில்லியில் இயங்கி வந்த Enact பத்திரிக்கையால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நாடகங்களுக்காகவே நடத்தப்பட்ட இப்பத்திரிக்கையை நடத்தியவரின் பெயர் ராஜேந்திரபால். <br />
<br />
பின்வரும் நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.<br />
<br />
# கிருஷ்ணா கிருஷ்ணா - இ.பா. வே மொழி பெயர்த்திருக்கிறார்.<br />
# குருதிப்புனல் - 'River of Blood' என க.நா.சு<br />
# திரைகளுக்கு அப்பால் - 'Through the veils' என லட்சுமி கண்ணன்<br />
<br />
== இலக்கிய முக்கியத்துவம் ==<br />
பெருநகர் வாழ்க்கையின் அடையாளமாக உள்ள அதிகாரச் சிடுக்குகள், ஆடம்பரங்களின் விளையாட்டுகள், அறிவார்ந்த சிக்கல்கள் போன்றவற்றை தமிழில் முன் வைத்தவர் இந்திரா பார்த்தசாரதி. அதிகாரத்தை நேரடியாகக் கையாளும் உயர் அதிகாரிகளும் அரசியல்வாதிகள் மற்றும் அவ்வதிகாரத்தின் பகுதியாகவும் அதே சமயம் அடிமையாகவும் இருந்து அதை ஒவ்வொரு நாளும் பார்த்து வரும் குமாஸ்தா வர்க்கம் என்ற இரு சாராரின் மனத்திரிபுகளையும் நுட்பமான கிண்டல் வழியாக சித்தரிப்பவை இந்திரா பார்த்தசாரதியின் படைப்புகள். ஆரம்ப கட்ட நாவல்களான தந்திரபூமி, சுதந்திரபூமி போன்றவை மிகச் சிறந்த உதாரணங்கள். <br />
<br />
மனிதர்களின் பாவனைகளை அதிகமாகச் சொன்னவர் இந்திரா பார்த்தசாரதி. உணர்ச்சியற்ற அறிவார்ந்த ஆய்வு நோக்கு கொண்ட பார்வை அது. ஆகவே அவரது புனைவுகள் ஃப்ராய்டிய உளவியலுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்தன. கதை மாந்தரின் உளவியலை கதைக்குள்ளேயே அலசிச் செல்லும் எழுத்துமுறை.<br />
<br />
எழுபதுகளில் மெல்ல இந்திரா பார்த்தசாரதி இருத்தலியல் சிந்தனைகளை நோக்கிச் சென்றார். அறிவார்ந்த அங்கதம் மெல்ல அர்த்தமின்மை என்னும் தரிசனம் நோக்கிச் சென்றது. இந்திரா பார்த்தசாரதி இந்தக் காலகட்டத்தில் இதற்கான சிறந்த வடிவமாக நாடகம் நோக்கிச் சென்றார். தமிழ் நவீன நாடகத்தின் மூலவர்களில் ஒருவராக இந்திரா பார்த்தசாரதி கருதப்படுவது இந்நாடகங்கள் வழியாகவே. குறிப்பாக போர்வை போர்த்திய உடல்கள் தமிழின் மிகச் சிறந்த யதார்த்த நாடகம் என அன்றும் இன்றும் கருதப்படுகிறது.<br />
<br />
இந்திரா பார்த்தசாரதியின் பிற்கால நாவல்கள் நம் அரசியலின் அறவீழ்ச்சியை நோக்கிய அங்கதம் கொண்டவை. மாயமான் வேட்டை, வேதபுரத்து வியாபாரிகள் போன்றவை அவாது அங்கத தரிசனத்தின் உதாரணங்கள்.<br />
<br />
பெருநகரத்தில் பிறந்து சிறு நகரத்தில் வளர்ந்தவர் என முரண்களின் (oxymoron) தொகுப்பு இவர். ஆனால் இவ்வுளவியல் சிக்கல்களை பொருளாதார அடிப்படைகளைக் கொண்டு மட்டுமே இவருடைய நாவல்கள் வரையறுப்பதில்லை என்பது இவருக்கு இயல்பாக அமைந்த முரண்களின் வெளிப்பாடு.<br />
<br />
== விருதுகள் ==<br />
<br />
# [[சாகித்ய அகாடமி விருது]]<br />
# [[சரஸ்வதி சம்மான் விருது]]<br />
# சங்கீத் நாடக அகாடமி விருது<br />
# பாரதிய பாஷா பரிஷத்<br />
# பத்மஸ்ரீ விருது (2010)<br />
# தி இந்து லிட் ஃபார் லைஃப் - வாழ்நாள் சாதனையாளர் விருது<br />
# சாகித்ய அகாடமி ஃபெல்லோஷிப்<br />
== உசாத்துணை ==<br />
* [https://www.hindutamil.in/news/blogs/226898-10.html இ.பா. பற்றி சில தகவல்கள்]<br />
* [https://www.vikatan.com/arts/literature/131740-life-history-of-tamil-writer-indira-parthasarathy-the-story-of-storytellers-part-32 விகடன் பதிவு]<br />
* [https://www.vikatan.com/news/literature/147971-interview-with-tamil-writer-indira-parthasarathy விகடனுக்கு இ.பா. அளித்த பேட்டி]<br />
* [https://indiraparthasarathy.wordpress.com இ.பா. தளம்]<br />
<br />
__FORCETOC__<br />
<br />
<br />
<!-- This is an invisible comment. Please edit the section below when article is ready to be moved across stages. Do not remove the section --><br />
{{ready for review}}<br />
<br />
<!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section --><br />
[[Category:Tamil Content]]</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF&diff=2762இந்திரா பார்த்தசாரதி2022-01-25T20:23:18Z<p>RV: /* நாவல்கள் */</p>
<hr />
<div>[[File:இந்திரா பார்த்தசாரதி.jpg|thumb]]<br />
இந்திரா பார்த்தசாரதி (இ.பா.) தமிழ் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். நாவல், சிறுகதைகள், நாடகம் என பல துறைகளிலும் சாதனை புரிந்தவர். பத்மஸ்ரீ விருது பெற்றவர். குருதிப்புனல் நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றவர். சாஹித்ய அகாடெமியின் ஃபெல்லோவாக இருக்கிறார். ஆங்கிலப் புலமை பெற்ற தமிழ்ப் பேராசிரியர். வைணவ பக்தி இலக்கியங்களில் புலமை கொண்ட மார்க்சிய ஆர்வலர். <br />
<br />
இவருடய பெரும்பாலான நாவல்கள் உயர் நடுத்தர வர்க்கத்தினரின் உளவியலைப் பேசுபவை. அங்கதம் நிறைந்தவை. அலுவலக (அரசு) வேலை பார்க்கும் கதை மாந்தர்களைக் கொண்டு பெருநகர வாழ்வினை சித்தரிப்பவை.<br />
<br />
== வாழ்க்கை குறிப்பு ==<br />
<br />
=== பிறப்பு, இளமை ===<br />
இயற்பெயர் பார்த்தசாரதி. 1930ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி சென்னையில் ஒரு தமிழ் வைணவக் குடும்பத்தில் பிறந்தார். கும்பகோணத்தில் வளர்ந்தவர். தனது ஒன்பதாவது வயதில்தான் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதுவும் நேரடியாக ஆறாவது வகுப்பில். இளமையிலேயே, [[தி. ஜானகிராமன்]], [[கரிச்சான் குஞ்சு]] போன்ற தமிழ் இலக்கிய ஆளுமைகளின் அறிமுகம் இவருக்கு கிட்டியுள்ளது. தி. ஜானகிராமன் இவருக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார். குடந்தை அரசுக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். <br />
<br />
=== தனி வாழ்க்கை ===<br />
திருச்சியில் உள்ள நேஷனல் கல்லூரியில் தமிழாசிரியராக 1952ல் தன் பணியைத் துவக்கினார். பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழாசிரியராகவும் (1962-2002), ஓய்வுக்குப் பிறகு பாணடிச்சேரி பல்கலைக்கழகத்தில் நாடகப் பேராசிரியராகவும் பணியாற்றினார். சில ஆண்டுகள் (1981-1986) போலந்தில் உள்ள வார்ஸா பல்கலைக்கழகத்தில் இந்தியத் தத்துவ மற்றும் பண்பாட்டு ஆசிரியராக (visiting professor) பணியாற்றி இருக்கிறார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.<br />
<br />
=== குடும்பம் ===<br />
தன்னுடைய குடும்பத்தில் இருந்துதான் வைணவ பக்தி இலக்கிய அறிமுகமும், மார்க்சிய ஆர்வமும் இவருக்கு கிட்டியுள்ளது. இ. பா.வின் தந்தை தீவிர வைணவ பக்தர். சகோதரர் வெங்கடாச்சாரி தீவிர இடதுசாரி அரசியலில் ஈடுபட்டிருந்தவர். இவருடைய குடும்பத்தில் இருந்துதான் வாசிப்பு பழக்கமும் இவருக்கு கை கூடியிருக்கிறது. இவரது பாட்டியும், அம்மாவும் தீவிரமான வாசிப்பாளர்கள். இவருடைய புனைபெயரின் முதல் பகுதியான இந்திரா, இவருடைய மனைவியின் பெயர்.<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
தனது 15வது வயதில், தன்னுடைய முதல் சிறுகதையை எழுதியதாக விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார். அக்ரஹாரத்தில் பெருகியிருந்த இளம் விதவைகளைப் பற்றிய கதை அது.<br />
<br />
முதன் முதலாக பிரசுரிக்கப்பட்ட சிறுகதை ‘மனித எந்திரம்'. 1964-ல் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் முத்திரைக் கதையாக வெளியானது.<br />
<br />
"சிறுகதையின் வடிவம் அந்தந்த படைப்பாளியின் உள்மனத் தோற்றத்திற்கேற்ப உருக்கொள்கிறது. இதற்கு இலக்கணம் ஏதும் கிடையாது. கோட்பாட்டிற்கேற்ப இலக்கியம் படைப்பதற்கும், பெண் மருத்துவ இயல் படித்த பிறகுதான் ஒருத்தி பிள்ளை பெற வேண்டும் என்று சொல்வதற்கும் வித்தியாசமில்லை" என்றவர் இ.பா. இது அவருடைய நாவல்களுக்கும் பொருந்திப் போகிறது.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
இவருடைய முதல் நாவல் 'காலவெள்ளம்' 1968ல் வெளியானது. பல்வேறு தரப்பட்ட குண வார்ப்புக்களைக் கொண்ட கதபாத்திரங்களை உருவாக்கி, அவற்றிற்கிடையே உள்ள ஊடாட்டங்களை, முரண்களை, ஒத்திசைவைச் சித்தரிப்பதின் வழியாக நாவலின் தரிசனத்தை வாசகர்களுக்கு உணர்த்துவதை இவருடைய முதல் நாவல் தொடங்கி எல்லாப் படைப்புகளிலும் காணமுடியும். <br />
[[File:Kuruthipunal.jpg|thumb|குருதிப்புனல்]]<br />
இவருடைய சுயசரிதை நாவலான வேர்ப்பற்று இ.பா வை ஒரு மாணவராகவும், இலக்கியவாதியாகவும் மிகவும் நெருங்கி அணுக உதவுபவை. <br />
<br />
கீழ்வெண்மணி என்ற தஞ்சையில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த சாதியப் படுகொலைகளை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகிய இவருடைய குருதிப்புனல் என்னும் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. வர்க்கப் பண்புகளை வெறும் புறவய காரணியான பொருளாதாரம் மட்டுமே நிர்ணயிப்பதில்லை; பண்பாடு, தொன்மம் போன்ற அகவயக் காரணிகளும் முக்கியப் பங்கு வகிப்பதை இந்நாவல் மிக நுட்பமாகச் சுட்டியிருக்கும். <br />
<br />
=== நாடகங்கள் ===<br />
நாடகங்கள் மேல் இலக்கியவாதிகள் நம்பிக்கையற்று இருந்த போது, அதனுடைய மிகப் பெரிய படைப்பு வடிவத்தினால் ஈர்க்கப்பட்டவர் இ.பா. இ.பா.வின் முதல் நாடகம் 'மழை'. பல்வேறு எதிர்ப்புக்களுக்கிடையே டில்லியில் இருந்த தஷிண பாரத நாடக சங்கத்தைச் சேர்ந்த பாரதி மணி என்பவரால் இந்நாடகம் மேடையேற்றப்பட்டது. இந்த ஊக்கத்தினால் தொடர்ந்து நாடகங்கள் எழுத ஆரம்பித்தார்.<br />
<br />
மேலும் டில்லியில் அப்போதிருந்த Enact பத்திரிக்கை இவருடைய பெருமபாலான நாடகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததால், டில்லியில் நாவலாசிரியர் என்பதை விட நாடக ஆசிரியராகவே அறியப்பட்டார். இவருடைய ஔரங்கசீப் மற்றும் ராமாநுஜர் போன்ற வரலாற்று நாடகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.<br />
<br />
டில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது. ஆனால் நாடகப் பேராசிரியராக மட்டும்தான் நான் பணியாற்ற விரும்புகிறேன் என்று அப்பல்கலைக்கழகத்தில் நாடகத்துறை ஒன்று உருவாகக் காரணமாக இருந்தார்.<br />
<br />
ஆழ்வார்கள் குறித்து இவர் செய்த ஆய்வுகளுக்காக டில்லி பல்கழைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. இந்த ஆய்வுகளின் விளைவான ராமாநுஜர் நாடகத்துக்கு ‘சரஸ்வதி சம்மான்’ விருதும் வழங்கப்பட்டது.<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். பல்வேறு பதிப்பகத்தாரால், பல்வேறு தொகுப்புக்களாக இவை வெளியிடப்பட்டுள்ளன.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
# கால வெள்ளம் (1968)<br />
#ஆகாசத் தாமரை<br />
# மாயமான் வேட்டை<br />
# தந்திர பூமி<br />
# திரைகளுக்கு அப்பால்<br />
# சத்திய சோதனை<br />
# குருதிப்புனல் (சாஹித்ய அகாடெமி விருது)<br />
# கிருஷ்ணா கிருஷ்ணா<br />
# வேதபுரத்து வியாபாரிகள்<br />
# சுதந்திர பூமி<br />
# ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன<br />
# காலவெள்ளம்<br />
# வேர்ப்பற்று<br />
# வெந்து தணிந்த காடுகள்<br />
# அக்னி<br />
# தீவுகள்<br />
# ஏசுவின் தோழர்கள்<br />
# நிலம் என்னும் நல்லாள் (மழை என்ற நாடகத்தின் மூலக்கதை)<br />
# உச்சி வெயில் (திரைப்படமாகவும் வந்தது)<br />
<br />
=== நாடகங்கள் ===<br />
<br />
# மழை<br />
# போர்வை போர்த்திய உடல்கள்<br />
# கால யந்திரங்கள்<br />
# நந்தன் கதை<br />
# கொங்கைத் தீ<br />
# ஔரங்கசீப்<br />
# ராமாநுஜர்<br />
# இறுதி ஆட்டம்<br />
# சூறாவளி<br />
# பசி<br />
# கோயில்<br />
# தர்மம்<br />
# நட்டக்கல்<br />
# புனரபி ஜனனம், புனரபி மரணம்<br />
# வீடு<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
இவருடைய இறுதி ஆட்டம் மற்றும் சூறாவளி எனும் நாடகங்கள் முறையே ஷேக்ஸ்பியரின் King Lear மற்றும் The Tempest எனும் நாடகங்களின் தழுவலாக்கம்.<br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் ===<br />
இவருடைய பெரும்பாலான நாடகங்கள் டில்லியில் இயங்கி வந்த Enact பத்திரிக்கையால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நாடகங்களுக்காகவே நடத்தப்பட்ட இப்பத்திரிக்கையை நடத்தியவரின் பெயர் ராஜேந்திரபால். <br />
<br />
பின்வரும் நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.<br />
<br />
# கிருஷ்ணா கிருஷ்ணா - இ.பா. வே மொழி பெயர்த்திருக்கிறார்.<br />
# குருதிப்புனல் - 'River of Blood' என க.நா.சு<br />
# திரைகளுக்கு அப்பால் - 'Through the veils' என லட்சுமி கண்ணன்<br />
<br />
== இலக்கிய முக்கியத்துவம் ==<br />
பெருநகர் வாழ்க்கையின் அடையாளமாக உள்ள அதிகாரச் சிடுக்குகள், ஆடம்பரங்களின் விளையாட்டுகள், அறிவார்ந்த சிக்கல்கள் போன்றவற்றை தமிழில் முன் வைத்தவர் இந்திரா பார்த்தசாரதி. அதிகாரத்தை நேரடியாகக் கையாளும் உயர் அதிகாரிகளும் அரசியல்வாதிகள் மற்றும் அவ்வதிகாரத்தின் பகுதியாகவும் அதே சமயம் அடிமையாகவும் இருந்து அதை ஒவ்வொரு நாளும் பார்த்து வரும் குமாஸ்தா வர்க்கம் என்ற இரு சாராரின் மனத்திரிபுகளையும் நுட்பமான கிண்டல் வழியாக சித்தரிப்பவை இந்திரா பார்த்தசாரதியின் படைப்புகள். ஆரம்ப கட்ட நாவல்களான தந்திரபூமி, சுதந்திரபூமி போன்றவை மிகச் சிறந்த உதாரணங்கள். <br />
<br />
மனிதர்களின் பாவனைகளை அதிகமாகச் சொன்னவர் இந்திரா பார்த்தசாரதி. உணர்ச்சியற்ற அறிவார்ந்த ஆய்வு நோக்கு கொண்ட பார்வை அது. ஆகவே அவரது புனைவுகள் ஃப்ராய்டிய உளவியலுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்தன. கதை மாந்தரின் உளவியலை கதைக்குள்ளேயே அலசிச் செல்லும் எழுத்துமுறை.<br />
<br />
எழுபதுகளில் மெல்ல இந்திரா பார்த்தசாரதி இருத்தலியல் சிந்தனைகளை நோக்கிச் சென்றார். அறிவார்ந்த அங்கதம் மெல்ல அர்த்தமின்மை என்னும் தரிசனம் நோக்கிச் சென்றது. இந்திரா பார்த்தசாரதி இந்தக் காலகட்டத்தில் இதற்கான சிறந்த வடிவமாக நாடகம் நோக்கிச் சென்றார். தமிழ் நவீன நாடகத்தின் மூலவர்களில் ஒருவராக இந்திரா பார்த்தசாரதி கருதப்படுவது இந்நாடகங்கள் வழியாகவே. குறிப்பாக போர்வை போர்த்திய உடல்கள் தமிழின் மிகச் சிறந்த யதார்த்த நாடகம் என அன்றும் இன்றும் கருதப்படுகிறது.<br />
<br />
இந்திரா பார்த்தசாரதியின் பிற்கால நாவல்கள் நம் அரசியலின் அறவீழ்ச்சியை நோக்கிய அங்கதம் கொண்டவை. மாயமான் வேட்டை, வேதபுரத்து வியாபாரிகள் போன்றவை அவாது அங்கத தரிசனத்தின் உதாரணங்கள்.<br />
<br />
பெருநகரத்தில் பிறந்து சிறு நகரத்தில் வளர்ந்தவர் என முரண்களின் (oxymoron) தொகுப்பு இவர். ஆனால் இவ்வுளவியல் சிக்கல்களை பொருளாதார அடிப்படைகளைக் கொண்டு மட்டுமே இவருடைய நாவல்கள் வரையறுப்பதில்லை என்பது இவருக்கு இயல்பாக அமைந்த முரண்களின் வெளிப்பாடு.<br />
<br />
== விருதுகள் ==<br />
<br />
# [[சாகித்ய அகாடமி விருது]]<br />
# [[சரஸ்வதி சம்மான் விருது]]<br />
# சங்கீத் நாடக அகாடமி விருது<br />
# பாரதிய பாஷா பரிஷத்<br />
# பத்மஸ்ரீ விருது (2010)<br />
# தி இந்து லிட் ஃபார் லைஃப் - வாழ்நாள் சாதனையாளர் விருது<br />
# சாகித்ய அகாடமி ஃபெல்லோஷிப்<br />
== உசாத்துணை ==<br />
* [https://www.hindutamil.in/news/blogs/226898-10.html இ.பா. பற்றி சில தகவல்கள்]<br />
* [https://www.vikatan.com/arts/literature/131740-life-history-of-tamil-writer-indira-parthasarathy-the-story-of-storytellers-part-32 விகடன் பதிவு]<br />
* [https://www.vikatan.com/news/literature/147971-interview-with-tamil-writer-indira-parthasarathy விகடனுக்கு இ.பா. அளித்த பேட்டி]<br />
* [https://indiraparthasarathy.wordpress.com இ.பா. தளம்]<br />
<br />
__FORCETOC__<br />
<br />
<br />
<!-- This is an invisible comment. Please edit the section below when article is ready to be moved across stages. Do not remove the section --><br />
{{ready for review}}<br />
<br />
<!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section --><br />
[[Category:Tamil Content]]</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF&diff=2761இந்திரா பார்த்தசாரதி2022-01-25T20:22:11Z<p>RV: /* உசாத்துணை */</p>
<hr />
<div>[[File:இந்திரா பார்த்தசாரதி.jpg|thumb]]<br />
இந்திரா பார்த்தசாரதி (இ.பா.) தமிழ் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். நாவல், சிறுகதைகள், நாடகம் என பல துறைகளிலும் சாதனை புரிந்தவர். பத்மஸ்ரீ விருது பெற்றவர். குருதிப்புனல் நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றவர். சாஹித்ய அகாடெமியின் ஃபெல்லோவாக இருக்கிறார். ஆங்கிலப் புலமை பெற்ற தமிழ்ப் பேராசிரியர். வைணவ பக்தி இலக்கியங்களில் புலமை கொண்ட மார்க்சிய ஆர்வலர். <br />
<br />
இவருடய பெரும்பாலான நாவல்கள் உயர் நடுத்தர வர்க்கத்தினரின் உளவியலைப் பேசுபவை. அங்கதம் நிறைந்தவை. அலுவலக (அரசு) வேலை பார்க்கும் கதை மாந்தர்களைக் கொண்டு பெருநகர வாழ்வினை சித்தரிப்பவை.<br />
<br />
== வாழ்க்கை குறிப்பு ==<br />
<br />
=== பிறப்பு, இளமை ===<br />
இயற்பெயர் பார்த்தசாரதி. 1930ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி சென்னையில் ஒரு தமிழ் வைணவக் குடும்பத்தில் பிறந்தார். கும்பகோணத்தில் வளர்ந்தவர். தனது ஒன்பதாவது வயதில்தான் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதுவும் நேரடியாக ஆறாவது வகுப்பில். இளமையிலேயே, [[தி. ஜானகிராமன்]], [[கரிச்சான் குஞ்சு]] போன்ற தமிழ் இலக்கிய ஆளுமைகளின் அறிமுகம் இவருக்கு கிட்டியுள்ளது. தி. ஜானகிராமன் இவருக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார். குடந்தை அரசுக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். <br />
<br />
=== தனி வாழ்க்கை ===<br />
திருச்சியில் உள்ள நேஷனல் கல்லூரியில் தமிழாசிரியராக 1952ல் தன் பணியைத் துவக்கினார். பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழாசிரியராகவும் (1962-2002), ஓய்வுக்குப் பிறகு பாணடிச்சேரி பல்கலைக்கழகத்தில் நாடகப் பேராசிரியராகவும் பணியாற்றினார். சில ஆண்டுகள் (1981-1986) போலந்தில் உள்ள வார்ஸா பல்கலைக்கழகத்தில் இந்தியத் தத்துவ மற்றும் பண்பாட்டு ஆசிரியராக (visiting professor) பணியாற்றி இருக்கிறார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.<br />
<br />
=== குடும்பம் ===<br />
தன்னுடைய குடும்பத்தில் இருந்துதான் வைணவ பக்தி இலக்கிய அறிமுகமும், மார்க்சிய ஆர்வமும் இவருக்கு கிட்டியுள்ளது. இ. பா.வின் தந்தை தீவிர வைணவ பக்தர். சகோதரர் வெங்கடாச்சாரி தீவிர இடதுசாரி அரசியலில் ஈடுபட்டிருந்தவர். இவருடைய குடும்பத்தில் இருந்துதான் வாசிப்பு பழக்கமும் இவருக்கு கை கூடியிருக்கிறது. இவரது பாட்டியும், அம்மாவும் தீவிரமான வாசிப்பாளர்கள். இவருடைய புனைபெயரின் முதல் பகுதியான இந்திரா, இவருடைய மனைவியின் பெயர்.<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
தனது 15வது வயதில், தன்னுடைய முதல் சிறுகதையை எழுதியதாக விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார். அக்ரஹாரத்தில் பெருகியிருந்த இளம் விதவைகளைப் பற்றிய கதை அது.<br />
<br />
முதன் முதலாக பிரசுரிக்கப்பட்ட சிறுகதை ‘மனித எந்திரம்'. 1964-ல் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் முத்திரைக் கதையாக வெளியானது.<br />
<br />
"சிறுகதையின் வடிவம் அந்தந்த படைப்பாளியின் உள்மனத் தோற்றத்திற்கேற்ப உருக்கொள்கிறது. இதற்கு இலக்கணம் ஏதும் கிடையாது. கோட்பாட்டிற்கேற்ப இலக்கியம் படைப்பதற்கும், பெண் மருத்துவ இயல் படித்த பிறகுதான் ஒருத்தி பிள்ளை பெற வேண்டும் என்று சொல்வதற்கும் வித்தியாசமில்லை" என்றவர் இ.பா. இது அவருடைய நாவல்களுக்கும் பொருந்திப் போகிறது.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
இவருடைய முதல் நாவல் 'காலவெள்ளம்' 1968ல் வெளியானது. பல்வேறு தரப்பட்ட குண வார்ப்புக்களைக் கொண்ட கதபாத்திரங்களை உருவாக்கி, அவற்றிற்கிடையே உள்ள ஊடாட்டங்களை, முரண்களை, ஒத்திசைவைச் சித்தரிப்பதின் வழியாக நாவலின் தரிசனத்தை வாசகர்களுக்கு உணர்த்துவதை இவருடைய முதல் நாவல் தொடங்கி எல்லாப் படைப்புகளிலும் காணமுடியும். <br />
[[File:Kuruthipunal.jpg|thumb|குருதிப்புனல்]]<br />
இவருடைய சுயசரிதை நாவலான வேர்ப்பற்று இ.பா வை ஒரு மாணவராகவும், இலக்கியவாதியாகவும் மிகவும் நெருங்கி அணுக உதவுபவை. <br />
<br />
கீழ்வெண்மணி என்ற தஞ்சையில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த சாதியப் படுகொலைகளை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகிய இவருடைய குருதிப்புனல் என்னும் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. வர்க்கப் பண்புகளை வெறும் புறவய காரணியான பொருளாதாரம் மட்டுமே நிர்ணயிப்பதில்லை; பண்பாடு, தொன்மம் போன்ற அகவயக் காரணிகளும் முக்கியப் பங்கு வகிப்பதை இந்நாவல் மிக நுட்பமாகச் சுட்டியிருக்கும். <br />
<br />
=== நாடகங்கள் ===<br />
நாடகங்கள் மேல் இலக்கியவாதிகள் நம்பிக்கையற்று இருந்த போது, அதனுடைய மிகப் பெரிய படைப்பு வடிவத்தினால் ஈர்க்கப்பட்டவர் இ.பா. இ.பா.வின் முதல் நாடகம் 'மழை'. பல்வேறு எதிர்ப்புக்களுக்கிடையே டில்லியில் இருந்த தஷிண பாரத நாடக சங்கத்தைச் சேர்ந்த பாரதி மணி என்பவரால் இந்நாடகம் மேடையேற்றப்பட்டது. இந்த ஊக்கத்தினால் தொடர்ந்து நாடகங்கள் எழுத ஆரம்பித்தார்.<br />
<br />
மேலும் டில்லியில் அப்போதிருந்த Enact பத்திரிக்கை இவருடைய பெருமபாலான நாடகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததால், டில்லியில் நாவலாசிரியர் என்பதை விட நாடக ஆசிரியராகவே அறியப்பட்டார். இவருடைய ஔரங்கசீப் மற்றும் ராமாநுஜர் போன்ற வரலாற்று நாடகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.<br />
<br />
டில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது. ஆனால் நாடகப் பேராசிரியராக மட்டும்தான் நான் பணியாற்ற விரும்புகிறேன் என்று அப்பல்கலைக்கழகத்தில் நாடகத்துறை ஒன்று உருவாகக் காரணமாக இருந்தார்.<br />
<br />
ஆழ்வார்கள் குறித்து இவர் செய்த ஆய்வுகளுக்காக டில்லி பல்கழைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. இந்த ஆய்வுகளின் விளைவான ராமாநுஜர் நாடகத்துக்கு ‘சரஸ்வதி சம்மான்’ விருதும் வழங்கப்பட்டது.<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். பல்வேறு பதிப்பகத்தாரால், பல்வேறு தொகுப்புக்களாக இவை வெளியிடப்பட்டுள்ளன.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
# கால வெள்ளம் (1968)<br />
#ஆகாசத் தாமரை<br />
# மாயமான் வேட்டை<br />
# தந்திர பூமி<br />
# திரைகளுக்கு அப்பால்<br />
# சத்திய சோதனை<br />
# குருதிப்புனல் (சாஹித்ய அகாடெமி விருது)<br />
# கிருஷ்ணா கிருஷ்ணா<br />
# வேதபுரத்து வியாபாரிகள்<br />
# சுதந்திர பூமி<br />
# ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன<br />
# காலவெள்ளம்<br />
# வேர்ப்பற்று<br />
# வெந்து தணிந்த காடுகள்<br />
# அக்னி<br />
# தீவுகள்<br />
# ஏசுவின் தோழர்கள்<br />
# உச்சி வெயில் (திரைப்படமாகவும் வந்தது)<br />
<br />
=== நாடகங்கள் ===<br />
<br />
# மழை<br />
# போர்வை போர்த்திய உடல்கள்<br />
# கால யந்திரங்கள்<br />
# நந்தன் கதை<br />
# கொங்கைத் தீ<br />
# ஔரங்கசீப்<br />
# ராமாநுஜர்<br />
# இறுதி ஆட்டம்<br />
# சூறாவளி<br />
# பசி<br />
# கோயில்<br />
# தர்மம்<br />
# நட்டக்கல்<br />
# புனரபி ஜனனம், புனரபி மரணம்<br />
# வீடு<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
இவருடைய இறுதி ஆட்டம் மற்றும் சூறாவளி எனும் நாடகங்கள் முறையே ஷேக்ஸ்பியரின் King Lear மற்றும் The Tempest எனும் நாடகங்களின் தழுவலாக்கம்.<br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் ===<br />
இவருடைய பெரும்பாலான நாடகங்கள் டில்லியில் இயங்கி வந்த Enact பத்திரிக்கையால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நாடகங்களுக்காகவே நடத்தப்பட்ட இப்பத்திரிக்கையை நடத்தியவரின் பெயர் ராஜேந்திரபால். <br />
<br />
பின்வரும் நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.<br />
<br />
# கிருஷ்ணா கிருஷ்ணா - இ.பா. வே மொழி பெயர்த்திருக்கிறார்.<br />
# குருதிப்புனல் - 'River of Blood' என க.நா.சு<br />
# திரைகளுக்கு அப்பால் - 'Through the veils' என லட்சுமி கண்ணன்<br />
<br />
== இலக்கிய முக்கியத்துவம் ==<br />
பெருநகர் வாழ்க்கையின் அடையாளமாக உள்ள அதிகாரச் சிடுக்குகள், ஆடம்பரங்களின் விளையாட்டுகள், அறிவார்ந்த சிக்கல்கள் போன்றவற்றை தமிழில் முன் வைத்தவர் இந்திரா பார்த்தசாரதி. அதிகாரத்தை நேரடியாகக் கையாளும் உயர் அதிகாரிகளும் அரசியல்வாதிகள் மற்றும் அவ்வதிகாரத்தின் பகுதியாகவும் அதே சமயம் அடிமையாகவும் இருந்து அதை ஒவ்வொரு நாளும் பார்த்து வரும் குமாஸ்தா வர்க்கம் என்ற இரு சாராரின் மனத்திரிபுகளையும் நுட்பமான கிண்டல் வழியாக சித்தரிப்பவை இந்திரா பார்த்தசாரதியின் படைப்புகள். ஆரம்ப கட்ட நாவல்களான தந்திரபூமி, சுதந்திரபூமி போன்றவை மிகச் சிறந்த உதாரணங்கள். <br />
<br />
மனிதர்களின் பாவனைகளை அதிகமாகச் சொன்னவர் இந்திரா பார்த்தசாரதி. உணர்ச்சியற்ற அறிவார்ந்த ஆய்வு நோக்கு கொண்ட பார்வை அது. ஆகவே அவரது புனைவுகள் ஃப்ராய்டிய உளவியலுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்தன. கதை மாந்தரின் உளவியலை கதைக்குள்ளேயே அலசிச் செல்லும் எழுத்துமுறை.<br />
<br />
எழுபதுகளில் மெல்ல இந்திரா பார்த்தசாரதி இருத்தலியல் சிந்தனைகளை நோக்கிச் சென்றார். அறிவார்ந்த அங்கதம் மெல்ல அர்த்தமின்மை என்னும் தரிசனம் நோக்கிச் சென்றது. இந்திரா பார்த்தசாரதி இந்தக் காலகட்டத்தில் இதற்கான சிறந்த வடிவமாக நாடகம் நோக்கிச் சென்றார். தமிழ் நவீன நாடகத்தின் மூலவர்களில் ஒருவராக இந்திரா பார்த்தசாரதி கருதப்படுவது இந்நாடகங்கள் வழியாகவே. குறிப்பாக போர்வை போர்த்திய உடல்கள் தமிழின் மிகச் சிறந்த யதார்த்த நாடகம் என அன்றும் இன்றும் கருதப்படுகிறது.<br />
<br />
இந்திரா பார்த்தசாரதியின் பிற்கால நாவல்கள் நம் அரசியலின் அறவீழ்ச்சியை நோக்கிய அங்கதம் கொண்டவை. மாயமான் வேட்டை, வேதபுரத்து வியாபாரிகள் போன்றவை அவாது அங்கத தரிசனத்தின் உதாரணங்கள்.<br />
<br />
பெருநகரத்தில் பிறந்து சிறு நகரத்தில் வளர்ந்தவர் என முரண்களின் (oxymoron) தொகுப்பு இவர். ஆனால் இவ்வுளவியல் சிக்கல்களை பொருளாதார அடிப்படைகளைக் கொண்டு மட்டுமே இவருடைய நாவல்கள் வரையறுப்பதில்லை என்பது இவருக்கு இயல்பாக அமைந்த முரண்களின் வெளிப்பாடு.<br />
<br />
== விருதுகள் ==<br />
<br />
# [[சாகித்ய அகாடமி விருது]]<br />
# [[சரஸ்வதி சம்மான் விருது]]<br />
# சங்கீத் நாடக அகாடமி விருது<br />
# பாரதிய பாஷா பரிஷத்<br />
# பத்மஸ்ரீ விருது (2010)<br />
# தி இந்து லிட் ஃபார் லைஃப் - வாழ்நாள் சாதனையாளர் விருது<br />
# சாகித்ய அகாடமி ஃபெல்லோஷிப்<br />
== உசாத்துணை ==<br />
* [https://www.hindutamil.in/news/blogs/226898-10.html இ.பா. பற்றி சில தகவல்கள்]<br />
* [https://www.vikatan.com/arts/literature/131740-life-history-of-tamil-writer-indira-parthasarathy-the-story-of-storytellers-part-32 விகடன் பதிவு]<br />
* [https://www.vikatan.com/news/literature/147971-interview-with-tamil-writer-indira-parthasarathy விகடனுக்கு இ.பா. அளித்த பேட்டி]<br />
* [https://indiraparthasarathy.wordpress.com இ.பா. தளம்]<br />
<br />
__FORCETOC__<br />
<br />
<br />
<!-- This is an invisible comment. Please edit the section below when article is ready to be moved across stages. Do not remove the section --><br />
{{ready for review}}<br />
<br />
<!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section --><br />
[[Category:Tamil Content]]</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF&diff=2760இந்திரா பார்த்தசாரதி2022-01-25T20:16:27Z<p>RV: மெ</p>
<hr />
<div>[[File:இந்திரா பார்த்தசாரதி.jpg|thumb]]<br />
இந்திரா பார்த்தசாரதி (இ.பா.) தமிழ் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். நாவல், சிறுகதைகள், நாடகம் என பல துறைகளிலும் சாதனை புரிந்தவர். பத்மஸ்ரீ விருது பெற்றவர். குருதிப்புனல் நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றவர். சாஹித்ய அகாடெமியின் ஃபெல்லோவாக இருக்கிறார். ஆங்கிலப் புலமை பெற்ற தமிழ்ப் பேராசிரியர். வைணவ பக்தி இலக்கியங்களில் புலமை கொண்ட மார்க்சிய ஆர்வலர். <br />
<br />
இவருடய பெரும்பாலான நாவல்கள் உயர் நடுத்தர வர்க்கத்தினரின் உளவியலைப் பேசுபவை. அங்கதம் நிறைந்தவை. அலுவலக (அரசு) வேலை பார்க்கும் கதை மாந்தர்களைக் கொண்டு பெருநகர வாழ்வினை சித்தரிப்பவை.<br />
<br />
== வாழ்க்கை குறிப்பு ==<br />
<br />
=== பிறப்பு, இளமை ===<br />
இயற்பெயர் பார்த்தசாரதி. 1930ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி சென்னையில் ஒரு தமிழ் வைணவக் குடும்பத்தில் பிறந்தார். கும்பகோணத்தில் வளர்ந்தவர். தனது ஒன்பதாவது வயதில்தான் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதுவும் நேரடியாக ஆறாவது வகுப்பில். இளமையிலேயே, [[தி. ஜானகிராமன்]], [[கரிச்சான் குஞ்சு]] போன்ற தமிழ் இலக்கிய ஆளுமைகளின் அறிமுகம் இவருக்கு கிட்டியுள்ளது. தி. ஜானகிராமன் இவருக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார். குடந்தை அரசுக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். <br />
<br />
=== தனி வாழ்க்கை ===<br />
திருச்சியில் உள்ள நேஷனல் கல்லூரியில் தமிழாசிரியராக 1952ல் தன் பணியைத் துவக்கினார். பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழாசிரியராகவும் (1962-2002), ஓய்வுக்குப் பிறகு பாணடிச்சேரி பல்கலைக்கழகத்தில் நாடகப் பேராசிரியராகவும் பணியாற்றினார். சில ஆண்டுகள் (1981-1986) போலந்தில் உள்ள வார்ஸா பல்கலைக்கழகத்தில் இந்தியத் தத்துவ மற்றும் பண்பாட்டு ஆசிரியராக (visiting professor) பணியாற்றி இருக்கிறார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.<br />
<br />
=== குடும்பம் ===<br />
தன்னுடைய குடும்பத்தில் இருந்துதான் வைணவ பக்தி இலக்கிய அறிமுகமும், மார்க்சிய ஆர்வமும் இவருக்கு கிட்டியுள்ளது. இ. பா.வின் தந்தை தீவிர வைணவ பக்தர். சகோதரர் வெங்கடாச்சாரி தீவிர இடதுசாரி அரசியலில் ஈடுபட்டிருந்தவர். இவருடைய குடும்பத்தில் இருந்துதான் வாசிப்பு பழக்கமும் இவருக்கு கை கூடியிருக்கிறது. இவரது பாட்டியும், அம்மாவும் தீவிரமான வாசிப்பாளர்கள். இவருடைய புனைபெயரின் முதல் பகுதியான இந்திரா, இவருடைய மனைவியின் பெயர்.<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
தனது 15வது வயதில், தன்னுடைய முதல் சிறுகதையை எழுதியதாக விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார். அக்ரஹாரத்தில் பெருகியிருந்த இளம் விதவைகளைப் பற்றிய கதை அது.<br />
<br />
முதன் முதலாக பிரசுரிக்கப்பட்ட சிறுகதை ‘மனித எந்திரம்'. 1964-ல் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் முத்திரைக் கதையாக வெளியானது.<br />
<br />
"சிறுகதையின் வடிவம் அந்தந்த படைப்பாளியின் உள்மனத் தோற்றத்திற்கேற்ப உருக்கொள்கிறது. இதற்கு இலக்கணம் ஏதும் கிடையாது. கோட்பாட்டிற்கேற்ப இலக்கியம் படைப்பதற்கும், பெண் மருத்துவ இயல் படித்த பிறகுதான் ஒருத்தி பிள்ளை பெற வேண்டும் என்று சொல்வதற்கும் வித்தியாசமில்லை" என்றவர் இ.பா. இது அவருடைய நாவல்களுக்கும் பொருந்திப் போகிறது.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
இவருடைய முதல் நாவல் 'காலவெள்ளம்' 1968ல் வெளியானது. பல்வேறு தரப்பட்ட குண வார்ப்புக்களைக் கொண்ட கதபாத்திரங்களை உருவாக்கி, அவற்றிற்கிடையே உள்ள ஊடாட்டங்களை, முரண்களை, ஒத்திசைவைச் சித்தரிப்பதின் வழியாக நாவலின் தரிசனத்தை வாசகர்களுக்கு உணர்த்துவதை இவருடைய முதல் நாவல் தொடங்கி எல்லாப் படைப்புகளிலும் காணமுடியும். <br />
[[File:Kuruthipunal.jpg|thumb|குருதிப்புனல்]]<br />
இவருடைய சுயசரிதை நாவலான வேர்ப்பற்று இ.பா வை ஒரு மாணவராகவும், இலக்கியவாதியாகவும் மிகவும் நெருங்கி அணுக உதவுபவை. <br />
<br />
கீழ்வெண்மணி என்ற தஞ்சையில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த சாதியப் படுகொலைகளை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகிய இவருடைய குருதிப்புனல் என்னும் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. வர்க்கப் பண்புகளை வெறும் புறவய காரணியான பொருளாதாரம் மட்டுமே நிர்ணயிப்பதில்லை; பண்பாடு, தொன்மம் போன்ற அகவயக் காரணிகளும் முக்கியப் பங்கு வகிப்பதை இந்நாவல் மிக நுட்பமாகச் சுட்டியிருக்கும். <br />
<br />
=== நாடகங்கள் ===<br />
நாடகங்கள் மேல் இலக்கியவாதிகள் நம்பிக்கையற்று இருந்த போது, அதனுடைய மிகப் பெரிய படைப்பு வடிவத்தினால் ஈர்க்கப்பட்டவர் இ.பா. இ.பா.வின் முதல் நாடகம் 'மழை'. பல்வேறு எதிர்ப்புக்களுக்கிடையே டில்லியில் இருந்த தஷிண பாரத நாடக சங்கத்தைச் சேர்ந்த பாரதி மணி என்பவரால் இந்நாடகம் மேடையேற்றப்பட்டது. இந்த ஊக்கத்தினால் தொடர்ந்து நாடகங்கள் எழுத ஆரம்பித்தார்.<br />
<br />
மேலும் டில்லியில் அப்போதிருந்த Enact பத்திரிக்கை இவருடைய பெருமபாலான நாடகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததால், டில்லியில் நாவலாசிரியர் என்பதை விட நாடக ஆசிரியராகவே அறியப்பட்டார். இவருடைய ஔரங்கசீப் மற்றும் ராமாநுஜர் போன்ற வரலாற்று நாடகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.<br />
<br />
டில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது. ஆனால் நாடகப் பேராசிரியராக மட்டும்தான் நான் பணியாற்ற விரும்புகிறேன் என்று அப்பல்கலைக்கழகத்தில் நாடகத்துறை ஒன்று உருவாகக் காரணமாக இருந்தார்.<br />
<br />
ஆழ்வார்கள் குறித்து இவர் செய்த ஆய்வுகளுக்காக டில்லி பல்கழைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. இந்த ஆய்வுகளின் விளைவான ராமாநுஜர் நாடகத்துக்கு ‘சரஸ்வதி சம்மான்’ விருதும் வழங்கப்பட்டது.<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். பல்வேறு பதிப்பகத்தாரால், பல்வேறு தொகுப்புக்களாக இவை வெளியிடப்பட்டுள்ளன.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
# கால வெள்ளம் (1968)<br />
#ஆகாசத் தாமரை<br />
# மாயமான் வேட்டை<br />
# தந்திர பூமி<br />
# திரைகளுக்கு அப்பால்<br />
# சத்திய சோதனை<br />
# குருதிப்புனல் (சாஹித்ய அகாடெமி விருது)<br />
# கிருஷ்ணா கிருஷ்ணா<br />
# வேதபுரத்து வியாபாரிகள்<br />
# சுதந்திர பூமி<br />
# ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன<br />
# காலவெள்ளம்<br />
# வேர்ப்பற்று<br />
# வெந்து தணிந்த காடுகள்<br />
# அக்னி<br />
# தீவுகள்<br />
# ஏசுவின் தோழர்கள்<br />
# உச்சி வெயில் (திரைப்படமாகவும் வந்தது)<br />
<br />
=== நாடகங்கள் ===<br />
<br />
# மழை<br />
# போர்வை போர்த்திய உடல்கள்<br />
# கால யந்திரங்கள்<br />
# நந்தன் கதை<br />
# கொங்கைத் தீ<br />
# ஔரங்கசீப்<br />
# ராமாநுஜர்<br />
# இறுதி ஆட்டம்<br />
# சூறாவளி<br />
# பசி<br />
# கோயில்<br />
# தர்மம்<br />
# நட்டக்கல்<br />
# புனரபி ஜனனம், புனரபி மரணம்<br />
# வீடு<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
இவருடைய இறுதி ஆட்டம் மற்றும் சூறாவளி எனும் நாடகங்கள் முறையே ஷேக்ஸ்பியரின் King Lear மற்றும் The Tempest எனும் நாடகங்களின் தழுவலாக்கம்.<br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் ===<br />
இவருடைய பெரும்பாலான நாடகங்கள் டில்லியில் இயங்கி வந்த Enact பத்திரிக்கையால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நாடகங்களுக்காகவே நடத்தப்பட்ட இப்பத்திரிக்கையை நடத்தியவரின் பெயர் ராஜேந்திரபால். <br />
<br />
பின்வரும் நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.<br />
<br />
# கிருஷ்ணா கிருஷ்ணா - இ.பா. வே மொழி பெயர்த்திருக்கிறார்.<br />
# குருதிப்புனல் - 'River of Blood' என க.நா.சு<br />
# திரைகளுக்கு அப்பால் - 'Through the veils' என லட்சுமி கண்ணன்<br />
<br />
== இலக்கிய முக்கியத்துவம் ==<br />
பெருநகர் வாழ்க்கையின் அடையாளமாக உள்ள அதிகாரச் சிடுக்குகள், ஆடம்பரங்களின் விளையாட்டுகள், அறிவார்ந்த சிக்கல்கள் போன்றவற்றை தமிழில் முன் வைத்தவர் இந்திரா பார்த்தசாரதி. அதிகாரத்தை நேரடியாகக் கையாளும் உயர் அதிகாரிகளும் அரசியல்வாதிகள் மற்றும் அவ்வதிகாரத்தின் பகுதியாகவும் அதே சமயம் அடிமையாகவும் இருந்து அதை ஒவ்வொரு நாளும் பார்த்து வரும் குமாஸ்தா வர்க்கம் என்ற இரு சாராரின் மனத்திரிபுகளையும் நுட்பமான கிண்டல் வழியாக சித்தரிப்பவை இந்திரா பார்த்தசாரதியின் படைப்புகள். ஆரம்ப கட்ட நாவல்களான தந்திரபூமி, சுதந்திரபூமி போன்றவை மிகச் சிறந்த உதாரணங்கள். <br />
<br />
மனிதர்களின் பாவனைகளை அதிகமாகச் சொன்னவர் இந்திரா பார்த்தசாரதி. உணர்ச்சியற்ற அறிவார்ந்த ஆய்வு நோக்கு கொண்ட பார்வை அது. ஆகவே அவரது புனைவுகள் ஃப்ராய்டிய உளவியலுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்தன. கதை மாந்தரின் உளவியலை கதைக்குள்ளேயே அலசிச் செல்லும் எழுத்துமுறை.<br />
<br />
எழுபதுகளில் மெல்ல இந்திரா பார்த்தசாரதி இருத்தலியல் சிந்தனைகளை நோக்கிச் சென்றார். அறிவார்ந்த அங்கதம் மெல்ல அர்த்தமின்மை என்னும் தரிசனம் நோக்கிச் சென்றது. இந்திரா பார்த்தசாரதி இந்தக் காலகட்டத்தில் இதற்கான சிறந்த வடிவமாக நாடகம் நோக்கிச் சென்றார். தமிழ் நவீன நாடகத்தின் மூலவர்களில் ஒருவராக இந்திரா பார்த்தசாரதி கருதப்படுவது இந்நாடகங்கள் வழியாகவே. குறிப்பாக போர்வை போர்த்திய உடல்கள் தமிழின் மிகச் சிறந்த யதார்த்த நாடகம் என அன்றும் இன்றும் கருதப்படுகிறது.<br />
<br />
இந்திரா பார்த்தசாரதியின் பிற்கால நாவல்கள் நம் அரசியலின் அறவீழ்ச்சியை நோக்கிய அங்கதம் கொண்டவை. மாயமான் வேட்டை, வேதபுரத்து வியாபாரிகள் போன்றவை அவாது அங்கத தரிசனத்தின் உதாரணங்கள்.<br />
<br />
பெருநகரத்தில் பிறந்து சிறு நகரத்தில் வளர்ந்தவர் என முரண்களின் (oxymoron) தொகுப்பு இவர். ஆனால் இவ்வுளவியல் சிக்கல்களை பொருளாதார அடிப்படைகளைக் கொண்டு மட்டுமே இவருடைய நாவல்கள் வரையறுப்பதில்லை என்பது இவருக்கு இயல்பாக அமைந்த முரண்களின் வெளிப்பாடு.<br />
<br />
== விருதுகள் ==<br />
<br />
# [[சாகித்ய அகாடமி விருது]]<br />
# [[சரஸ்வதி சம்மான் விருது]]<br />
# சங்கீத் நாடக அகாடமி விருது<br />
# பாரதிய பாஷா பரிஷத்<br />
# பத்மஸ்ரீ விருது (2010)<br />
# தி இந்து லிட் ஃபார் லைஃப் - வாழ்நாள் சாதனையாளர் விருது<br />
# சாகித்ய அகாடமி ஃபெல்லோஷிப்<br />
== உசாத்துணை ==<br />
<br />
<br />
https://www.hindutamil.in/news/blogs/226898-10.html<br />
<br />
* [https://www.vikatan.com/arts/literature/131740-life-history-of-tamil-writer-indira-parthasarathy-the-story-of-storytellers-part-32 விகடன் பதிவு]<br />
* [https://www.vikatan.com/news/literature/147971-interview-with-tamil-writer-indira-parthasarathy விகடனுக்கு இ.பா. அளித்த பேட்டி]<br />
* [https://indiraparthasarathy.wordpress.com இ.பா. தளம்]<br />
<br />
<br />
<br />
__FORCETOC__<br />
<br />
<br />
<!-- This is an invisible comment. Please edit the section below when article is ready to be moved across stages. Do not remove the section --><br />
{{ready for review}}<br />
<br />
<!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section --><br />
[[Category:Tamil Content]]</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%85.%E0%AE%95%E0%AE%BE._%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D&diff=2750அ.கா. பெருமாள்2022-01-25T18:26:33Z<p>RV: </p>
<hr />
<div>Work in progress<br />
<br />
'''அ.கா. பெருமாள்''' நாட்டாரியல் ஆய்வாளர். வாய்மொழி வரலாறுகளைச் சேகரித்து பதிப்பதில் முக்கியப் பங்காற்றி இருக்கிறார். குமரி மாவட்டத்தைப் பற்றி விரிவாக ஆராய்ந்திருக்கிறார்.<br />
==வாழ்க்கைக் குறிப்பு==<br />
<br />
[[வெங்கட் சாமிநாதன்]] தந்த ஊக்கத்தில் நாட்டாரியல் ஆய்வுகளில் முனைந்தார். அருள்பணி ஜெயபதி, [[சுந்தர ராமசாமி]] இருவரின் தாக்கமும் உண்டு. வெங்கட் சாமிநாதன் நடத்திய யாத்ரா இதழை இவர்தான் நீண்டகாலம் வெளியிட்டு வந்தார்.<br />
<br />
===பிறப்பு, இளமை===<br />
அ.கா. பெருமாள் 1947-இல் குமரி மாவட்டத்தில் பறக்கை என்ற ஊரில் அழகம்பெருமாள், பகவதி அம்மா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர். முழுப்பெயர் அ. காக்கும் பெருமாள் (1947, பறக்கை, குமரி மாவட்டம்). அழகம்பெருமாள் மலையாள ஆசிரியராகவும், நீதிமன்ற மொழிபெயர்ப்பாளராகவும் பணி புரிந்தார்.<br />
<br />
தமிழிலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்ற பின் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் “நாஞ்சில் நாட்டு வில்லுப்பாட்டுகள்” எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். பிற்காலத்தில் "Inside the Drama-House: Rama Stories and Shadow Puppets in South India" போன்ற புத்தகங்களை எழுதிய '''ஸ்டூவர்ட் பிளாக்பர்ன்''' இவருடன் படித்தவர்.<br />
<br />
ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் தமிழாசிரியராக (ஓய்வு) பணியாற்றினார்.<br />
<br />
===தனி வாழ்க்கை===<br />
===குடும்பம்===<br />
அ.கா. பெருமாளின் மனைவி பெயர் தேவகுமாரி. மகள் ரம்யா.<br />
<br />
==பங்களிப்பு==<br />
குமரி மாவட்டத்தின் வாய்மொழி வரலாறு, பண்பாட்டுக் கூறுகள், நாட்டார் தெய்வங்கள் பற்றிய தொன்மங்கள், கோவில் வரலாறுகள் ஆகியவற்றை சேகரித்து பதிவு செய்தது இவரது முக்கியமான பங்களிப்பு. வரலாற்றில் பொதுமக்களின் பழக்கவழக்கங்கள், தரவுகள் இல்லாத வாய்மொழிக் கதைகளுக்கும் இடம் உண்டு என்பதை உணர்ந்து அவற்றை பதிவு செய்வதில் பெரும் பங்காற்றி இருக்கிறார்.<br />
<br />
*இலக்கிய பங்களிப்பு போன்றவை<br />
"Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. <br />
===இதழியல்===<br />
"Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. <br />
===நாட்டாரியல்===<br />
"Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. <br />
===சமூக சீர்திருத்தம்===<br />
"Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. <br />
==விவாதங்கள்==<br />
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum.<br />
==படைப்புகள்==<br />
* முதல் படைப்பு. <br />
* முதல் படைப்பை எழுதிய ஆண்டு, பிரசுரமான ஆண்டு<br />
* இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள்<br />
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. <br />
===நாவல்கள்===<br />
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum.<br />
===சிறுகதைகள்===<br />
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum.<br />
===நாடகங்கள்===Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum.<br />
===சிறார் நூல்கள்===<br />
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum.<br />
===மொழிபெயர்ப்புகள்===<br />
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum.<br />
===மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்===<br />
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum.<br />
==விருதுகள்==<br />
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum.<br />
==வாழ்க்கைக் குறிப்புகள்==<br />
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum.<br />
==மற்றவை==<br />
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum.</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D&diff=2749ஜெகசிற்பியன்2022-01-25T18:25:53Z<p>RV: </p>
<hr />
<div>Work in Progress <br />
<br />
ஜெகசிற்பியன் (ஜூன் 19, 1925-மே 26, 1978) 1950-1980 காலகட்டத்தில் பிரபலமாக இருந்த எழுத்தாளார். வாரப் பத்திரிகைகளில் பொதுவாசிப்புக்காக நிறைய எழுதினார். இன்றும் அவரது வரலாற்று நாவல்கள் நினைவு கூரப்படுகின்றன. <br />
<br />
<br />
<br />
==வாழ்க்கைக் குறிப்பு==<br />
<br />
===பிறப்பு, இளமை===<br />
*ஜூன் 19, 1925-இல் மயிலாடுதுறையில், பொன்னப்பா-எலிசபெத் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் பாலையன். தொழிற்கல்வி நிலையத்தில் பயிற்சி பெற்று, பிறகு சென்னை ஓவியக் கல்லூரியில் ஓவியம் கற்றார். ஓவியக் கல்லூரியில் இவருடன் பயின்றவர் பின்னாளில் பிரபலமான ஓவியர் "மணியம்".<br />
<br />
<br />
===தனி வாழ்க்கை===<br />
முழு நேர எழுத்தாளர். எழுத்து மூலம் அவருக்கு பெரிதாக வருமானம் கிடைக்கவில்லை என்று அமுதசுரபி இதழின் ஆசிரியராக இருந்த விக்கிரமன் கூறுகிறார். ஆரம்ப நாட்களில் வருவாய்க்காக துப்பறியும் கதைகளும் எழுதினாராம்.<br />
<br />
===குடும்பம்===<br />
ஜெகசிற்பியனின் மனைவி பெயர் தவசீலி. அஜந்தா, வசீகரி,ஏழிசைவல்லபி என்று மூன்று மகள்கள்.<br />
<br />
*குழந்தைகள் பெயர்<br />
<br />
==பங்களிப்பு==<br />
*முதல் படைப்பு.<br />
1939-இல் "நல்லாயன்' என்ற இதழில், இவரது முதல் கதை வெளிவந்தது.[1] பாலையா, தஞ்சை ஜெர்வாஸ், மாயவரம், பின்னர் ஜெகசிற்பியன் என்ற பெயர்களில் இவர் எழுதினார். பல்வேறு இதழ்களில் அவரது சிறுகதைகள் வெளிவந்தன. கவியோகி சுத்தானந்த பாரதியார், தன்னுடைய புதினம் ஒன்றில் சேக்சுபியரை 'செகப்ரியர்' என்று பெயரிட்டிருந்தார். இப்பெயரின் தாக்கத்தால், பாலையன், 'ஜெகசிற்பியன்' என்ற பெயரைத் தனது புனைப்பெயராக்கிக் கொண்டார்.[1]<br />
<br />
*முதல் படைப்பை எழுதிய ஆண்டு, பிரசுரமான ஆண்டு<br />
*இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள்<br />
<br />
இலக்கியவாழ்க்கை. அதில் முதல்கதை, முதல் நூல் பாதிப்புகள் மற்றும் இலக்கியச்செயல்பாடுகள்.<br />
துறைகளை இலக்கியம், சமூக சீர்திருத்தம், அரசியல் என பிரிக்கலாம், அல்லது இலக்கிய வாழ்க்கையையே விரிவாக சிறுகதை நாவல் எனவும் எழுதலாம்.ஆளுமையின் பல்வேறு முகங்கள் பங்களிப்புகள் வெளிப்பட வேண்டும என்பதே முக்கிய நோக்கம். <br />
<br />
ஒன்றிற்கும் மேற்பட்ட தூறையில் விரிவான பங்களிப்பு அளித்திருந்தால், துறைகளை முக்கிய தலைப்பாகவும், பங்களிப்புகளை உப தலைப்புகளாகவும் விரித்தும் எழுதலாம். <br />
<br />
===பங்களித்த துறை 1 (எகா: இதழியல்)===<br />
"Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. <br />
===பங்களித்த துறை 2 (எகா: நாட்டாரியல்)===<br />
"Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. <br />
===பங்களித்த துறை 3 (எகா: சமூக சீர்திருத்தம்)===<br />
"Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. <br />
==விவாதங்கள்==<br />
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum.<br />
==படைப்புகள்==<br />
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. <br />
===நாவல்கள்===<br />
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum.<br />
===சிறுகதைகள்===<br />
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum.<br />
===நாடகங்கள்===<br />
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum.<br />
===சிறார் நூல்கள்===<br />
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. <br />
===வாழ்க்கை வரலாறுகள், நினைவுக்குறிப்புகள்===<br />
Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum.<br />
<br />
===மொழிபெயர்ப்புகள்===<br />
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum.<br />
===மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்===<br />
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum.<br />
===பிற வடிவங்களில்===<br />
படைப்புகள் திரைப்படமாக, நாடகமாக அல்லது வேறு வடிவங்களில் வெளிவந்திருந்தால்<br />
==விருதுகள்==<br />
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum.<br />
==இலக்கிய முக்கியத்துவம்.== <br />
இலக்கிய இடம். அதை எழுதுபவர் தொகுத்துச் சொல்லலாம். தேவையென்றால் மேற்கோள்<br />
<br />
==வாழ்க்கைக் பதிவுகள்==<br />
*அவரைப் பற்றிய வாழ்க்கை வரலாறு, நினைவோடைகள், ஆவணப்படங்கள் போன்றவை.<br />
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum.<br />
==அவர் பெயரிலான விருதுகள்==<br />
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dol<br />
==மற்றவை==<br />
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum.<br />
==உசாத்துணை==<br />
இதில் குறைந்தபட்ச தொடர்புகள் போதும். கூடுமானவரை அச்சு நூல்கள். இணையாப்பக்க தொடுப்புகள் தேவையென்றால் மட்டும். ஏனென்றால் அவை 90 சதவீதம் காலாவதியாகிவிடும். முக்கியமான பக்கங்கள் ஒன்றிரண்டு மட்டும்போதும். இதில் குறைந்தபட்ச தொடர்புகள் போதும். கூடுமானவரை அச்சு நூல்கள். இணையாப்பக்க தொடுப்புகள் தேவையென்றால் மட்டும். ஏனென்றால் அவை 90 சதவீதம் காலாவதியாகிவிடும். முக்கியமான பக்கங்கள் ஒன்றிரண்டு மட்டும்போதும்</div>RVhttps://tamil.wiki/index.php?title=Tamil_Wiki:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_-_%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88&diff=2509Tamil Wiki:மாதிரி பக்கம் - ஆளுமை2022-01-25T05:29:01Z<p>RV: </p>
<hr />
<div>படங்களை இணைத்தால் அது முதல் பத்தி ஆரம்பிப்பதற்கு முன்பே இருக்கட்டும்.<br />
<br />
முதல் பத்தி ஒரு தலைப்பைப் பற்றி எதுவுமே தெரியாத ஒருவருக்கு சொல்லுவதுபோல் இருக்கவேண்டும்.<br />
<br />
ஆசிரியரைப்பற்றிய ஒரு வரி அறிமுகம். அவர் யார் என்ன செய்கிறார் என்பது.<br />
அவருடைய முக்கியத்துவம், அவருடைய பங்களிப்பு பற்றிய ஒரு வரையறை<br />
அதாவது ஒரு வாசகர் அந்த ஒரு பத்தியை மட்டுமே படித்துவிட்டுக்கூட வெளியே செல்லலாம். வேண்டுமென்றால் தொடர்ந்து படிக்கலாம். அவர் யார், என்ன செய்தார், என்ன முக்கியத்துவம் மூன்றும் முதல் பத்தியில் இருக்கவேண்டும்<br />
<br />
முதல் வரி அத்தலைப்பைப் பற்றி ஒற்றை வரியில் சொல்லமுடியுமென்றால் என்ன சொல்வோமோ அதுவாக இருக்கவேண்டும். அதாவது அது ஒரு ஃபைனல் டெஃபனிஷன்.<br />
<br />
உதாரணமாக பாரதியார் என்னும் தலைப்பில் ‘இவர் எட்டையபுரத்தில் பிறந்தவர்’ என்பது முதல்வரியாக இருக்கமுடியாது. ‘தமிழ்மொழியில் நவீனக்கவிதை இயக்கத்தை தொடங்கிவைத்த முன்னோடி’ என்று இருக்கலாம்.<br />
தொடர்ந்து அடுத்தடுத்து அவரை வரையறை செய்யும் துணை வரையறைகள். உதா ‘தமிழில் நவீன உரைநடையை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர். இந்திய விடுதலைப்போரில் ஈடுபட்ட போராளி. இதழியலில் மொழியையும் மரபுகளையும் உருவாக்கிய முன்னுதாரண ஆளுமை; ‘தமிழில் புதிய காலகாடத்திற்குரிய இசைப்பாடல்களை எழுதியவர்’ ‘ ‘சமூகசீர்திருத்தவாதி’ ‘பெண்கல்விக்காகவும் சாதிக்கொடுமைகளுக்கு எதிராகவும் போராடியவர்’ ‘தேசியக்கல்விக்காக வாதிட்டவர்’ இப்படி. இவை அனைத்தும். அவருடைய எல்லா முகங்களும்.<br />
தலைப்பில் தரவுகள் தேவையில்லை [பிறந்தநாள் தவிர] ஒரே சாதனை இருக்குமென்றால் அதைச் சொல்லலாம். உம். தமிழின் முதல்நாவலை எழுதியவர் ...போல<br />
முதல் பத்தியில் சொல்லப்பட்டவற்றுக்கான தரவுகளாகவே முழுக்கட்டுரையும் அமையவேண்டும்.<br />
<br />
==வாழ்க்கைக் குறிப்பு==<br />
<br />
முதலில் பெயர் [அவர்களின் நூல்களில் உள்ளபடி] ,மாற்றுப்பெயர், பிறந்த – மறைந்த ஆண்டு.<br />
<br />
===பிறப்பு, இளமை===<br />
* பிறந்த ஊர்<br />
* பிறந்த ஆண்டு, தேதி<br />
* பெற்றோர் பெயர்<br />
* கல்வி பயின்ற ஊர்கள், பள்ளிகள் கல்லூரிகள்.<br />
* <br />
===தனிவாழ்க்கை===<br />
அதில் தொழில்<br />
===குடும்பம்===<br />
* மனைவி பெயர். மணமான ஆண்டு நாள்<br />
* குழந்தைகள் பெயர்<br />
<br />
==பங்களிப்பு==<br />
* முதல் படைப்பு. <br />
* முதல் படைப்பை எழுதிய ஆண்டு, பிரசுரமான ஆண்டு<br />
* இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள்<br />
<br />
இலக்கிய வாழ்க்கை. அதில் முதல் கதை, முதல் நூல் பாதிப்புகள் மற்றும் இலக்கியச் செயல்பாடுகள்.<br />
துறைகளை இலக்கியம், சமூக சீர்திருத்தம், அரசியல் என பிரிக்கலாம், அல்லது இலக்கிய வாழ்க்கையையே விரிவாக சிறுகதை, நாவல் எனவும் எழுதலாம்.ஆளுமையின் பல்வேறு முகங்கள் பங்களிப்புகள் வெளிப்பட வேண்டும என்பதே முக்கிய நோக்கம். <br />
<br />
ஒன்றிற்கும் மேற்பட்ட தூறையில் விரிவான பங்களிப்பு அளித்திருந்தால், துறைகளை முக்கிய தலைப்பாகவும், பங்களிப்புகளை உபதலைப்புகளாகவும் விரித்தும் எழுதலாம். <br />
<br />
===பங்களித்த துறை 1 (எகா: இதழியல்) ===<br />
"Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. <br />
===பங்களித்த துறை 2 (எகா: நாட்டாரியல்) ===<br />
"Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. <br />
===பங்களித்த துறை 3 (எகா: சமூக சீர்திருத்தம்)===<br />
"Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. <br />
==விவாதங்கள்==<br />
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum.<br />
==படைப்புகள்==<br />
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. <br />
===நாவல்கள்===<br />
பட்டியலாகவோ, அல்லது விவரமாகவோ<br />
<br />
===சிறுகதைகள்===<br />
பட்டியலாகவோ, அல்லது விவரமாகவோ<br />
<br />
===நாடகங்கள்===<br />
பட்டியலாகவோ, அல்லது விவரமாகவோ<br />
<br />
===சிறார் நூல்கள்===<br />
பட்டியலாகவோ, அல்லது விவரமாகவோ<br />
<br />
===வாழ்க்கை வரலாறுகள், நினைவுக் குறிப்புகள்===<br />
பட்டியலாகவோ, அல்லது விவரமாகவோ<br />
<br />
===மொழிபெயர்ப்புகள்===<br />
இங்கே இவரால் மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் பட்டியல் இடுங்கள்<br />
<br />
===மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்===<br />
இங்கே இவர் எழுதியவை வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் அந்த விவரங்களைக் கொடுங்கள்<br />
<br />
===பிற வடிவங்களில்===<br />
படைப்புகள் திரைப்படமாக, நாடகமாக அல்லது வேறு வடிவங்களில் வெளிவந்திருந்தால்<br />
<br />
==விருதுகள்==<br />
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum.<br />
==இலக்கிய முக்கியத்துவம்.== <br />
இலக்கிய இடம். அதை எழுதுபவர் தொகுத்துச் சொல்லலாம். தேவையென்றால் மேற்கோள்<br />
<br />
==வாழ்க்கைக் பதிவுகள்==<br />
* அவரைப் பற்றிய வாழ்க்கை வரலாறு, நினைவோடைகள், ஆவணப்படங்கள் போன்றவை.<br />
<br />
==அவர் பெயரிலான விருதுகள்==<br />
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dol<br />
==மற்றவை==<br />
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum.<br />
==உசாத்துணை==<br />
இதில் குறைந்தபட்ச தொடர்புகள் போதும். கூடுமானவரை அச்சு நூல்கள். இணையாப்பக்க தொடுப்புகள் தேவையென்றால் மட்டும். ஏனென்றால் அவை 90 சதவீதம் காலாவதியாகிவிடும். முக்கியமான பக்கங்கள் ஒன்றிரண்டு மட்டும்போதும். இதில் குறைந்தபட்ச தொடர்புகள் போதும். கூடுமானவரை அச்சு நூல்கள். இணையாப்பக்க தொடுப்புகள் தேவையென்றால் மட்டும். ஏனென்றால் அவை 90 சதவீதம் காலாவதியாகிவிடும். முக்கியமான பக்கங்கள் ஒன்றிரண்டு மட்டும்போதும்</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&diff=2440பி.எம்.கண்ணன்2022-01-25T02:32:24Z<p>RV: </p>
<hr />
<div>பி.எம். கண்ணன்( ) தமிழில் பொதுவாசிப்புக்குரிய நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதியவர். இதழாளர். பெரும்பாலும் குடும்பப் பின்னணி கொண்ட இவருடைய நாவல்கள் 1950களில் குமுதம், கல்கி, விகடன் இதழ்களில் வெளியாயின. அன்றைய வாசகர்களால் விரும்பிப் படிக்கப்பட்டன.<br />
<br />
== இதழியல் ==<br />
[[File:Jothiminnal.jpg|thumb|பி.எம்.கண்ணன் தொடர்கதை]]<br />
[[File:Pi.em.png|thumb|பி.எம்.கண்ணன் தொடர்கதைப்பக்கம்]]<br />
பி.எம். கண்ணன் 1950-களில் சென்னையில் இருந்து மாதமிருமுறை வெளிவந்த கலாவல்லி என்னும் இதழின் ஆசிரியராக பணியாற்றினார்.<br />
<br />
== இலக்கிய இடம் ==<br />
பி.எம். கண்ணன் குடும்பப் பெண்களின் துயரத்தை மையமாகக் கொண்டு கதைகளை எழுதியவர். ஐம்பதுகளில் வார இதழ்களை படிப்பவர்கள் பெரும்பாலும் வீட்டில் இருக்கும் பெண்களே என்பதனால் அத்தகைய கதைகள் விரும்பிப் படிக்கப்பட்டன. ஆனால் கடுந்துன்பம் உற்றாலும் குடும்பம் என்னும் அமைப்பை மீறாதவை அவருடைய பெண் கதாபாத்திரங்கள். "அவரது பாத்திரச் சித்தரிப்புகளும், வர்ணனைகளும் கூட அவரது எழுத்து வண்ணத்தை காட்டக் கூடியவை. பாசாங்கற்று, தன் சாமர்த்தியத்தைக் காட்டுவதாக இல்லாமல் நம்பகத்தன்மையுடன் கதை சொல்பவராகவே அவரது நாவல்களைப் படித்த பின் நமக்குத் தோன்றும்" என்று ஆய்வாள்ளர் வே. சபாநாயகம் அவரைப் பற்றிச் சொல்கிறார்[http://ninaivu.blogspot.com/2014/11/blog-post_27.html *.] <br />
<br />
== நூல்கள் ==<br />
சிறுகதைத்தொகுப்புகள்:<br />
<br />
* பவழமாலை<br />
* தேவநாயகி<br />
*ஒற்றை நட்சத்திரம்.<br />
*<br />
<br />
====== நாவல்கள்: ======<br />
*<br />
* பெண் தெய்வம்<br />
* மண்ணும் மங்கையும்<br />
* வாழ்வின் ஒளி<br />
* நாகவல்லி<br />
* சோறும் சொர்க்கமும்<br />
* கன்னிகாதானம்<br />
* அன்னை பூமி<br />
* முள் வேலி<br />
* காந்த மலர்<br />
* ஜோதி மின்னல்<br />
* நிலவுத் தாமரை<br />
* தேவானை<br />
* தேன் கூடு<br />
<br />
* அன்பே லட்சியம்<br />
* மலர் விளக்கு<br />
* நிலவே நீ சொல் <br />
* பெண்ணுக்கு ஒரு நீதி. <br />
* இன்பப்புதையல்<br />
<br />
== உசாத்துணை ==<br />
பி.எம். கண்ணனின் ஒரு சிறுகதை - [https://archive.org/details/orr-12371_Maru-Janmam மறு ஜன்மம்]</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%B0%E0%AE%BE._%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&diff=2355ரா. செந்தில்குமார்2022-01-25T00:33:25Z<p>RV: </p>
<hr />
<div>WORK IN PROGRESS<br />
[[File:ரா. செந்தில்குமார்.jpeg|alt=ரா.செந்தில்குமார்|thumb|ரா.செந்தில்குமார்]]<br />
ரா. செந்தில்குமார் ஒரு தமிழ் எழுத்தாளர். சிறுகதைகளையும் கட்டுரைகளையும் எழுதி வருகிறார். ஜப்பானில் வசித்து வரும் செந்தில்குமார் புதிய கதைக்களங்களிலும் பண்பாட்டு பின்புலங்களிலும் ஏற்படும் உராய்வுகளை கதையாக்குகிறார். தமிழகத்தை கதைக்களமாக கொண்ட கதைகள் நிலப்பிரபுத்துவத்திற்கு பின்பான காலகட்டத்தில் சென்ற காலத்து நிலப்பிரபுத்துவ ஆளுமைகளின் வீழ்ச்சியை பதிவு செய்கின்றன. <br />
<br />
== பிறப்பு, கல்வி ==<br />
<br />
செந்தில்குமார் ஜூலை 23, 1976 அன்று அன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பி.எஸ். ராமலிங்கம்-ரெத்னா இணையருக்கு மகனாக பிறந்தார். பள்ளி இறுதி வரை மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். பூண்டி ஸ்ரீபுஷ்பம் கல்லூரியில் இளங்கலை கணிப்பொறியியலும், சென்னை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுகலை கணிப்பொறியியலும் கற்றார்.<br />
<br />
== தனி வாழ்க்கை ==<br />
<br />
2004ல் காயத்ரியை மணந்தார். கவின் (14) என்று ஒரு மகனும் காவியா என்று ஒரு மகளும் உள்ளனர். தற்போது ஜப்பானில் மென்பொருள் நிறுவனராக பணியாற்றி வருகிறார்.<br />
<br />
கல்லூரி காலத்தில், சிறிது காலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஈடுபட்டார், தொடர்ந்து திராவிட இயக்கம் சார்ந்து சில அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டார்.<br />
<br />
முழுமதி கல்வி அறக்கட்டளை மூலம் தமிழகத்திலுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவி, தமிழகத்திலுள்ள ஈழத் தமிழர் முகாம்களிலுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவிகளை மேற்கொண்டார். பின்தங்கிய கிராமங்களிலுள்ள அரசு பள்ளிகளை தத்தெடுத்து மாதிரி பள்ளிகளாக்க உதவிகள் செய்தார்.<br />
<br />
== இலக்கிய வாழ்க்கை ==<br />
[[File:இசூமியின் நறுமணம்.jpg|alt=இசூமியின் நறுமணம்|thumb|இசூமியின் நறுமணம்]]<br />
சிறிய வயதில் இவரது முதல் படைப்பாக கோகுலம் இதழில் சிறுகதை வெளியானது. <br />
<br />
பள்ளி காலத்தில் சிட்டுக்குருவி என்னும் தலைப்பில் கையெழுத்து பத்திரிக்கை நடத்தினார். தொடர்ந்து ஜெயகாந்தன் மூலம் தமிழிலக்கியத்தில் ஈடுபாடு ஏற்பட்டு தொடர் வாசிப்பு மேற்கொண்டார். தமிழக இலக்கியவாதிகளான [[எஸ். ராமகிருஷ்ணன்]], [[நாஞ்சில் நாடன்]], [[ஜெயமோகன்]], லீனா மணிமேகலை போன்றோரை ஜப்பானுக்கு அழைத்து பல்வேறு இலக்கிய கூட்டங்களை நடத்தினார்.<br />
<br />
தனது இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக "ஜெயமோகன், [[தி. ஜானகிராமன்]], [[வண்ணதாசன்]], ஜெயகாந்தன், [[சுந்தர ராமசாமி]] மற்றும் லியோ டால்ஸ்டாயை" குறிப்பிடுகிறார்.<br />
<br />
[[Category:Being Created]]<br />
<br />
== இலக்கிய இடம், மதிப்பீடு ==<br />
<br />
<br />
== நூல்கள் ==<br />
<br />
நூல் பட்டியல்: இசூமியின் நறுமணம் சிறுகதை தொகுப்பு (2021)<br />
<br />
====== சிறுகதைகள் ======<br />
* மடத்து வீடு சிறுகதை (2016) - பதாகை இணைய இதழ்<br />
* சர்வம் சௌந்தர்யம்<br />
* சிபுயா கிராஸிங்க்<br />
* மலரினும் மெல்லிது<br />
* இசூமியின் நறுமணம்<br />
* செர்ரி ஃப்ளாசம் <br />
* இந்திர தேசம்<br />
* அனுபவ பாத்தியம்<br />
* பெட்டகம்<br />
* நிவிக்குட்டியின் டெடிபேர்<br />
<br />
====== கட்டுரைகள் ======<br />
* தி.ஜா என்னும் சௌந்தர்ய உபாசகர்<br />
* மானுடத்தின் மீதான பெருங்காதல்: போரும் அமைதியும்<br />
<br />
== உசாத்துணை ==<br />
<br />
* [https://www.jeyamohan.in/142824 ரா. செந்தில்குமார் பற்றி ஜெயமோகன்]<br />
* [http://www.yaavarum.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/?fbclid=IwAR0TIXpAu9-yK_GbNN9IvqBL6WOr_70ryl8Oj0JWt5ABAE6ZDa7Af_qEvM4 ‘இசூமியின் நறுமணம்’ பற்றி நாஞ்சில்நாடன் எழுதிய முன்னுரை]<br />
* [http://www.manavelipayanam.blogspot.com ரா. செந்தில்குமார் தளம்]</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D&diff=2337ஸ்ரீவேணுகோபாலன்2022-01-24T23:26:25Z<p>RV: /* பங்களிப்பு */</p>
<hr />
<div>'''ஸ்ரீவேணுகோபாலன்''' ('''புஷ்பா தங்கதுரை''') (1931-2013) தமிழ் பொதுவாசிப்புக்கான நாவல்களை எழுதிய எழுத்தாளர். ஸ்ரீவேணுகோபாலன் என்ற தன் சொந்தப் பெயரில் வரலாற்று நாவல்களையும், புஷ்பா தங்கதுரை என்ற புனைபெயரில் சமூக நாவல்களையும் எழுதினார். '''[[திருவரங்கன் உலா]]''' அவரது வரலாற்று நாவல்களில் மிகவும் புகழ்பெற்றது. புஷ்பா தங்கதுரை என்ற பேரில் அவர் எழுதிய '''ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது''''','' '''நந்தா என் நிலா''', '''லீனா மீனா ரீனா''' (அந்த ஜூன் 16-ஆம் நாள் என்ற பேரில்) போன்ற நாவல்கள் திரைப்படமாகவும் வந்திருக்கின்றன<br />
<br />
==வாழ்க்கைக் குறிப்பு==<br />
[[File:Pushpa_thangadurai.jpeg|right]]ஸ்ரீவேணுகோபாலனின் இயற்பெயர் வேணுகோபால்.திருநெல்வேலி மாவட்டம், கீழநத்தம் கிராமத்தில் 1931-இல் பிறந்தவர். பதின்ம வயதிலேயே வேலை தேடி சென்னைக்கு குடிபெயர்ந்துவிட்டார். முதலில் பெஸ்ட் அண்ட் கம்பெனியிலும் பிறகு சிறிது காலம் தபால்துறையிலும் பணியாற்றி இருக்கிறார். பிறகு முழு நேர எழுத்தாளராக மாறிவிட்டார். திருமணம் செய்து கொள்ளவில்லை. நவம்பர் 2013-இல் மறைந்தார்.<br />
<br />
நூல் சேகரிப்பில் ஆர்வம் கொண்டிருந்த ஸ்ரீவேணுகோபாலன் பெரிய நூலகம் ஒன்றை வைத்திருந்தார் என்று இதழ்ச்செய்திகள் குறிப்பிடுகின்றன<br />
<br />
==பங்களிப்பு==<br />
ஸ்ரீவேணுகோபாலன் என்ற தன் இயற்பெயரிலும் புஷ்பா தங்கதுரை என்ற புனைபெயரிலும் எழுதினார். ஸ்ரீவேணுகோபாலன் என்ற பெயரில் பெரும்பாலும் வரலாற்றுக் கதைகளை எழுதினார். புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் சமூகக் கதைகள், குற்றப் பின்னணி உள்ள கதைகள், துப்பறியும் கதைகளை எழுதினார்.<br />
<br />
===== ஸ்ரீவேணுகோபாலன் =====<br />
ஸ்ரீவேணுகோபாலன் எழுதிய இரண்டு தொடக்க காலப் படைப்புகள் அவரை கவனிக்க வைத்தன. குண்டலகேசியின் கதையை கற்பனையால் விரிவாக்கி ஒரு நாவலாக எழுதினார். குமுதம் நடத்திய நாடகப்போட்டியில் ‘கலங்கரை தெய்வம்’ என்னும் நீள்நாடகத்தை துரோணன் என்ற பெயரில் எழுதினார். இது ஆட்டனத்தி-ஆதிமந்தி கதையை ஒட்டி எழுதப்பட்டது. [[சில்பி]] ஓவியத்துடன் வெளிவந்த இந்நாடகம் பெரிதும் பேசப்பட்டது. <br />
<br />
இவர் எழுதிய ‘திருவரங்கன் உலா’ ’மதுரா விஜயம்’ என்னும் நாவல்கள் ஸ்ரீரங்கம் ஆலயத்தின் உற்சவர் சிலையின் பயணம் மீட்பு ஆகியவற்றைப் பற்றியவை. பின்னாளில் டில்லி சுல்தானாக ஆட்சி புரிந்த முகம்மது பின் துக்ளக் [உலுக் கான்] தலைமையில் ஒரு பெரும்படை 1326-இல் தமிழகம் வரை படையெடுத்து வந்ததும், அந்தப் படையெடுப்பின்போது ஸ்ரீரங்கத்து ரங்கநாதனின் உற்சவமூர்த்தி ஊர் ஊராக மறைத்து எடுத்துச் செல்லப்பட்டதும் 47 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் விஜயநகர அரசின் தளபதி கோபண்ணா முயற்சியால் அந்த உற்சவமூர்த்தி ஸ்ரீரங்கத்தில் திரும்ப கொண்டுவரப்பட்டு நிறுவப்பட்டதும் வரலாறு. முதல் பாகமான திருவரங்கன் உலா நாவலில் அரங்கர் ஸ்ரீரங்கத்திலிருந்து கிளம்பி மதுரை, திருவனந்தபுரம், கோழிக்கோடு, மேல்கோட்டை வழியாக திருப்பதி காடுகளை சென்றடைந்திருக்கிறார். மதுராவிஜயத்தில் அவர் காட்டில் கண்டுபிடிக்கப்பட்டு திருமலை கோவில், செஞ்சி அருகே உள்ள சிங்கவரம், சமயபுரம் வழியாக ஸ்ரீரங்கம் வந்தடைகிறார்.<br />
<br />
விமர்சகர் ஜெயமோகன் திருவரங்கன் உலா நாவலை 2000-த்துக்கு முன் வந்த சிறந்த வரலாற்று மிகுபுனைவு நூல்களில் சேர்க்கிறார்.<br />
<br />
=====புஷ்பா தங்கதுரை=====<br />
ஸ்ரீவேணுகோபாலன் தினமணிக் கதிர் ஆசிரியராக இருந்த சாவியின் வேண்டுகோளால் என் பெயர் கமலா என்னும் தொடர்கதையை தினமணிக் கதிர் வார இதழில் எழுதினார். இது ஓர் இளம்பெண் மும்பைக்குக் கொண்டு செல்லப்பட்டு பாலியல் தொழிலுக்கு விற்கபட்டதை பற்றிய கதை. ஆனால் பாலியல் தொழில் பற்றிய வர்ணனைகளுடன் பரபரப்பூட்டும்படி எழுதப்பட்டிருந்தது. இக்கதைகளுக்காக புஷ்பா தங்கதுரை என்று பெயர் வைத்துக்கொண்டார். தொடர்ந்து அன்றைய அளவுகோல்களுக்கு சற்று மிகையான காமச் சித்தரிப்புடன் பல நாவல்களை வணிக நோக்குடன் பொதுவாசிப்புக்காக எழுதினார்.<br />
<br />
புஷ்பா தங்கதுரை என்னும் பெயரில் இவர் எழுதிய நாவல்களில் நந்தா என் நிலா, ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது ஆகியவை முக்கியமானவை. விமர்சகர் ஜெயமோகன் ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது நாவலை 2000-த்துக்கு முன் வந்த வணிகக் கேளிக்கை நூல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார். <br />
<br />
துப்பறியும் நாவல்களையும் எழுதியிருக்கிறார். இன்ஸ்பெக்டர் சிங் என்னும் துப்பறியும் கதாபாத்திரத்தை உருவாக்கினார்<br />
<br />
== நூல்கள் ==<br />
'''புஷ்பா தங்கதுரை'''<br />
* என் பெயர் கமலா<br />
* ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது<br />
* நந்தா என் நிலா<br />
* லீனா மீனா ரீனா<br />
* மங்களா சுபமங்களா<br />
* ராகினி ஒரு ஹிப்பி நீ<br />
* காபரே இலவசம்<br />
* துணிந்தபின் சுகமே<br />
* வெள்ளி மோகினி<br />
* ஒரு சிவப்பு விளக்கு எரிகிறது<br />
* காதலே போய் வா<br />
* நீ நான் நிலா<br />
* நான் ராமனல்ல<br />
* தாரா தாரா தாரா<br />
* காதல் இல்லை காதலி<br />
* சரிதா சரிதா<br />
* துள்ளுவதோ இளமை<br />
* மன்மத மருந்து<br />
* துரோகம் துரத்துகிறது<br />
* இளமைக்கு ஒரு விசா<br />
* கடலுக்குள் ஜூலி<br />
* அடுத்த ரூம் பெண்<br />
* என்றும் இரவுப் பூக்கள்<br />
* கடைசி வரை காதல்<br />
'''ஸ்ரீவேணுகோபாலன்'''<br />
* திருவரங்கன் உலா, மதுராவிஜயம்<br />
* மோகவல்லி தூது<br />
* சுவர்ணமுகி<br />
* தென்மேற்குப் பருவம்<br />
* மன்மத பாண்டியன்<br />
* கள்ளழகர் காதலி<br />
* மதுரகவி (நாடகம்)<br />
* கலங்கரைத் தெய்வம் [நாடகம்]<br />
* அழகிக்கு ஆயிரம் நாமங்கள் [பக்திநூல்]<br />
* மோகினி திருக்கோலம் [பக்திநூல்]<br />
<br />
== திரைப்படங்கள் ==<br />
புஷ்பா தங்கத்துரையின் கீழ்க்கண்ட நூல்கள் திரைப்படமாகியுள்ளன<br />
<br />
* ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது<br />
* நந்தா என் நிலா<br />
<br />
==விருதுகள்==<br />
* மதுரகவி நாடகத்துக்காக மத்திய அரசின் கலாசார விருது<br />
<br />
==இணைப்புகள்==<br />
* [https://www.thehindu.com/features/friday-review/history-and-culture/Memories-of-Madras-Turning-the-pages-of-time/article16135269.ece புஷ்பா தங்கதுரை நினைவு கூர்கிறார் (ஹிந்து பத்திரிகை கட்டுரை)]<br />
* [https://siliconshelf.wordpress.com/2021/12/22/புஷ்பா-தங்கதுரை புஷ்பா தங்கதுரை பற்றி சிலிகன்ஷெல்ஃபில்]<br />
* [https://siliconshelf.wordpress.com/2021/12/20/ஸ்ரீவேணுகோபாலன்-மதுரா-வ திருவரஙகன் உலா பற்றி சிலிகன்ஷெல்ஃபில்]</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%B9%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%9C%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D&diff=2336ஹெப்சிபா ஜேசுதாசன்2022-01-24T23:21:42Z<p>RV: /* சிறுவர் நூல்கள் */</p>
<hr />
<div>[[File:Hepsibhah jesudasan.jpg|thumb|ஹெப்சிபா ஜேசுதாசன்]]<br />
ஹெப்சிபா ஜேசுதாசன் (1925 - பெப்ரவரி 9, 2012) தமிழ் யதார்த்தவாத இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க இடம் பெறும் [[புத்தம்வீடு]] என்ற நாவலை எழுதியவர். தமிழ் இலக்கிய வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டவர். ஆங்கிலப் பேராசிரியர். பேராசிரியர் [[ஜேசுதாசன்|ஜேசுதாசனின்]] மனைவி.<br />
<br />
==பிறப்பு, இளமை==<br />
[[File:Hepshi-Bai Jesudasan-Su-Ra(4).jpg|thumb|ஹெப்சிபா ஜேசுதாசன்]]<br />
ஹெப்சிபா ஜேசுதாசன் 1925-இல் பர்மாவில் பிறந்தார். அவருடைய சொந்த ஊர் கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள புலிப்புனம்.அவருடைய குடும்பமே கல்விப் பின்புலம் கொண்டது. அவருடைய தாத்தா இளங்கலை (B.A.) பட்டம் பெற்று மார்த்தாண்டம் எல்.எம்.எஸ். ஆண்கள் பள்ளியில் முதல் தலைமை ஆசிரியராக வேலை பார்த்தவர். பிறகு வேலையை விட்டுவிட்டு மத போதகராக ஆனார். அவருடைய அம்மாவின் பாட்டி எல்.எம்.எஸ். பெண்கள் பிரைமரி பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக இருந்தவர். அவரும் மதபோதகர். அவருடைய அப்பா வட பர்மாவில ஓர் அரசு பள்ளிக்கூடத்துல ஆசிரியராக வேலை பார்த்தார். <br />
ஹெப்சிபாவிற்கு ஒரு தங்கை உண்டு. இரண்டாம் உலகப்போர் காலத்தில் இவருடைய குடும்பம் பர்மாவை விட்டு வெளியேறி நாகர்கோவிலில் குடியேறியது. நாகர்கோயில் டதி பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். அப்போது டதி அம்மையாரின் பிரியத்திற்குரிய மாணவியாக இருந்தார். ஹெப்ஸிபா ஆங்கிலத்தில் பெரிய படைப்பாளியாக வரவேண்டும் என டதி அம்மையார் விரும்பியிருந்தார். நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரியில் இண்டர்மீடியட் படிக்கும்போது மாகாணத்தில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றார். திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டமும் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். <br />
==தனி வாழ்க்கை==<br />
ஹெப்ஸிபா தமிழ்ப் பேராசிரியர் ஜேசுதாசனை மணந்தார். ஜேசுதாசன் தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த புலமையும், ரசனையும் உடையவராக இருந்தும் கூட தன் மனைவியை முன்னிறுத்தி அவரது திறமைகளை வெளிக்கொணர்வதை மட்டுமே தன்னுடைய நோக்கமாக கொண்டிருந்தார். ஜேசுதாசன் அளித்த ஊக்கத்தினால்தான் ஹெப்சிபா நாவல் எழுதத் தொடங்கினார். ஜேசுதாசன் தம்பதியினருக்கு நம்பி, தம்பி தங்க்குமார் என்று இரண்டு மகன்களும் புவி என்று ஒரு மகளும் உண்டு. தம்பி தங்ககுமார் கல்லூரிப் பேராசிரியர்.<br />
<br />
ஹெப்சிபா திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றினார். திருவனந்தபுரம் மன்னர் குடும்பத்திற்கு ஆங்கிலம் கற்பித்தார். தீவிரமான மதப்பற்று கொண்ட ஹெப்சிபா தன் இறுதிக் காலத்தை மதச் சேவையில் கழித்தார்.<br />
<br />
==இலக்கிய வாழ்க்கை==<br />
ஹெப்சிபா ஜேசுதாசனின் முதல் நாவல் புத்தம்வீடு (1964) இதை அவர் தன் கணவர் ஜேசுதாசன் அளித்த ஊக்கத்தினால் எழுதினார். இது நாடார் ஜாதியைச் சேர்ந்த லிஸி என்ற எளிய இளம்பெண்ணின் காதல் கதை. கண. முத்தையா நடத்திய தமிழ்ப் புத்தகாலயம் மூலம் வெளியிடப்பட்டது. அதன்பின் மாநீ, அனாதை, டாக்டர் செல்லப்பா ஆகிய நாவல்களை எழுதினார். ஆங்கிலத்தில் Grandma's Note book என்ற பேரில் ஆன்மிகக்குறிப்புகளை எழுதினார். மாநீ அவருடைய இளமைக்கால பர்மிய வாழ்க்கையைப் பற்றிய நாவல். <br />
<br />
தமிழ் இலக்கிய வரலாற்றை நான்கு பாகங்களாக (சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், கம்பன், கம்பனுக்குப் பின்) ஆங்கிலத்தில் Countdown from Solomon: The Tamils down the ages through their literature என்று எழுதி இருக்கிறார். இது அவரது கணவர் ஜேசுதாசனின் துணையோடு எழுதப்பட்டது. ரசனை மற்றும் அற மதிப்பீடுகளின் அடிப்படையில் ஆக்கப்பட்ட வரலாறு இது. நெடுநல்வாடையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். பாரதியாரின் குயில் பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். <br />
<br />
== இலக்கிய இடம் ==<br />
ஹெப்சிபா ஜேசுதாசன் எழுதிய புத்தம்வீடு நாவல் தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்று. நாடார் ஜாதியில் பிறந்த லிஸி பல எதிர்ப்புகளை மீறி தன் காதலில் வெல்லும் நேரடியான கதை. கதையின் எளிமையும் நம்பகத்தன்மையும் இந்த நாவலை உயர்த்துகிறது. பிராமண ஜாதிப் பின்புலத்தில் படைப்புகள் அதிகம் வெளிவந்து கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் கிராமத்து பனையேறும் நாடார் ஜாதி வாழ்க்கையில் பொதுக்கல்வி, நவீனமயமாக்கல் ஏற்படுத்தும் மாறுபாடுகளை அந்த நாவல் துல்லியமாக சித்தரித்தது. வட்டார வழக்கில் எழுதப்பட்ட புனைவுகள் நிராகரிக்கப்பட்ட காலத்தில் புத்தம்வீடு முக்கியமான முன்னுதாரணமாக அமைந்தது. உண்மையான வாழ்வை முன்வைத்தது. விமர்சகர் சுந்தர ராமசாமி தமிழில் எழுதப்பட்ட முதன்மையான நாவல்களிலொன்றாக புத்தம்வீட்டை குறிப்பிட்டிருக்கிறார்.<br />
<br />
விமர்சகர் [[ஜெயமோகன்]] வார்த்தைகளில்: ’எளிய நேரடியான நடையில் கிராமத்து காதல் கதை ஒன்றை கூறிய இந்நாவல், தமிழின் வணிகப் பாசாங்குகளுக்கு அப்பாற்பட்டு நின்று தன்னைத் தானே பார்க்கச் செய்யும் இலக்கியத்தின் வல்லமையை நிலை நாட்டிய படைப்பு. லிஸியின் மிகையற்ற சித்தரிப்பின் வழியாக அவளுடைய குணச்சித்திரத்தை மட்டுமின்றி ‘இற்செறிப்பை’ பேணும் கிராமிய சமூகவியலையும் துல்லியமாக காண முடிகிறது’.என்கிறார்[https://www.jeyamohan.in/84/ *]ஜெயமோகன் [https://www.jeyamohan.in/84/ பொ.யு. 2000-த்துக்கு முற்பட்ட சிறந்த தமிழ் நாவல்களில் பட்டியலில்] இதைச் சேர்த்திருக்கிறார். விமர்சகர் [[எஸ். ராமகிருஷ்ணன்]] [https://www.sramakrishnan.com/நூறு-சிறந்த-நாவல்கள் நூறு சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலில்] இதைச் சேர்த்திருக்கிறார். <br />
<br />
ஹெப்ஸிபா தன் கணவர் ஜேசுதாசனின் உதவியுடன் எழுதிய தமிழ்லக்கிய வரலாறு தமிழிலக்கியத்தைப் பற்றிய விமர்சன ரீதியான ஒட்டுமொத்தப்பார்வையை முன்வைக்கிறது. <br />
<br />
==படைப்புகள்==<br />
======நாவல்கள்======<br />
* புத்தம் வீடு (1964)<br />
* டாக்டர் செல்லப்பா (1967)<br />
* அனாதை (1978)<br />
* மாநீ (1982)<br />
<br />
======ஆங்கில நூல்கள்======<br />
* Countdown from Solomon: The Tamils down the ages through their literature<br />
** Vol. 1 Caṅkam and the aftermath, 1999<br />
** Vol. 2 Bhakti, ethics and epics, 1999<br />
** Vol. 3 Kampan, 2001<br />
** Vol. 4 13th - 20th century A.D.<br />
* An early Sheaf (கவிதைகள்)<br />
* Sky Lights (கவிதைகள்)<br />
* en-Exercises (கட்டுரைகள்)<br />
<br />
======சிறுவர் நூல்கள்======<br />
* Titbits for Tiny Tots<br />
* Story Time Darlings<br />
<br />
======மொழிபெயர்ப்புகள்======<br />
* Songs of The Cuckoo and Other Poems (பாரதியாரின் குயில் பாட்டு)<br />
<br />
======மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்======<br />
* புத்தம்வீடு மலையாள மொழிபெயர்ப்பு<br />
* புத்தம்வீடு ஆங்கில மொழிபெயர்ப்பு - "Lissy’s Legacy" <br />
<br />
==விருதுகள்==<br />
* திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் அளித்த விளக்கு விருது (2002)<br />
<br />
==உசாத்துணை==<br />
* [https://azhiyasudargal.blogspot.com/2012/01/blog-post_05.html ஹெப்சிபா ஜேசுதாசன் பேட்டி]<br />
* [http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=4511&id1=84&issue=20180201 வேதசகாயகுமார் நினைவு கூர்கிறார்]<br />
*[https://www.jeyamohan.in/132/ ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விளக்கு விருது விழா]</div>RVhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%B9%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%9C%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D&diff=2335ஹெப்சிபா ஜேசுதாசன்2022-01-24T23:21:23Z<p>RV: </p>
<hr />
<div>[[File:Hepsibhah jesudasan.jpg|thumb|ஹெப்சிபா ஜேசுதாசன்]]<br />
ஹெப்சிபா ஜேசுதாசன் (1925 - பெப்ரவரி 9, 2012) தமிழ் யதார்த்தவாத இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க இடம் பெறும் [[புத்தம்வீடு]] என்ற நாவலை எழுதியவர். தமிழ் இலக்கிய வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டவர். ஆங்கிலப் பேராசிரியர். பேராசிரியர் [[ஜேசுதாசன்|ஜேசுதாசனின்]] மனைவி.<br />
<br />
==பிறப்பு, இளமை==<br />
[[File:Hepshi-Bai Jesudasan-Su-Ra(4).jpg|thumb|ஹெப்சிபா ஜேசுதாசன்]]<br />
ஹெப்சிபா ஜேசுதாசன் 1925-இல் பர்மாவில் பிறந்தார். அவருடைய சொந்த ஊர் கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள புலிப்புனம்.அவருடைய குடும்பமே கல்விப் பின்புலம் கொண்டது. அவருடைய தாத்தா இளங்கலை (B.A.) பட்டம் பெற்று மார்த்தாண்டம் எல்.எம்.எஸ். ஆண்கள் பள்ளியில் முதல் தலைமை ஆசிரியராக வேலை பார்த்தவர். பிறகு வேலையை விட்டுவிட்டு மத போதகராக ஆனார். அவருடைய அம்மாவின் பாட்டி எல்.எம்.எஸ். பெண்கள் பிரைமரி பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக இருந்தவர். அவரும் மதபோதகர். அவருடைய அப்பா வட பர்மாவில ஓர் அரசு பள்ளிக்கூடத்துல ஆசிரியராக வேலை பார்த்தார். <br />
ஹெப்சிபாவிற்கு ஒரு தங்கை உண்டு. இரண்டாம் உலகப்போர் காலத்தில் இவருடைய குடும்பம் பர்மாவை விட்டு வெளியேறி நாகர்கோவிலில் குடியேறியது. நாகர்கோயில் டதி பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். அப்போது டதி அம்மையாரின் பிரியத்திற்குரிய மாணவியாக இருந்தார். ஹெப்ஸிபா ஆங்கிலத்தில் பெரிய படைப்பாளியாக வரவேண்டும் என டதி அம்மையார் விரும்பியிருந்தார். நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரியில் இண்டர்மீடியட் படிக்கும்போது மாகாணத்தில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றார். திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டமும் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். <br />
==தனி வாழ்க்கை==<br />
ஹெப்ஸிபா தமிழ்ப் பேராசிரியர் ஜேசுதாசனை மணந்தார். ஜேசுதாசன் தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த புலமையும், ரசனையும் உடையவராக இருந்தும் கூட தன் மனைவியை முன்னிறுத்தி அவரது திறமைகளை வெளிக்கொணர்வதை மட்டுமே தன்னுடைய நோக்கமாக கொண்டிருந்தார். ஜேசுதாசன் அளித்த ஊக்கத்தினால்தான் ஹெப்சிபா நாவல் எழுதத் தொடங்கினார். ஜேசுதாசன் தம்பதியினருக்கு நம்பி, தம்பி தங்க்குமார் என்று இரண்டு மகன்களும் புவி என்று ஒரு மகளும் உண்டு. தம்பி தங்ககுமார் கல்லூரிப் பேராசிரியர்.<br />
<br />
ஹெப்சிபா திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றினார். திருவனந்தபுரம் மன்னர் குடும்பத்திற்கு ஆங்கிலம் கற்பித்தார். தீவிரமான மதப்பற்று கொண்ட ஹெப்சிபா தன் இறுதிக் காலத்தை மதச் சேவையில் கழித்தார்.<br />
<br />
==இலக்கிய வாழ்க்கை==<br />
ஹெப்சிபா ஜேசுதாசனின் முதல் நாவல் புத்தம்வீடு (1964) இதை அவர் தன் கணவர் ஜேசுதாசன் அளித்த ஊக்கத்தினால் எழுதினார். இது நாடார் ஜாதியைச் சேர்ந்த லிஸி என்ற எளிய இளம்பெண்ணின் காதல் கதை. கண. முத்தையா நடத்திய தமிழ்ப் புத்தகாலயம் மூலம் வெளியிடப்பட்டது. அதன்பின் மாநீ, அனாதை, டாக்டர் செல்லப்பா ஆகிய நாவல்களை எழுதினார். ஆங்கிலத்தில் Grandma's Note book என்ற பேரில் ஆன்மிகக்குறிப்புகளை எழுதினார். மாநீ அவருடைய இளமைக்கால பர்மிய வாழ்க்கையைப் பற்றிய நாவல். <br />
<br />
தமிழ் இலக்கிய வரலாற்றை நான்கு பாகங்களாக (சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், கம்பன், கம்பனுக்குப் பின்) ஆங்கிலத்தில் Countdown from Solomon: The Tamils down the ages through their literature என்று எழுதி இருக்கிறார். இது அவரது கணவர் ஜேசுதாசனின் துணையோடு எழுதப்பட்டது. ரசனை மற்றும் அற மதிப்பீடுகளின் அடிப்படையில் ஆக்கப்பட்ட வரலாறு இது. நெடுநல்வாடையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். பாரதியாரின் குயில் பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். <br />
<br />
== இலக்கிய இடம் ==<br />
ஹெப்சிபா ஜேசுதாசன் எழுதிய புத்தம்வீடு நாவல் தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்று. நாடார் ஜாதியில் பிறந்த லிஸி பல எதிர்ப்புகளை மீறி தன் காதலில் வெல்லும் நேரடியான கதை. கதையின் எளிமையும் நம்பகத்தன்மையும் இந்த நாவலை உயர்த்துகிறது. பிராமண ஜாதிப் பின்புலத்தில் படைப்புகள் அதிகம் வெளிவந்து கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் கிராமத்து பனையேறும் நாடார் ஜாதி வாழ்க்கையில் பொதுக்கல்வி, நவீனமயமாக்கல் ஏற்படுத்தும் மாறுபாடுகளை அந்த நாவல் துல்லியமாக சித்தரித்தது. வட்டார வழக்கில் எழுதப்பட்ட புனைவுகள் நிராகரிக்கப்பட்ட காலத்தில் புத்தம்வீடு முக்கியமான முன்னுதாரணமாக அமைந்தது. உண்மையான வாழ்வை முன்வைத்தது. விமர்சகர் சுந்தர ராமசாமி தமிழில் எழுதப்பட்ட முதன்மையான நாவல்களிலொன்றாக புத்தம்வீட்டை குறிப்பிட்டிருக்கிறார்.<br />
<br />
விமர்சகர் [[ஜெயமோகன்]] வார்த்தைகளில்: ’எளிய நேரடியான நடையில் கிராமத்து காதல் கதை ஒன்றை கூறிய இந்நாவல், தமிழின் வணிகப் பாசாங்குகளுக்கு அப்பாற்பட்டு நின்று தன்னைத் தானே பார்க்கச் செய்யும் இலக்கியத்தின் வல்லமையை நிலை நாட்டிய படைப்பு. லிஸியின் மிகையற்ற சித்தரிப்பின் வழியாக அவளுடைய குணச்சித்திரத்தை மட்டுமின்றி ‘இற்செறிப்பை’ பேணும் கிராமிய சமூகவியலையும் துல்லியமாக காண முடிகிறது’.என்கிறார்[https://www.jeyamohan.in/84/ *]ஜெயமோகன் [https://www.jeyamohan.in/84/ பொ.யு. 2000-த்துக்கு முற்பட்ட சிறந்த தமிழ் நாவல்களில் பட்டியலில்] இதைச் சேர்த்திருக்கிறார். விமர்சகர் [[எஸ். ராமகிருஷ்ணன்]] [https://www.sramakrishnan.com/நூறு-சிறந்த-நாவல்கள் நூறு சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலில்] இதைச் சேர்த்திருக்கிறார். <br />
<br />
ஹெப்ஸிபா தன் கணவர் ஜேசுதாசனின் உதவியுடன் எழுதிய தமிழ்லக்கிய வரலாறு தமிழிலக்கியத்தைப் பற்றிய விமர்சன ரீதியான ஒட்டுமொத்தப்பார்வையை முன்வைக்கிறது. <br />
<br />
==படைப்புகள்==<br />
======நாவல்கள்======<br />
* புத்தம் வீடு (1964)<br />
* டாக்டர் செல்லப்பா (1967)<br />
* அனாதை (1978)<br />
* மாநீ (1982)<br />
<br />
======ஆங்கில நூல்கள்======<br />
* Countdown from Solomon: The Tamils down the ages through their literature<br />
** Vol. 1 Caṅkam and the aftermath, 1999<br />
** Vol. 2 Bhakti, ethics and epics, 1999<br />
** Vol. 3 Kampan, 2001<br />
** Vol. 4 13th - 20th century A.D.<br />
* An early Sheaf (கவிதைகள்)<br />
* Sky Lights (கவிதைகள்)<br />
* en-Exercises (கட்டுரைகள்)<br />
<br />
======சிறுவர் நூல்கள்======<br />
* Titbits for Tinytots<br />
* Story Time Darlings<br />
<br />
======மொழிபெயர்ப்புகள்======<br />
* Songs of The Cuckoo and Other Poems (பாரதியாரின் குயில் பாட்டு)<br />
<br />
======மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்======<br />
* புத்தம்வீடு மலையாள மொழிபெயர்ப்பு<br />
* புத்தம்வீடு ஆங்கில மொழிபெயர்ப்பு - "Lissy’s Legacy" <br />
<br />
==விருதுகள்==<br />
* திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் அளித்த விளக்கு விருது (2002)<br />
<br />
==உசாத்துணை==<br />
* [https://azhiyasudargal.blogspot.com/2012/01/blog-post_05.html ஹெப்சிபா ஜேசுதாசன் பேட்டி]<br />
* [http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=4511&id1=84&issue=20180201 வேதசகாயகுமார் நினைவு கூர்கிறார்]<br />
*[https://www.jeyamohan.in/132/ ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விளக்கு விருது விழா]</div>RV