https://tamil.wiki/api.php?action=feedcontributions&user=Muthukumar+M&feedformat=atomTamil Wiki - User contributions [en]2024-03-28T20:44:43ZUser contributionsMediaWiki 1.38.2https://tamil.wiki/index.php?title=%E0%AE%86._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D&diff=37239ஆ. சிவசுப்பிரமணியன்2022-05-10T15:45:55Z<p>Muthukumar M: Ready for review</p>
<hr />
<div><nowiki>{{Ready for review}}</nowiki><br />
[[File:A-sivasubramanian 223 323.jpg|thumb]]<br />
தமிழகத்தின் மிக முக்கியமான பண்பாட்டு ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன். அரை நூற்றாண்டுக் காலமாகத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அசைவுகளை அவதானித்தும் ஆவணப்படுத்தியும் வருபவர். <br />
<br />
தமிழகத்தின் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரலாற்றின் மீது வெளிச்சம் வீழ்த்திய முக்கியமான ஆய்வுநூல்களை எழுதியவர். நாட்டாரியல் ஆய்வாளர் நா. வானமாமலை அவர்களை முன்னோடியாகக் கொண்டவர். மார்க்ஸியச் சமூகவியல் நோக்கில் ஆய்வுசெய்தவர். ஆகவே பெரும்பாலும் அடித்தளமக்களின் வரலாறாகவும், ஒடுக்குமுறையின் இயங்கியலை விளக்குவதாகவும் அமைந்த ஆய்வுகள் அவை.<br />
<br />
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தமிழ் இலக்கிய வாசகர்களிடம் மிகவும் பிரசித்தி பெற்ற 'விளக்கு' விருது பெற்றவர்.<br />
== பிறப்பு, இளமை ==<br />
ஆ. சிவசுப்பிரமணியன் அவர்கள் நெல்லை மாவட்டம் ஓட்டப்பிடாரம் என்ற ஊரில் 09.04.1943 இல் பிறந்தவர். இவரது தந்தையாரின் பணி நிமித்தம் காரணமாக இவரது இளமைக் காலமும் பள்ளிக் கல்வியும் ஓட்டப்பிடாரம், சென்னைச் சூளைமேடு, திருநெல்வேலி என்று தமிழகத்தின் பல ஊர்களில் அமைந்தது. 1963-67 நான்கு ஆண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துப், புலவர் பட்டம் பெற்றார்.<br />
<br />
பேராசிரியர் அருணாசலக் கவுண்டர் (வையாபுரிப்பிள்ளையின் சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவர்), தொ.மு.சி.ரகுநாதன், பேராசிரியர் நா.வானமாமலை, ப.மாணிக்கம், தோழர் நல்லக்கண்ணு போன்ற சிறந்த ஆளுமைகளுடன் 17 வயதிலேயே இவருக்கு நட்பு ஏற்பட்டது. இவர்களுடைய நட்பினால் நூல்களைத் தேர்வு செய்வதில் எந்தச் சிரமமும் இவருக்கு இருக்கவில்லை. <br />
== தனிவாழ்க்கை ==<br />
1967 இல் தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி. கல்லூரியில் தமிழ்த்துறையில் ஆசிரியராக இணைந்தார். 2001 ஏப்ரல் மாதம் வரை இவர் இதே கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அப்போது இவருக்கு பொதுவுடைமைக் கொள்கைகளில் ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக பேராசிரியர் நா.வானமாமலையுடன் ஏற்பட்ட நட்பு இவரை ஒரு சமூகவியல் மற்றும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளராக மாற்றியது.<br />
=== குடும்பம் ===<br />
== இலக்கியப் பங்களிப்பு ==<br />
=== ஆய்வுகள் ===<br />
பெரும்பாலும் வாசிப்பதில் மட்டுமே ஆர்வம் கொண்டிருந்த தன்னை ஆய்வுக் கட்டுரைகளை எழுதத் தூண்டியது நா.வானமாமலை தான் என்று விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார். நா.வா அவர்களின் 'ஆராய்ச்சி' எனும் இதழுக்காக 'நாட்டுப்புறப் பாடல்களும் திருமண உறவுகளும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அது, திருமண உறவுகள் தொடர்பாக, நாட்டார் பாடல்கள் என்ன சொல்கின்றன என்பதைப் பற்றியது. அதற்கடுத்து அதே இதழுக்காக 'பரதவர்களின் வாசல்படி மறியல்’ என்ற கட்டுரையை நிறைய கள ஆய்வுகள் செய்து எழுதியிருக்கிறார். இவ்விரு கட்டுரைகளுக்குப் பிறகு தான் தனக்கு நிறைய தொடர்புகள் கிட்ட ஆரம்பித்தன என்றும் அப்பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார்.<br />
<br />
<br />
இவருடைய கட்டுரைகளும் நூல்களும் தமிழகத்தில் அறியப்படாமல் இருந்த வரலாற்றின் பக்கங்களை வெளிக்கொண்டு வந்தன. ஆஷ் கொலை குறித்தும், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. குறித்தும் இவர் எழுதியுள்ள ஆய்வுரைகள் தமிழ்நாட்டு அறிஞர்களால் பெரும் வரவேற்பைப் பெற்றவை. நெல்லை மாவட்டத்தின் கிராமப் புறங்களிலும் கடற்கரைப் பகுதிகளிலும் மக்களிடையே இருந்த வாய்மொழி வழக்காறுகளைத் தொகுத்து, தமிழகத்தின் மக்கள் வரலாறு எழுதுவதற்கு முன்னோடியாகச் செயல்பட்டவர்.<br />
=== நூல்கள் ===<br />
ஆ.சிவசுப்ரமணியனின் ''வ.உ.சியும் முதல் தொழிலாளர் வேலை நிறுத்தமும், பின்னி ஆலை வேலைநிறுத்தம் (''இணையாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி) ஆகிய இருநூல்களும் தமிழ்ச்சூழலில் தொழிலாளர் இயக்கம் உருவாகிவந்த சித்திரத்தை அளிப்பவை. <br />
<br />
''கிறித்தவமும் சாதியும்'' தமிழ்ச்சூழலில் அலைகளை உருவாக்கிய நூல். இந்தியாவுக்கு வந்த ஆரம்பகால கிறிஸ்தவம் இங்கே சாதியை ஒழிக்க முயலவில்லை, இங்கிருந்த சாதியமைப்புடன் சமரசமே செய்துகொண்டது என்று காட்டிய நூல். இங்கிருந்த கிறித்தவ ஆலயங்களில் சாதிகளை பிரித்து அமரச்செய்யும் சுவர்கள் கட்டப்பட்டிருந்தன, பல ஆலயங்களில் தலித்துக்கள் உள்ளே விடப்படவே இல்லை என்பதை சுட்டிக்காட்டியது.தொடர்ந்து வந்த ''கிறிஸ்தவமும் தமிழ்ச்சூழலும்'' இன்னொரு ஆழ்ந்த பார்வையை முன்வைத்தது<br />
== இலக்கிய முக்கியத்துவம் ==<br />
இவருடைய ஆய்வுமுறை மேலைநாட்டு நாட்டாரியல், சமூகவியல் ஆகிய அறிவுத்துறைகளின் முறைமைகளை ஒட்டியது. அந்த ஆய்வுமுறைக்கு உள்ளடக்கமாக சில நம்பிக்கைகள் உண்டு. அதை ஒருவகை ஐரோப்பியவாதம் எனலாம். அந்த ஐரோப்பியவாதத்துடன் வானமாமலை அவர்களிடமிருந்து ஆ.சிவசுப்ரமணியம் பெற்றுக்கொண்ட மார்க்ஸிய கண்ணோட்டமும் இணைகையில் அவருடைய பார்வை உருவாகிறது.<br />
<br />
மார்க்சிய செவ்வியலை (அரசு, கலை போன்ற மேற்கட்டுமானங்கள் உற்பத்தி, உழைப்பு, சுரண்டல் போன்ற கீழ்கட்டுமானங்களால் மட்டுமே உருப்பெற்றவை) தன் ஆய்வுகளின் அடிப்படையாகக் கொண்டிருந்தவர், பிற்காலத்தில் அதிலிருந்து சற்று விலகி சாதி போன்ற பண்பாட்டுக் காரணிகளின் தோற்றத்தை பொருளியல் அடிப்படையில் மட்டுமே ஆராய்வது முழுமையாக இருக்க முடியாது என்றும் கண்டு கொண்டிருக்கிறார்.<br />
<br />
ஆய்வுகள் கோட்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டாலும், அவற்றை ஆய்வுமுடிவுகளை இறுக்கும் வேலியாக அனுமதிக்கக் கூடாது என்கிறார்.<br />
<br />
வழக்காறுகளை வெறும் ஆய்வுப் பொருளாக மட்டும் பார்க்காமல், இந்த வழக்காற்றிற்கு யார் உரிமையாளர்களாக இருக்கிறார்களோ அவர்களின் வாழ்க்கையையும் வழக்காற்றையும் மேம்படுத்த முனைவதாக இருந்திருக்க வேண்டும். அதாவது பயன்பாட்டு வழக்காற்றியலாக (Applied Folklore) அமைந்திருக்க வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்துகிறார்.<br />
== விருதுகள் ==<br />
விளக்கு விருது - 2018<br />
== படைப்புகள் ==<br />
=== ஆய்வுநூல்கள் ===<br />
1. பொற்காலங்கள் – ஒரு மார்க்சிய ஆய்வு (1981)<br />
<br />
2. அடிமை முறையும் தமிழகமும் (1984)<br />
<br />
3. வ.உ.சியும் முதல் தொழிலாளர் வேலை நிறுத்தமும் (1986,2012)<br />
<br />
4. ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் (1986, 2009)<br />
<br />
5. மந்திரமும் சடங்குகளும் (1988,1999,2010,2013)<br />
<br />
6. பின்னி ஆலை வேலைநிறுத்தம் (1921,1990) (இணையாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி)<br />
<br />
7. எந்தப் பாதை (2000)<br />
<br />
8. வ.உ.சி. ஓர் அறிமுகம் (2001)<br />
<br />
9. கிறித்தவமும் சாதியும் (2001,2001,2003,2006,2011)<br />
<br />
10. தமிழ் அச்சுத்தந்தை அண்டிரிக் அடிகளார் (2003)<br />
<br />
11. தமிழகத்தில் அடிமை முறை (2005,2007, 2010,2012)<br />
<br />
12. நாட்டார் வழக்காற்றியல் அரசியல் (2006)<br />
<br />
13. பஞ்சமனா பஞ்சயனா (2006)<br />
<br />
14. தோணி (2007)<br />
<br />
15. கிறிஸ்தவமும் தமிழ்ச்சூழலும் (2007,2012)<br />
<br />
16. கோபுரத் தற்கொலைகள் (2007)<br />
<br />
17. வரலாறும் வழக்காறும் (2008,2010)<br />
<br />
18. ஆகஸ்ட் போராட்டம் (2008)<br />
<br />
19. வரலாற்றுப் பொருள்முதல்வாதம்-ஓர் அரிச்சுவடி (2008)<br />
<br />
20. உப்பிட்டவரை…(2009)<br />
<br />
21. இனவரைவியலும் தமிழ் நாவல்களும் (2009)<br />
<br />
22. பண்பாட்டுப் போராளி- நா.வானமாமலை (2010)<br />
<br />
23. படித்துப் பாருங்களேன்….(2014)<br />
<br />
24. பனை மரமே! பனை மரமே! (2016)<br />
=== சேகரித்து பதிப்பித்த நூல்கள் ===<br />
1. பூச்சியம்மன் வில்லுப்பாட்டு (1989, 2013)<br />
<br />
2. தமிழக நாட்டுப்புறப் பாடல்களஞ்சியம் (தொகுதி 10) (2003)<br />
<br />
3. தமிழக நாட்டுப்புறக் கதைக்களஞ்சியம் (தொகுதி10) (2004)<br />
<br />
4. உபதேசியார் சவரிராய பிள்ளை 1801 -1874 (2006)<br />
<br />
5. கல்லறை வாசகப்பா – கூத்து நாடகம் (2007)<br />
<br />
6. பெரியநாயகம் பிள்ளை தன்வரலாறு (2008)<br />
=== குறுநூல்கள் ===<br />
<br />
== உசாத்துணை ==<br />
https://www.vikatan.com/arts/literature/142171-interview-with-writer-asivasubramanian<br />
<br />
https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/535372-prof-a-interview-with-sivasubramanian.html<br />
<br />
https://puthu.thinnai.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/<br />
<br />
https://www.jeyamohan.in/127636/</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=File:A-sivasubramanian_223_323.jpg&diff=37238File:A-sivasubramanian 223 323.jpg2022-05-10T15:34:45Z<p>Muthukumar M: </p>
<hr />
<div>Common folks</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%86._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D&diff=37237ஆ. சிவசுப்பிரமணியன்2022-05-10T15:05:24Z<p>Muthukumar M: /* உசாத்துணை */</p>
<hr />
<div>// under construction//<br />
<br />
தமிழகத்தின் மிக முக்கியமான பண்பாட்டு ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன். அரை நூற்றாண்டுக் காலமாகத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அசைவுகளை அவதானித்தும் ஆவணப்படுத்தியும் வருபவர். <br />
<br />
தமிழகத்தின் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரலாற்றின் மீது வெளிச்சம் வீழ்த்திய முக்கியமான ஆய்வுநூல்களை எழுதியவர் நாட்டாரியல் ஆய்வாளர் நா. வானமாமலை அவர்களை முன்னோடியாகக் கொண்டவர். மார்க்ஸியச் சமூகவியல் நோக்கில் ஆய்வுசெய்தவர். ஆகவே பெரும்பாலும் அடித்தளமக்களின் வரலாறாகவும், ஒடுக்குமுறையின் இயங்கியலை விளக்குவதாகவும் அமைந்த ஆய்வுகள் அவை.<br />
<br />
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தமிழ் இலக்கிய வாசகர்களிடம் மிகவும் பிரசித்தி பெற்ற 'விளக்கு' விருது பெற்றவர்.<br />
== பிறப்பு, இளமை ==<br />
ஆ. சிவசுப்பிரமணியன் அவர்கள் நெல்லை மாவட்டம் ஓட்டப்பிடாரம் என்ற ஊரில் 09.04.1943 இல் பிறந்தவர். இவரது தந்தையாரின் பணி நிமித்தம் காரணமாக இவரது இளமைக் காலமும் பள்ளிக் கல்வியும் ஓட்டப்பிடாரம், சென்னைச் சூளைமேடு, திருநெல்வேலி என்று தமிழகத்தின் பல ஊர்களில் அமைந்தது. 1963-67 நான்கு ஆண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துப், புலவர் பட்டம் பெற்றார்.<br />
<br />
== தனிவாழ்க்கை ==<br />
1967 இல் தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி. கல்லூரியில் தமிழ்த்துறையில் ஆசிரியராக இணைந்தார். 2001 ஏப்ரல் மாதம் வரை இவர் இதே கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அப்போது இவருக்கு பொதுவுடைமைக் கொள்கைகளில் ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக பேராசிரியர் நா.வானமாமலையுடன் ஏற்பட்ட நட்பு இவரை ஒரு சமூகவியல் மற்றும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளராக மாற்றியது.<br />
<br />
=== குடும்பம் ===<br />
== இலக்கியப் பங்களிப்பு ==<br />
=== ஆய்வுகள் ===<br />
பெரும்பாலும் வாசிப்பதில் மட்டுமே ஆர்வம் கொண்டிருந்த தன்னை ஆய்வுக் கட்டுரைகளை எழுதத் தூண்டியது நா.வானமாமலை தான் என்று விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார். நா.வா அவர்களின் 'ஆராய்ச்சி' எனும் இதழுக்காக 'நாட்டுப்புறப் பாடல்களும் திருமண உறவுகளும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அது, திருமண உறவுகள் தொடர்பாக, நாட்டார் பாடல்கள் என்ன சொல்கின்றன என்பதைப் பற்றியது. அதற்கடுத்து அதே இதழுக்காக 'பரதவர்களின் வாசல்படி மறியல்’ என்ற கட்டுரையை நிறைய கள ஆய்வுகள் செய்து எழுதியிருக்கிறார். இவ்விரு கட்டுரைகளுக்குப் பிறகு தான் தனக்கு நிறைய தொடர்புகள் கிட்ட ஆரம்பித்தன என்றும் அப்பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார்.<br />
<br />
<br />
இவருடைய கட்டுரைகளும் நூல்களும் தமிழகத்தில் அறியப்படாமல் இருந்த வரலாற்றின் பக்கங்களை வெளிக்கொண்டு வந்தன. ஆஷ் கொலை குறித்தும், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. குறித்தும் இவர் எழுதியுள்ள ஆய்வுரைகள் தமிழ்நாட்டு அறிஞர்களால் பெரும் வரவேற்பைப் பெற்றவை. நெல்லை மாவட்டத்தின் கிராமப் புறங்களிலும் கடற்கரைப் பகுதிகளிலும் மக்களிடையே இருந்த வாய்மொழி வழக்காறுகளைத் தொகுத்து, தமிழகத்தின் மக்கள் வரலாறு எழுதுவதற்கு முன்னோடியாகச் செயல்பட்டவர்.<br />
<br />
=== நூல்கள் ===<br />
<br />
<br />
<br />
ஆ.சிவசுப்ரமணியனின் ''வ.உ.சியும் முதல் தொழிலாளர் வேலை நிறுத்தமும், பின்னி ஆலை வேலைநிறுத்தம் (''இணையாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி) ஆகிய இருநூல்களும் தமிழ்ச்சூழலில் தொழிலாளர் இயக்கம் உருவாகிவந்த சித்திரத்தை அளிப்பவை. <br />
<br />
''கிறித்தவமும் சாதியும்'' தமிழ்ச்சூழலில் அலைகளை உருவாக்கிய நூல். இந்தியாவுக்கு வந்த ஆரம்பகால கிறிஸ்தவம் இங்கே சாதியை ஒழிக்க முயலவில்லை, இங்கிருந்த சாதியமைப்புடன் சமரசமே செய்துகொண்டது என்று காட்டிய நூல். இங்கிருந்த கிறித்தவ ஆலயங்களில் சாதிகளை பிரித்து அமரச்செய்யும் சுவர்கள் கட்டப்பட்டிருந்தன, பல ஆலயங்களில் தலித்துக்கள் உள்ளே விடப்படவே இல்லை என்பதை சுட்டிக்காட்டியது.தொடர்ந்து வந்த ''கிறிஸ்தவமும் தமிழ்ச்சூழலும்'' இன்னொரு ஆழ்ந்த பார்வையை முன்வைத்தது<br />
<br />
== இலக்கிய முக்கியத்துவம் ==<br />
இவருடைய ஆய்வுமுறை மேலைநாட்டு நாட்டாரியல், சமூகவியல் ஆகிய அறிவுத்துறைகளின் முறைமைகளை ஒட்டியது. அந்த ஆய்வுமுறைக்கு உள்ளடக்கமாக சில நம்பிக்கைகள் உண்டு. அதை ஒருவகை ஐரோப்பியவாதம் எனலாம். அந்த ஐரோப்பியவாதத்துடன் வானமாமலை அவர்களிடமிருந்து ஆ.சிவசுப்ரமணியம் பெற்றுக்கொண்ட மார்க்ஸிய கண்ணோட்டமும் இணைகையில் அவருடைய பார்வை உருவாகிறது.<br />
<br />
மார்க்சிய செவ்வியலை (அரசு, கலை போன்ற மேற்கட்டுமானங்கள் உற்பத்தி, உழைப்பு, சுரண்டல் போன்ற கீழ்கட்டுமானங்களால் மட்டுமே உருப்பெற்றவை) தன் ஆய்வுகளின் அடிப்படையாகக் கொண்டிருந்தவர், பிற்காலத்தில் அதிலிருந்து சற்று விலகி சாதி போன்ற பண்பாட்டுக் காரணிகளின் தோற்றத்தை பொருளியல் அடிப்படையில் மட்டுமே ஆராய்வது முழுமையாக இருக்க முடியாது என்றும் கண்டு கொண்டிருக்கிறார்.<br />
<br />
== விருதுகள் ==<br />
விளக்கு விருது - 2018<br />
<br />
== படைப்புகள் ==<br />
=== ஆய்வுநூல்கள் ===<br />
1. பொற்காலங்கள் – ஒரு மார்க்சிய ஆய்வு (1981)<br />
<br />
2. அடிமை முறையும் தமிழகமும் (1984)<br />
<br />
3. வ.உ.சியும் முதல் தொழிலாளர் வேலை நிறுத்தமும் (1986,2012)<br />
<br />
4. ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் (1986, 2009)<br />
<br />
5. மந்திரமும் சடங்குகளும் (1988,1999,2010,2013)<br />
<br />
6. பின்னி ஆலை வேலைநிறுத்தம் (1921,1990) (இணையாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி)<br />
<br />
7. எந்தப் பாதை (2000)<br />
<br />
8. வ.உ.சி. ஓர் அறிமுகம் (2001)<br />
<br />
9. கிறித்தவமும் சாதியும் (2001,2001,2003,2006,2011)<br />
<br />
10. தமிழ் அச்சுத்தந்தை அண்டிரிக் அடிகளார் (2003)<br />
<br />
11. தமிழகத்தில் அடிமை முறை (2005,2007, 2010,2012)<br />
<br />
12. நாட்டார் வழக்காற்றியல் அரசியல் (2006)<br />
<br />
13. பஞ்சமனா பஞ்சயனா (2006)<br />
<br />
14. தோணி (2007)<br />
<br />
15. கிறிஸ்தவமும் தமிழ்ச்சூழலும் (2007,2012)<br />
<br />
16. கோபுரத் தற்கொலைகள் (2007)<br />
<br />
17. வரலாறும் வழக்காறும் (2008,2010)<br />
<br />
18. ஆகஸ்ட் போராட்டம் (2008)<br />
<br />
19. வரலாற்றுப் பொருள்முதல்வாதம்-ஓர் அரிச்சுவடி (2008)<br />
<br />
20. உப்பிட்டவரை…(2009)<br />
<br />
21. இனவரைவியலும் தமிழ் நாவல்களும் (2009)<br />
<br />
22. பண்பாட்டுப் போராளி- நா.வானமாமலை (2010)<br />
<br />
23. படித்துப் பாருங்களேன்….(2014)<br />
<br />
24. பனை மரமே! பனை மரமே! (2016)<br />
<br />
=== சேகரித்து பதிப்பித்த நூல்கள் ===<br />
1. பூச்சியம்மன் வில்லுப்பாட்டு (1989, 2013)<br />
<br />
2. தமிழக நாட்டுப்புறப் பாடல்களஞ்சியம் (தொகுதி 10) (2003)<br />
<br />
3. தமிழக நாட்டுப்புறக் கதைக்களஞ்சியம் (தொகுதி10) (2004)<br />
<br />
4. உபதேசியார் சவரிராய பிள்ளை 1801 -1874 (2006)<br />
<br />
5. கல்லறை வாசகப்பா – கூத்து நாடகம் (2007)<br />
<br />
6. பெரியநாயகம் பிள்ளை தன்வரலாறு (2008)<br />
<br />
=== குறுநூல்கள் ===<br />
<br />
== உசாத்துணை ==<br />
https://www.vikatan.com/arts/literature/142171-interview-with-writer-asivasubramanian<br />
<br />
https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/535372-prof-a-interview-with-sivasubramanian.html<br />
<br />
https://puthu.thinnai.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/<br />
<br />
https://www.jeyamohan.in/127636/</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%86._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D&diff=37230ஆ. சிவசுப்பிரமணியன்2022-05-10T13:28:24Z<p>Muthukumar M: /* உசாத்துணை */</p>
<hr />
<div>// under construction//<br />
<br />
தமிழகத்தின் மிக முக்கியமான பண்பாட்டு ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன். அரை நூற்றாண்டுக் காலமாகத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அசைவுகளை அவதானித்தும் ஆவணப்படுத்தியும் வருபவர். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர்; நாட்டாரியலின் முன்னோடியான நா.வானமாமலையின் மாணவர்; பொதுவுடமைச் சிந்தாந்தத்தில் ஈடுபாடுகொண்டவர்.<br />
== பிறப்பு, இளமை ==<br />
== தனிவாழ்க்கை ==<br />
=== குடும்பம் ===<br />
== இலக்கியப் பங்களிப்பு ==<br />
=== ஆய்வுகள் ===<br />
பெரும்பாலும் வாசிப்பதில் மட்டுமே ஆர்வம் கொண்டிருந்த தன்னை ஆய்வுக் கட்டுரைகளை எழுதத் தூண்டியது நா.வானுமாமலை தான் என்று விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார். நா.வா அவர்களின் 'ஆராய்ச்சி' எனும் இதழுக்காக 'நாட்டுப்புறப் பாடல்களும் திருமண உறவுகளும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அது, திருமண உறவுகள் தொடர்பாக, நாட்டார் பாடல்கள் என்ன சொல்கின்றன என்பதைப் பற்றியது. அதற்கடுத்து அதே இதழுக்காக 'பரதவர்களின் வாசல்படி மறியல்’ என்ற கட்டுரையை நிறைய கள ஆய்வுகள் செய்து எழுதியிருக்கிறார். இவ்விரு கட்டுரைகளுக்குப் பிறகு தான் தனக்கு நிறைய தொடர்புகள் கிட்ட ஆரம்பித்தன என்றும் அப்பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார்.<br />
=== நாவல்கள் ===<br />
== இலக்கிய முக்கியத்துவம் ==<br />
== விருதுகள் ==<br />
== படைப்புகள் ==<br />
=== ஆய்வுநூல்கள் ===<br />
== உசாத்துணை ==<br />
https://www.vikatan.com/arts/literature/142171-interview-with-writer-asivasubramanian<br />
<br />
https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/535372-prof-a-interview-with-sivasubramanian.html</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%86._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D&diff=37228ஆ. சிவசுப்பிரமணியன்2022-05-10T12:56:35Z<p>Muthukumar M: /* உசாத்துணை */</p>
<hr />
<div>// under construction//<br />
<br />
தமிழகத்தின் மிக முக்கியமான பண்பாட்டு ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன். அரை நூற்றாண்டுக் காலமாகத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அசைவுகளை அவதானித்தும் ஆவணப்படுத்தியும் வருபவர். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர்; நாட்டாரியலின் முன்னோடியான நா.வானமாமலையின் மாணவர்; பொதுவுடமைச் சிந்தாந்தத்தில் ஈடுபாடுகொண்டவர்.<br />
== பிறப்பு, இளமை ==<br />
== தனிவாழ்க்கை ==<br />
=== குடும்பம் ===<br />
== இலக்கியப் பங்களிப்பு ==<br />
=== ஆய்வுகள் ===<br />
பெரும்பாலும் வாசிப்பதில் மட்டுமே ஆர்வம் கொண்டிருந்த தன்னை ஆய்வுக் கட்டுரைகளை எழுதத் தூண்டியது நா.வானுமாமலை தான் என்று விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார். நா.வா அவர்களின் 'ஆராய்ச்சி' எனும் இதழுக்காக 'நாட்டுப்புறப் பாடல்களும் திருமண உறவுகளும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அது, திருமண உறவுகள் தொடர்பாக, நாட்டார் பாடல்கள் என்ன சொல்கின்றன என்பதைப் பற்றியது. அதற்கடுத்து அதே இதழுக்காக 'பரதவர்களின் வாசல்படி மறியல்’ என்ற கட்டுரையை நிறைய கள ஆய்வுகள் செய்து எழுதியிருக்கிறார். இவ்விரு கட்டுரைகளுக்குப் பிறகு தான் தனக்கு நிறைய தொடர்புகள் கிட்ட ஆரம்பித்தன என்றும் அப்பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார்.<br />
=== நாவல்கள் ===<br />
== இலக்கிய முக்கியத்துவம் ==<br />
== விருதுகள் ==<br />
== படைப்புகள் ==<br />
=== ஆய்வுநூல்கள் ===<br />
== உசாத்துணை ==<br />
https://www.vikatan.com/arts/literature/142171-interview-with-writer-asivasubramanian</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%86._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D&diff=37193ஆ. சிவசுப்பிரமணியன்2022-05-10T09:16:59Z<p>Muthukumar M: /* ஆய்வுகள் */</p>
<hr />
<div>// under construction//<br />
<br />
தமிழகத்தின் மிக முக்கியமான பண்பாட்டு ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன். அரை நூற்றாண்டுக் காலமாகத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அசைவுகளை அவதானித்தும் ஆவணப்படுத்தியும் வருபவர். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர்; நாட்டாரியலின் முன்னோடியான நா.வானமாமலையின் மாணவர்; பொதுவுடமைச் சிந்தாந்தத்தில் ஈடுபாடுகொண்டவர்.<br />
== பிறப்பு, இளமை ==<br />
== தனிவாழ்க்கை ==<br />
=== குடும்பம் ===<br />
== இலக்கியப் பங்களிப்பு ==<br />
=== ஆய்வுகள் ===<br />
பெரும்பாலும் வாசிப்பதில் மட்டுமே ஆர்வம் கொண்டிருந்த தன்னை ஆய்வுக் கட்டுரைகளை எழுதத் தூண்டியது நா.வானுமாமலை தான் என்று விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார். நா.வா அவர்களின் 'ஆராய்ச்சி' எனும் இதழுக்காக 'நாட்டுப்புறப் பாடல்களும் திருமண உறவுகளும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அது, திருமண உறவுகள் தொடர்பாக, நாட்டார் பாடல்கள் என்ன சொல்கின்றன என்பதைப் பற்றியது. அதற்கடுத்து அதே இதழுக்காக 'பரதவர்களின் வாசல்படி மறியல்’ என்ற கட்டுரையை நிறைய கள ஆய்வுகள் செய்து எழுதியிருக்கிறார். இவ்விரு கட்டுரைகளுக்குப் பிறகு தான் தனக்கு நிறைய தொடர்புகள் கிட்ட ஆரம்பித்தன என்றும் அப்பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார்.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
== இலக்கிய முக்கியத்துவம் ==<br />
== விருதுகள் ==<br />
== படைப்புகள் ==<br />
=== ஆய்வுநூல்கள் ===<br />
== உசாத்துணை ==</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%86._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D&diff=37166ஆ. சிவசுப்பிரமணியன்2022-05-10T06:53:59Z<p>Muthukumar M: </p>
<hr />
<div>// under construction//<br />
<br />
தமிழகத்தின் மிக முக்கியமான பண்பாட்டு ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன். அரை நூற்றாண்டுக் காலமாகத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அசைவுகளை அவதானித்தும் ஆவணப்படுத்தியும் வருபவர். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர்; நாட்டாரியலின் முன்னோடியான நா.வானமாமலையின் மாணவர்; பொதுவுடமைச் சிந்தாந்தத்தில் ஈடுபாடுகொண்டவர்.<br />
<br />
== பிறப்பு, இளமை ==<br />
<br />
== தனிவாழ்க்கை ==<br />
<br />
=== குடும்பம் ===<br />
<br />
== இலக்கியப் பங்களிப்பு ==<br />
<br />
=== ஆய்வுகள் ===<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
== இலக்கிய முக்கியத்துவம் ==<br />
<br />
== விருதுகள் ==<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== ஆய்வுநூல்கள் ===<br />
<br />
== உசாத்துணை ==</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%86._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D&diff=37157ஆ. சிவசுப்பிரமணியன்2022-05-10T06:38:06Z<p>Muthukumar M: Created page with "// under construction// தமிழகத்தின் மிக முக்கியமான பண்பாட்டு ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன். அரை நூற்றாண்டுக் காலமாகத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அசைவுகளை அவதானித்தும் ஆவணப்படுத்தியும் வ..."</p>
<hr />
<div>// under construction//<br />
<br />
தமிழகத்தின் மிக முக்கியமான பண்பாட்டு ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன். அரை நூற்றாண்டுக் காலமாகத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அசைவுகளை அவதானித்தும் ஆவணப்படுத்தியும் வருபவர். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர்; நாட்டாரியலின் முன்னோடியான நா.வானமாமலையின் மாணவர்; பொதுவுடமைச் சிந்தாந்தத்தில் ஈடுபாடுகொண்டவர்.</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D&diff=7411ராஜ் கௌதமன்2022-02-07T08:37:06Z<p>Muthukumar M: </p>
<hr />
<div>{{ready for review}}<br />
[[File:MG 7004.jpg|thumb]]<br />
<br />
ராஜ் கௌதமன் (1950), தமிழ் சங்க இலக்கியங்களின் ஊடாக தமிழ் பண்பாட்டு வளர்ச்சியை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்தவர். பேராசிரியர், நாவலாசிரியர், விமர்சகர் என பன்முகத்தன்மை கொண்டவர்.<br />
<br />
இலக்கியமும், அழகியலும் எவ்வாறு அதிகார வர்க்கத்தின் கருத்தியலை நிறுவிக்கொள்ள உதவின என்பதை தன் ஆய்வுகள் மூலம் விளக்க முயன்றவர். தமிழ் இலக்கிய வாசகர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற விளக்கு மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதுகளைப் பெற்றவர். <br />
<br />
== பிறப்பு, இளமை ==<br />
ராஜ் கௌதமனின் இயர்பெயர் எஸ்.புஷ்பராஜ். ஆகஸ்ட் 25, 1950ல் விருதுநகர் அருகே புதுப்பட்டி என்னும் ஊரில் பிறந்தார். பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரியில் விலங்கியலில் இளங்கலை படித்தபின் தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் அண்ணாமலைப் பல்கலையில் சமூகவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.<br />
<br />
== தனி வாழ்க்கை ==<br />
இவருடைய முனைவர் பட்ட ஆய்வு அ.மாதவையா குறித்தது. அ.மாதவையாவின் மகன் மா.கிருஷ்ணனுக்கு அணுக்கமான நண்பராகவும் இருந்தார். புதுவை மாநிலத்தில் அரசு கலைக்கல்லூரிகளில் தமிழ்பேராசிரியராக இருந்தார். 2011இல் ஓய்வு பெற்றார். தற்போது நெல்லையில் வசிக்கிறார்.<br />
<br />
=== குடும்பம் ===<br />
மனைவி க.பரிமளம். மகள் டாக்டர் நிவேதா.<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
<br />
=== ஆய்வுகள் ===<br />
அ.மாதவையா குறித்தும் ராமலிங்க வள்ளலார் குறித்தும் [கண்மூடிவழக்கமெல்லாம் மண்மூடிப்போக] ராஜ் கௌதமன் எழுதிய வரலாற்று ஆய்வு நூல்கள் முக்கியமானவை.<br />
<br />
எண்பதுகளில் தமிழில் உருவான தலித் இலக்கிய அலையுடன் ராஜ் கௌதமன் அணுக்கமான தொடர்பு கொண்டிருந்தார். தலித் அரசியல், தலித் இலக்கியம் சார்ந்து நூல்களை எழுதியிருக்கிறார். தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு, க.அயோத்திதாசர் ஆய்வுகள், அறம் அதிகாரம் ஆகியவை இந்தத் தளத்தில் அமைந்த நூல்கள். <br />
<br />
=== தலித்தியம் ===<br />
இங்குள்ள அனைவரும் அரசியல், மதம், பொருளாதாரம் என ஏதோவொன்றால் ஒடுக்கப்பட்டுத்தான் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தங்களை மீட்டெடுக்கத் தேவையான கருத்தியலை உள்ளடக்கியதுதான் தலித்தியம் என்ற விளக்கத்தை அளித்துவிட்டு, அவற்றை மிகத்தெளிவாக பின்வருமாறு வகைமைப்படுத்தியுள்ளார் ராஜ் கௌதமன்:<br />
<br />
1.சாதி ஒழிப்பை மையமாகக் கொண்ட இடதுசாரி வகை<br />
<br />
2.தமிழ் மொழி அல்லது இனம் சார்ந்த தமிழ் தேசியம் சார்ந்த வகை<br />
<br />
3.அரசின் சலுகைகளை உறுதியாகப் பற்றிக்கொள்ளும் நடுத்தரவர்க்கம் சார்ந்த மிதவாத வகை<br />
<br />
4.சமஸ்கிருதமயமாதல் என்ற இந்து மதத்திலுள்ள சாதிய ஏறுவரிசையில் ஏறிச் செல்லும் வகை.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
ராஜ் கௌதமன் தன்வரலாற்றுத் தன்மைகொண்ட மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார். சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை, லண்டனில் சிலுவைராஜ். அவை எள்ளலுடன் பேச்சுநடையில் சென்ற அரைநூற்றாண்டில் தமிழ்ச்சமூகவியல் மாற்றங்களை வெளிப்படுத்தும் படைப்புக்கள்.<br />
<br />
== இலக்கிய முக்கியத்துவம் ==<br />
நவீன காலகட்டத்திற்கேற்ப தமிழ் இலக்கிய மரபை மறுவரையறை செய்தவர்களில் முக்கியமான ஒருவர் ராஜ்கௌதமன். இக்கால கட்டத்தில் உருவாகி வந்த, இவ்வரையறைக்கான கோட்பாடுகளை பின்வரும் மூன்று வகைகளாகப் பிரிக்க முடியும்:<br />
<br />
# இலக்கியத்தின் வரலாற்றை புதிய காலக்கணிப்புடன் அடுக்கி ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியை உருவகிப்பதும், அதில் தொடர்ந்து வரும் கருதுகோள்களை வகுத்துரைப்பதும் ஆகும். <br />
# என்னென்ன கருத்துக்களும் உருவகங்களும் தமிழ்ப்பண்பாட்டிலும் இலக்கியத்திலும் உள்ளன என்ற முந்தைய கோட்பாட்டின் வகுத்துரைகளுக்கு மேல் சென்று ஏன் அவை உருவாயின, எவ்வாறு நிலைகொண்டன என்று ஆராயும் மார்கசியப் பார்வை கொண்டவை.<br />
# ஒடுக்கப்பட்டோர், விளிம்புநிலைமக்கள் நோக்கில் பண்பாட்டையும் இலக்கியத்தையும் ஆராய்வது இக்கோட்பாடாகும். ஐரோப்பாவில் அறுபது எழுபதுகளில் உருவாகி வந்த புதுமார்க்ஸிய ஆய்வுநோக்குகள் மற்றும் பின்நவீனத்துவ சிந்தனைகளுக்கு அடிப்படையாக அமைந்த மானுடவியல், சமூகவியல், மொழியியல் கொள்கைகளின் விளைவாக இந்நோக்குகள் தமிழில் எண்பதுகளில் உருவாகி வந்தன. <br />
<br />
முதலிரண்டு கோட்பாடுகளின் முன்னோடிகளாக முறையே பி.டி.சீனிவாச அய்யங்காரையும், க.கைலாசபதி அவர்களையும் சுட்டிக் காட்டும் எழுத்தாளர் ஜெயமோகன், மூன்றாவது கோட்பாட்டின் முன்னோடியாக ராஜ் கௌதமன் அவர்களை குறிப்பிடுகிறார்.<br />
<br />
தமிழ்ப்பண்பாட்டின் வளர்ச்சியில் எப்படி ஒடுக்குமுறைக் கருத்துக்கள் இயல்பாக உருவாகி வந்தன, அவை எப்படி அறம் , ஒழுக்கம் போன்ற விழுமியங்களாக உருமாற்றம் பெற்றன, எப்படி இலக்கியமும் அழகியலும் மேல்கீழ் அதிகாரக் கட்டமைப்புக்கு உதவிசெய்யும் கருத்தியல்களாகச் செயலாற்றின என்பதை விரிவான சான்றுகளுடன் தொகுத்து முன்வைத்து கொள்கைகளாக நிறுவும்தன்மை கொண்டவை ராஜ் கௌதமனின் இந்தத் தளத்தைச் சார்ந்த நூல்கள். பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச சமுக உருவாக்கமும், ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும், கலித்தொகை-பரிபாடல்: ஒரு விளிம்புநிலை நோக்கு.போன்ற நூல்களை இவ்வரிசையில் சேர்க்கலாம். ராஜ் கௌதமனின் முதன்மையான பங்களிப்புகள் இந்நூல்களே. இவ்வகையில் தமிழிய ஆய்வுகளில் மாபெரும் செவ்வியல் ஆக்கங்கள் இவை என சொல்லமுடியும்.<br />
<br />
== விருதுகள் ==<br />
<br />
* விளக்கு விருது (2016)<br />
* விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருது (2018)<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== ஆய்வு நூல்கள் ===<br />
<br />
# க.அயோத்திதாசர் ஆய்வுகள்<br />
# பாட்டும் தொகையும் பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச சமுக உருவாக்கமும்<br />
# ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்<br />
# தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு,<br />
# அறம் அதிகாரம்<br />
# அ.மாதவையா<br />
# தலித்திய விமர்சனக் கட்டுரைகள்<br />
# கண்மூடிவழக்கமெல்லாம் மண்மூடிப்போக.<br />
# கலித்தொகை-பரிபாடல்: ஒரு விளிம்புநிலை நோக்கு.<br />
# ஆரம்பகட்ட முதலாளியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும்<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
# சிலுவைராஜ் சரித்திரம்<br />
#காலச்சுமை<br />
# லண்டனில் சிலுவைராஜ்<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
<br />
# 'உயிரினங்களின் தோற்றம்' - சார்லஸ் டார்வினின் 'The Origin of species'<br />
# 'மனவளமான சமுதாயம்' - எரிக் ஃப்ராமின் 'The Sane Society'<br />
# 'பாலற்ற பெண்பால்' - ஜெர்மெய்ன் கரீரின் 'The Female Eunuch' <br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் ===<br />
<br />
== உசாத்துணை ==<br />
http://www.tamilonline.com/mobile/article.aspx?aid=12587<br />
<br />
https://www.jeyamohan.in/111265/</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D&diff=7410ராஜ் கௌதமன்2022-02-07T08:35:35Z<p>Muthukumar M: /* நாவல்கள் */</p>
<hr />
<div>{{being created}}<br />
[[File:MG 7004.jpg|thumb]]<br />
<br />
ராஜ் கௌதமன் (1950), தமிழ் சங்க இலக்கியங்களின் ஊடாக தமிழ் பண்பாட்டு வளர்ச்சியை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்தவர். பேராசிரியர், நாவலாசிரியர், விமர்சகர் என பன்முகத்தன்மை கொண்டவர்.<br />
<br />
இலக்கியமும், அழகியலும் எவ்வாறு அதிகார வர்க்கத்தின் கருத்தியலை நிறுவிக்கொள்ள உதவின என்பதை தன் ஆய்வுகள் மூலம் விளக்க முயன்றவர். தமிழ் இலக்கிய வாசகர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற விளக்கு மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதுகளைப் பெற்றவர். <br />
<br />
== பிறப்பு, இளமை ==<br />
ராஜ் கௌதமனின் இயர்பெயர் எஸ்.புஷ்பராஜ். ஆகஸ்ட் 25, 1950ல் விருதுநகர் அருகே புதுப்பட்டி என்னும் ஊரில் பிறந்தார். பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரியில் விலங்கியலில் இளங்கலை படித்தபின் தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் அண்ணாமலைப் பல்கலையில் சமூகவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.<br />
<br />
== தனி வாழ்க்கை ==<br />
இவருடைய முனைவர் பட்ட ஆய்வு அ.மாதவையா குறித்தது. அ.மாதவையாவின் மகன் மா.கிருஷ்ணனுக்கு அணுக்கமான நண்பராகவும் இருந்தார். புதுவை மாநிலத்தில் அரசு கலைக்கல்லூரிகளில் தமிழ்பேராசிரியராக இருந்தார். 2011இல் ஓய்வு பெற்றார். தற்போது நெல்லையில் வசிக்கிறார்.<br />
<br />
=== குடும்பம் ===<br />
மனைவி க.பரிமளம். மகள் டாக்டர் நிவேதா.<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
<br />
=== ஆய்வுகள் ===<br />
அ.மாதவையா குறித்தும் ராமலிங்க வள்ளலார் குறித்தும் [கண்மூடிவழக்கமெல்லாம் மண்மூடிப்போக] ராஜ் கௌதமன் எழுதிய வரலாற்று ஆய்வு நூல்கள் முக்கியமானவை.<br />
<br />
எண்பதுகளில் தமிழில் உருவான தலித் இலக்கிய அலையுடன் ராஜ் கௌதமன் அணுக்கமான தொடர்பு கொண்டிருந்தார். தலித் அரசியல், தலித் இலக்கியம் சார்ந்து நூல்களை எழுதியிருக்கிறார். தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு, க.அயோத்திதாசர் ஆய்வுகள், அறம் அதிகாரம் ஆகியவை இந்தத் தளத்தில் அமைந்த நூல்கள். <br />
<br />
=== தலித்தியம் ===<br />
இங்குள்ள அனைவரும் அரசியல், மதம், பொருளாதாரம் என ஏதோவொன்றால் ஒடுக்கப்பட்டுத்தான் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தங்களை மீட்டெடுக்கத் தேவையான கருத்தியலை உள்ளடக்கியதுதான் தலித்தியம் என்ற விளக்கத்தை அளித்துவிட்டு, அவற்றை மிகத்தெளிவாக பின்வருமாறு வகைமைப்படுத்தியுள்ளார் ராஜ் கௌதமன்:<br />
<br />
1.சாதி ஒழிப்பை மையமாகக் கொண்ட இடதுசாரி வகை<br />
<br />
2.தமிழ் மொழி அல்லது இனம் சார்ந்த தமிழ் தேசியம் சார்ந்த வகை<br />
<br />
3.அரசின் சலுகைகளை உறுதியாகப் பற்றிக்கொள்ளும் நடுத்தரவர்க்கம் சார்ந்த மிதவாத வகை<br />
<br />
4.சமஸ்கிருதமயமாதல் என்ற இந்து மதத்திலுள்ள சாதிய ஏறுவரிசையில் ஏறிச் செல்லும் வகை.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
ராஜ் கௌதமன் தன்வரலாற்றுத் தன்மைகொண்ட மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார். சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை, லண்டனில் சிலுவைராஜ். அவை எள்ளலுடன் பேச்சுநடையில் சென்ற அரைநூற்றாண்டில் தமிழ்ச்சமூகவியல் மாற்றங்களை வெளிப்படுத்தும் படைப்புக்கள்.<br />
<br />
== இலக்கிய முக்கியத்துவம் ==<br />
நவீன காலகட்டத்திற்கேற்ப தமிழ் இலக்கிய மரபை மறுவரையறை செய்தவர்களில் முக்கியமான ஒருவர் ராஜ்கௌதமன். இக்கால கட்டத்தில் உருவாகி வந்த, இவ்வரையறைக்கான கோட்பாடுகளை பின்வரும் மூன்று வகைகளாகப் பிரிக்க முடியும்:<br />
<br />
# இலக்கியத்தின் வரலாற்றை புதிய காலக்கணிப்புடன் அடுக்கி ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியை உருவகிப்பதும், அதில் தொடர்ந்து வரும் கருதுகோள்களை வகுத்துரைப்பதும் ஆகும். <br />
# என்னென்ன கருத்துக்களும் உருவகங்களும் தமிழ்ப்பண்பாட்டிலும் இலக்கியத்திலும் உள்ளன என்ற முந்தைய கோட்பாட்டின் வகுத்துரைகளுக்கு மேல் சென்று ஏன் அவை உருவாயின, எவ்வாறு நிலைகொண்டன என்று ஆராயும் மார்கசியப் பார்வை கொண்டவை.<br />
# ஒடுக்கப்பட்டோர், விளிம்புநிலைமக்கள் நோக்கில் பண்பாட்டையும் இலக்கியத்தையும் ஆராய்வது இக்கோட்பாடாகும். ஐரோப்பாவில் அறுபது எழுபதுகளில் உருவாகி வந்த புதுமார்க்ஸிய ஆய்வுநோக்குகள் மற்றும் பின்நவீனத்துவ சிந்தனைகளுக்கு அடிப்படையாக அமைந்த மானுடவியல், சமூகவியல், மொழியியல் கொள்கைகளின் விளைவாக இந்நோக்குகள் தமிழில் எண்பதுகளில் உருவாகி வந்தன. <br />
<br />
முதலிரண்டு கோட்பாடுகளின் முன்னோடிகளாக முறையே பி.டி.சீனிவாச அய்யங்காரையும், க.கைலாசபதி அவர்களையும் சுட்டிக் காட்டும் எழுத்தாளர் ஜெயமோகன், மூன்றாவது கோட்பாட்டின் முன்னோடியாக ராஜ் கௌதமன் அவர்களை குறிப்பிடுகிறார்.<br />
<br />
தமிழ்ப்பண்பாட்டின் வளர்ச்சியில் எப்படி ஒடுக்குமுறைக் கருத்துக்கள் இயல்பாக உருவாகி வந்தன, அவை எப்படி அறம் , ஒழுக்கம் போன்ற விழுமியங்களாக உருமாற்றம் பெற்றன, எப்படி இலக்கியமும் அழகியலும் மேல்கீழ் அதிகாரக் கட்டமைப்புக்கு உதவிசெய்யும் கருத்தியல்களாகச் செயலாற்றின என்பதை விரிவான சான்றுகளுடன் தொகுத்து முன்வைத்து கொள்கைகளாக நிறுவும்தன்மை கொண்டவை ராஜ் கௌதமனின் இந்தத் தளத்தைச் சார்ந்த நூல்கள். பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச சமுக உருவாக்கமும், ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும், கலித்தொகை-பரிபாடல்: ஒரு விளிம்புநிலை நோக்கு.போன்ற நூல்களை இவ்வரிசையில் சேர்க்கலாம். ராஜ் கௌதமனின் முதன்மையான பங்களிப்புகள் இந்நூல்களே. இவ்வகையில் தமிழிய ஆய்வுகளில் மாபெரும் செவ்வியல் ஆக்கங்கள் இவை என சொல்லமுடியும்.<br />
<br />
== விருதுகள் ==<br />
<br />
* விளக்கு விருது (2016)<br />
* விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருது (2018)<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== ஆய்வு நூல்கள் ===<br />
<br />
# க.அயோத்திதாசர் ஆய்வுகள்<br />
# பாட்டும் தொகையும் பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச சமுக உருவாக்கமும்<br />
# ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்<br />
# தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு,<br />
# அறம் அதிகாரம்<br />
# அ.மாதவையா<br />
# தலித்திய விமர்சனக் கட்டுரைகள்<br />
# கண்மூடிவழக்கமெல்லாம் மண்மூடிப்போக.<br />
# கலித்தொகை-பரிபாடல்: ஒரு விளிம்புநிலை நோக்கு.<br />
# ஆரம்பகட்ட முதலாளியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும்<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
# சிலுவைராஜ் சரித்திரம்<br />
#காலச்சுமை<br />
# லண்டனில் சிலுவைராஜ்<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
<br />
# 'உயிரினங்களின் தோற்றம்' - சார்லஸ் டார்வினின் 'The Origin of species'<br />
# 'மனவளமான சமுதாயம்' - எரிக் ஃப்ராமின் 'The Sane Society'<br />
# 'பாலற்ற பெண்பால்' - ஜெர்மெய்ன் கரீரின் 'The Female Eunuch' <br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் ===<br />
<br />
== உசாத்துணை ==<br />
http://www.tamilonline.com/mobile/article.aspx?aid=12587<br />
<br />
https://www.jeyamohan.in/111265/</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D&diff=7404ராஜ் கௌதமன்2022-02-07T08:24:43Z<p>Muthukumar M: /* இலக்கிய பங்களிப்பு */</p>
<hr />
<div>{{being created}}<br />
[[File:MG 7004.jpg|thumb]]<br />
<br />
ராஜ் கௌதமன் (1950), தமிழ் சங்க இலக்கியங்களின் ஊடாக தமிழ் பண்பாட்டு வளர்ச்சியை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்தவர். பேராசிரியர், நாவலாசிரியர், விமர்சகர் என பன்முகத்தன்மை கொண்டவர்.<br />
<br />
இலக்கியமும், அழகியலும் எவ்வாறு அதிகார வர்க்கத்தின் கருத்தியலை நிறுவிக்கொள்ள உதவின என்பதை தன் ஆய்வுகள் மூலம் விளக்க முயன்றவர். தமிழ் இலக்கிய வாசகர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற விளக்கு மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதுகளைப் பெற்றவர். <br />
<br />
== பிறப்பு, இளமை ==<br />
ராஜ் கௌதமனின் இயர்பெயர் எஸ்.புஷ்பராஜ். ஆகஸ்ட் 25, 1950ல் விருதுநகர் அருகே புதுப்பட்டி என்னும் ஊரில் பிறந்தார். பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரியில் விலங்கியலில் இளங்கலை படித்தபின் தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் அண்ணாமலைப் பல்கலையில் சமூகவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.<br />
<br />
== தனி வாழ்க்கை ==<br />
இவருடைய முனைவர் பட்ட ஆய்வு அ.மாதவையா குறித்தது. அ.மாதவையாவின் மகன் மா.கிருஷ்ணனுக்கு அணுக்கமான நண்பராகவும் இருந்தார். புதுவை மாநிலத்தில் அரசு கலைக்கல்லூரிகளில் தமிழ்பேராசிரியராக இருந்தார். 2011இல் ஓய்வு பெற்றார். தற்போது நெல்லையில் வசிக்கிறார்.<br />
<br />
=== குடும்பம் ===<br />
மனைவி க.பரிமளம். மகள் டாக்டர் நிவேதா.<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
<br />
=== ஆய்வுகள் ===<br />
அ.மாதவையா குறித்தும் ராமலிங்க வள்ளலார் குறித்தும் [கண்மூடிவழக்கமெல்லாம் மண்மூடிப்போக] ராஜ் கௌதமன் எழுதிய வரலாற்று ஆய்வு நூல்கள் முக்கியமானவை.<br />
<br />
எண்பதுகளில் தமிழில் உருவான தலித் இலக்கிய அலையுடன் ராஜ் கௌதமன் அணுக்கமான தொடர்பு கொண்டிருந்தார். தலித் அரசியல், தலித் இலக்கியம் சார்ந்து நூல்களை எழுதியிருக்கிறார். தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு, க.அயோத்திதாசர் ஆய்வுகள், அறம் அதிகாரம் ஆகியவை இந்தத் தளத்தில் அமைந்த நூல்கள். <br />
<br />
=== தலித்தியம் ===<br />
இங்குள்ள அனைவரும் அரசியல், மதம், பொருளாதாரம் என ஏதோவொன்றால் ஒடுக்கப்பட்டுத்தான் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தங்களை மீட்டெடுக்கத் தேவையான கருத்தியலை உள்ளடக்கியதுதான் தலித்தியம் என்ற விளக்கத்தை அளித்துவிட்டு, அவற்றை மிகத்தெளிவாக பின்வருமாறு வகைமைப்படுத்தியுள்ளார் ராஜ் கௌதமன்:<br />
<br />
1.சாதி ஒழிப்பை மையமாகக் கொண்ட இடதுசாரி வகை<br />
<br />
2.தமிழ் மொழி அல்லது இனம் சார்ந்த தமிழ் தேசியம் சார்ந்த வகை<br />
<br />
3.அரசின் சலுகைகளை உறுதியாகப் பற்றிக்கொள்ளும் நடுத்தரவர்க்கம் சார்ந்த மிதவாத வகை<br />
<br />
4.சமஸ்கிருதமயமாதல் என்ற இந்து மதத்திலுள்ள சாதிய ஏறுவரிசையில் ஏறிச் செல்லும் வகை.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
ராஜ் கௌதமன் தன்வரலாற்றுத் தன்மைகொண்ட மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார். சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை, லண்டனில் சிலுவைராஜ். அவை எள்ளலுடன் பேச்சுநடையில் சென்ற அரைநூற்றாண்டில் தமிழ்ச்சமூகவியல் மாற்றங்களை வெளிப்படுத்தும் படைப்புக்கள்.<br />
<br />
== இலக்கிய முக்கியத்துவம் ==<br />
நவீன காலகட்டத்திற்கேற்ப தமிழ் இலக்கிய மரபை மறுவரையறை செய்தவர்களில் முக்கியமான ஒருவர் ராஜ்கௌதமன். இக்கால கட்டத்தில் உருவாகி வந்த, இவ்வரையறைக்கான கோட்பாடுகளை பின்வரும் மூன்று வகைகளாகப் பிரிக்க முடியும்:<br />
<br />
# இலக்கியத்தின் வரலாற்றை புதிய காலக்கணிப்புடன் அடுக்கி ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியை உருவகிப்பதும், அதில் தொடர்ந்து வரும் கருதுகோள்களை வகுத்துரைப்பதும் ஆகும். <br />
# என்னென்ன கருத்துக்களும் உருவகங்களும் தமிழ்ப்பண்பாட்டிலும் இலக்கியத்திலும் உள்ளன என்ற முந்தைய கோட்பாட்டின் வகுத்துரைகளுக்கு மேல் சென்று ஏன் அவை உருவாயின, எவ்வாறு நிலைகொண்டன என்று ஆராயும் மார்கசியப் பார்வை கொண்டவை.<br />
# ஒடுக்கப்பட்டோர், விளிம்புநிலைமக்கள் நோக்கில் பண்பாட்டையும் இலக்கியத்தையும் ஆராய்வது இக்கோட்பாடாகும். ஐரோப்பாவில் அறுபது எழுபதுகளில் உருவாகி வந்த புதுமார்க்ஸிய ஆய்வுநோக்குகள் மற்றும் பின்நவீனத்துவ சிந்தனைகளுக்கு அடிப்படையாக அமைந்த மானுடவியல், சமூகவியல், மொழியியல் கொள்கைகளின் விளைவாக இந்நோக்குகள் தமிழில் எண்பதுகளில் உருவாகி வந்தன. <br />
<br />
முதலிரண்டு கோட்பாடுகளின் முன்னோடிகளாக முறையே பி.டி.சீனிவாச அய்யங்காரையும், க.கைலாசபதி அவர்களையும் சுட்டிக் காட்டும் எழுத்தாளர் ஜெயமோகன், மூன்றாவது கோட்பாட்டின் முன்னோடியாக ராஜ் கௌதமன் அவர்களை குறிப்பிடுகிறார்.<br />
<br />
தமிழ்ப்பண்பாட்டின் வளர்ச்சியில் எப்படி ஒடுக்குமுறைக் கருத்துக்கள் இயல்பாக உருவாகி வந்தன, அவை எப்படி அறம் , ஒழுக்கம் போன்ற விழுமியங்களாக உருமாற்றம் பெற்றன, எப்படி இலக்கியமும் அழகியலும் மேல்கீழ் அதிகாரக் கட்டமைப்புக்கு உதவிசெய்யும் கருத்தியல்களாகச் செயலாற்றின என்பதை விரிவான சான்றுகளுடன் தொகுத்து முன்வைத்து கொள்கைகளாக நிறுவும்தன்மை கொண்டவை ராஜ் கௌதமனின் இந்தத் தளத்தைச் சார்ந்த நூல்கள். பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச சமுக உருவாக்கமும், ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும், கலித்தொகை-பரிபாடல்: ஒரு விளிம்புநிலை நோக்கு.போன்ற நூல்களை இவ்வரிசையில் சேர்க்கலாம். ராஜ் கௌதமனின் முதன்மையான பங்களிப்புகள் இந்நூல்களே. இவ்வகையில் தமிழிய ஆய்வுகளில் மாபெரும் செவ்வியல் ஆக்கங்கள் இவை என சொல்லமுடியும்.<br />
<br />
== விருதுகள் ==<br />
<br />
* விளக்கு விருது (2016)<br />
* விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருது (2018)<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== ஆய்வு நூல்கள் ===<br />
<br />
# க.அயோத்திதாசர் ஆய்வுகள்<br />
# பாட்டும் தொகையும் பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச சமுக உருவாக்கமும்<br />
# ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்<br />
# தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு,<br />
# அறம் அதிகாரம்<br />
# அ.மாதவையா<br />
# தலித்திய விமர்சனக் கட்டுரைகள்<br />
# கண்மூடிவழக்கமெல்லாம் மண்மூடிப்போக.<br />
# கலித்தொகை-பரிபாடல்: ஒரு விளிம்புநிலை நோக்கு.<br />
# ஆரம்பகட்ட முதலாளியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும்<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
# சிலுவைராஜ் சரித்திரம்<br />
# லண்டனில் சிலுவைராஜ்<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
<br />
# சார்லஸ் டார்வினின் 'The Origin of species' <br />
# 'மனவளச் சமுதாயம்' எரிக் ஃப்ராம் எழுதிய 'The Sane Society'<br />
# 'பாலற்ற பெண்பால்' Germaine Greer எழுதிய 'The Female Eunuch' நூல் <br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் ===<br />
<br />
== உசாத்துணை ==<br />
http://www.tamilonline.com/mobile/article.aspx?aid=12587<br />
<br />
https://www.jeyamohan.in/111265/</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D&diff=7401ராஜ் கௌதமன்2022-02-07T08:22:37Z<p>Muthukumar M: </p>
<hr />
<div>{{being created}}<br />
[[File:MG 7004.jpg|thumb]]<br />
<br />
ராஜ் கௌதமன் (1950), தமிழ் சங்க இலக்கியங்களின் ஊடாக தமிழ் பண்பாட்டு வளர்ச்சியை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்தவர். பேராசிரியர், நாவலாசிரியர், விமர்சகர் என பன்முகத்தன்மை கொண்டவர்.<br />
<br />
இலக்கியமும், அழகியலும் எவ்வாறு அதிகார வர்க்கத்தின் கருத்தியலை நிறுவிக்கொள்ள உதவின என்பதை தன் ஆய்வுகள் மூலம் விளக்க முயன்றவர். தமிழ் இலக்கிய வாசகர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற விளக்கு மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதுகளைப் பெற்றவர். <br />
<br />
== பிறப்பு, இளமை ==<br />
ராஜ் கௌதமனின் இயர்பெயர் எஸ்.புஷ்பராஜ். ஆகஸ்ட் 25, 1950ல் விருதுநகர் அருகே புதுப்பட்டி என்னும் ஊரில் பிறந்தார். பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரியில் விலங்கியலில் இளங்கலை படித்தபின் தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் அண்ணாமலைப் பல்கலையில் சமூகவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.<br />
<br />
== தனி வாழ்க்கை ==<br />
இவருடைய முனைவர் பட்ட ஆய்வு அ.மாதவையா குறித்தது. அ.மாதவையாவின் மகன் மா.கிருஷ்ணனுக்கு அணுக்கமான நண்பராகவும் இருந்தார். புதுவை மாநிலத்தில் அரசு கலைக்கல்லூரிகளில் தமிழ்பேராசிரியராக இருந்தார். 2011இல் ஓய்வு பெற்றார். தற்போது நெல்லையில் வசிக்கிறார்.<br />
<br />
=== குடும்பம் ===<br />
மனைவி க.பரிமளம். மகள் டாக்டர் நிவேதா.<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
<br />
=== ஆய்வுகள் ===<br />
அ.மாதவையா குறித்தும் ராமலிங்க வள்ளலார் குறித்தும் [கண்மூடிவழக்கமெல்லாம் மண்மூடிப்போக] ராஜ் கௌதமன் எழுதிய வரலாற்று ஆய்வு நூல்கள் முக்கியமானவை.<br />
<br />
எண்பதுகளில் தமிழில் உருவான தலித் இலக்கிய அலையுடன் ராஜ் கௌதமன் அணுக்கமான தொடர்பு கொண்டிருந்தார். தலித் அரசியல், தலித் இலக்கியம் சார்ந்து நூல்களை எழுதியிருக்கிறார். தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு, க.அயோத்திதாசர் ஆய்வுகள், அறம் அதிகாரம் ஆகியவை இந்தத் தளத்தில் அமைந்த நூல்கள். <br />
<br />
இங்குள்ள அனைவரும் அரசியல், மதம், பொருளாதாரம் என ஏதோவொன்றால் ஒடுக்கப்பட்டுத்தான் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தங்களை மீட்டெடுக்கத் தேவையான கருத்தியலை உள்ளடக்கியதுதான் தலித்தியம் என்ற விளக்கத்தை அளித்துவிட்டு, அவற்றை மிகத்தெளிவாக பின்வருமாறு வகைமைப்படுத்தியுள்ளார் ராஜ் கௌதமன்:<br />
<br />
=== நாவல்கள் ===<br />
ராஜ் கௌதமன் தன்வரலாற்றுத் தன்மைகொண்ட மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார். சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை, லண்டனில் சிலுவைராஜ். அவை எள்ளலுடன் பேச்சுநடையில் சென்ற அரைநூற்றாண்டில் தமிழ்ச்சமூகவியல் மாற்றங்களை வெளிப்படுத்தும் படைப்புக்கள்.<br />
<br />
== இலக்கிய முக்கியத்துவம் ==<br />
நவீன காலகட்டத்திற்கேற்ப தமிழ் இலக்கிய மரபை மறுவரையறை செய்தவர்களில் முக்கியமான ஒருவர் ராஜ்கௌதமன். இக்கால கட்டத்தில் உருவாகி வந்த, இவ்வரையறைக்கான கோட்பாடுகளை பின்வரும் மூன்று வகைகளாகப் பிரிக்க முடியும்:<br />
<br />
# இலக்கியத்தின் வரலாற்றை புதிய காலக்கணிப்புடன் அடுக்கி ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியை உருவகிப்பதும், அதில் தொடர்ந்து வரும் கருதுகோள்களை வகுத்துரைப்பதும் ஆகும். <br />
# என்னென்ன கருத்துக்களும் உருவகங்களும் தமிழ்ப்பண்பாட்டிலும் இலக்கியத்திலும் உள்ளன என்ற முந்தைய கோட்பாட்டின் வகுத்துரைகளுக்கு மேல் சென்று ஏன் அவை உருவாயின, எவ்வாறு நிலைகொண்டன என்று ஆராயும் மார்கசியப் பார்வை கொண்டவை.<br />
# ஒடுக்கப்பட்டோர், விளிம்புநிலைமக்கள் நோக்கில் பண்பாட்டையும் இலக்கியத்தையும் ஆராய்வது இக்கோட்பாடாகும். ஐரோப்பாவில் அறுபது எழுபதுகளில் உருவாகி வந்த புதுமார்க்ஸிய ஆய்வுநோக்குகள் மற்றும் பின்நவீனத்துவ சிந்தனைகளுக்கு அடிப்படையாக அமைந்த மானுடவியல், சமூகவியல், மொழியியல் கொள்கைகளின் விளைவாக இந்நோக்குகள் தமிழில் எண்பதுகளில் உருவாகி வந்தன. <br />
<br />
முதலிரண்டு கோட்பாடுகளின் முன்னோடிகளாக முறையே பி.டி.சீனிவாச அய்யங்காரையும், க.கைலாசபதி அவர்களையும் சுட்டிக் காட்டும் எழுத்தாளர் ஜெயமோகன், மூன்றாவது கோட்பாட்டின் முன்னோடியாக ராஜ் கௌதமன் அவர்களை குறிப்பிடுகிறார்.<br />
<br />
தமிழ்ப்பண்பாட்டின் வளர்ச்சியில் எப்படி ஒடுக்குமுறைக் கருத்துக்கள் இயல்பாக உருவாகி வந்தன, அவை எப்படி அறம் , ஒழுக்கம் போன்ற விழுமியங்களாக உருமாற்றம் பெற்றன, எப்படி இலக்கியமும் அழகியலும் மேல்கீழ் அதிகாரக் கட்டமைப்புக்கு உதவிசெய்யும் கருத்தியல்களாகச் செயலாற்றின என்பதை விரிவான சான்றுகளுடன் தொகுத்து முன்வைத்து கொள்கைகளாக நிறுவும்தன்மை கொண்டவை ராஜ் கௌதமனின் இந்தத் தளத்தைச் சார்ந்த நூல்கள். பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச சமுக உருவாக்கமும், ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும், கலித்தொகை-பரிபாடல்: ஒரு விளிம்புநிலை நோக்கு.போன்ற நூல்களை இவ்வரிசையில் சேர்க்கலாம். ராஜ் கௌதமனின் முதன்மையான பங்களிப்புகள் இந்நூல்களே. இவ்வகையில் தமிழிய ஆய்வுகளில் மாபெரும் செவ்வியல் ஆக்கங்கள் இவை என சொல்லமுடியும்.<br />
<br />
== விருதுகள் ==<br />
<br />
* விளக்கு விருது (2016)<br />
* விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருது (2018)<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== ஆய்வு நூல்கள் ===<br />
<br />
# க.அயோத்திதாசர் ஆய்வுகள்<br />
# பாட்டும் தொகையும் பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச சமுக உருவாக்கமும்<br />
# ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்<br />
# தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு,<br />
# அறம் அதிகாரம்<br />
# அ.மாதவையா<br />
# தலித்திய விமர்சனக் கட்டுரைகள்<br />
# கண்மூடிவழக்கமெல்லாம் மண்மூடிப்போக.<br />
# கலித்தொகை-பரிபாடல்: ஒரு விளிம்புநிலை நோக்கு.<br />
# ஆரம்பகட்ட முதலாளியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும்<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
# சிலுவைராஜ் சரித்திரம்<br />
# லண்டனில் சிலுவைராஜ்<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
<br />
# சார்லஸ் டார்வினின் 'The Origin of species' <br />
# 'மனவளச் சமுதாயம்' எரிக் ஃப்ராம் எழுதிய 'The Sane Society'<br />
# 'பாலற்ற பெண்பால்' Germaine Greer எழுதிய 'The Female Eunuch' நூல் <br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் ===<br />
<br />
== உசாத்துணை ==<br />
http://www.tamilonline.com/mobile/article.aspx?aid=12587<br />
<br />
https://www.jeyamohan.in/111265/</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D&diff=7124ராஜ் கௌதமன்2022-02-06T16:49:34Z<p>Muthukumar M: </p>
<hr />
<div>{{ready for review}}<br />
[[File:MG 7004.jpg|thumb]]<br />
<br />
ராஜ் கௌதமன் (1950), தமிழ் சங்க இலக்கியங்களின் ஊடாக தமிழ் பண்பாட்டு வளர்ச்சியை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்தவர். பேராசிரியர், நாவலாசிரியர், விமர்சகர் என பன்முகத்தன்மை கொண்டவர்.<br />
<br />
இலக்கியமும், அழகியலும் எவ்வாறு அதிகார வர்க்கத்தின் கருத்தியலை நிறுவிக்கொள்ள உதவின என்பதை தன் ஆய்வுகள் மூலம் விளக்க முயன்றவர். தமிழ் இலக்கிய வாசகர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற விளக்கு மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதுகளைப் பெற்றவர். <br />
<br />
== பிறப்பு, இளமை ==<br />
ராஜ் கௌதமனின் இயர்பெயர் எஸ்.புஷ்பராஜ். ஆகஸ்ட் 25, 1950ல் விருதுநகர் அருகே புதுப்பட்டி என்னும் ஊரில் பிறந்தார். பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரியில் விலங்கியலில் இளங்கலை படித்தபின் தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் அண்ணாமலைப் பல்கலையில் சமூகவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.<br />
<br />
== தனி வாழ்க்கை ==<br />
இவருடைய முனைவர் பட்ட ஆய்வு அ.மாதவையா குறித்தது. அ.மாதவையாவின் மகன் மா.கிருஷ்ணனுக்கு அணுக்கமான நண்பராகவும் இருந்தார். புதுவை மாநிலத்தில் அரசு கலைக்கல்லூரிகளில் தமிழ்பேராசிரியராக இருந்தார். 2011இல் ஓய்வு பெற்றார். தற்போது நெல்லையில் வசிக்கிறார்.<br />
<br />
=== குடும்பம் ===<br />
மனைவி க.பரிமளம். மகள் டாக்டர் நிவேதா.<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
<br />
=== ஆய்வுகள் ===<br />
அ.மாதவையா குறித்தும் ராமலிங்க வள்ளலார் குறித்தும் [கண்மூடிவழக்கமெல்லாம் மண்மூடிப்போக] ராஜ் கௌதமன் எழுதிய வரலாற்று ஆய்வு நூல்கள் முக்கியமானவை.<br />
<br />
எண்பதுகளில் தமிழில் உருவான தலித் இலக்கிய அலையுடன் ராஜ் கௌதமன் அணுக்கமான தொடர்பு கொண்டிருந்தார். தலித் அரசியல், தலித் இலக்கியம் சார்ந்து நூல்களை எழுதியிருக்கிறார். தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு, க.அயோத்திதாசர் ஆய்வுகள், அறம் அதிகாரம் ஆகியவை இந்தத் தளத்தில் அமைந்த நூல்கள். <br />
<br />
இங்குள்ள அனைவரும் அரசியல், மதம், பொருளாதாரம் என ஏதோவொன்றால் ஒடுக்கப்பட்டுத்தான் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தங்களை மீட்டெடுக்கத் தேவையான கருத்தியலை உள்ளடக்கியதுதான் தலித்தியம் என்ற விளக்கத்தை அளித்துவிட்டு, அவற்றை மிகத்தெளிவாக பின்வருமாறு வகைமைப்படுத்தியுள்ளார் ராஜ் கௌதமன்.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
ராஜ் கௌதமன் தன்வரலாற்றுத் தன்மைகொண்ட மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார். சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை, லண்டனில் சிலுவைராஜ். அவை எள்ளலுடன் பேச்சுநடையில் சென்ற அரைநூற்றாண்டில் தமிழ்ச்சமூகவியல் மாற்றங்களை வெளிப்படுத்தும் படைப்புக்கள்.<br />
<br />
== இலக்கிய முக்கியத்துவம் ==<br />
நவீன காலகட்டத்திற்கேற்ப தமிழ் இலக்கிய மரபை மறுவரையறை செய்தவர்களில் முக்கியமான ஒருவர் ராஜ்கௌதமன். இக்கால கட்டத்தில் உருவாகி வந்த, இவ்வரையறைக்கான கோட்பாடுகளை பின்வரும் மூன்று வகைகளாகப் பிரிக்க முடியும்:<br />
<br />
# இலக்கியத்தின் வரலாற்றை புதிய காலக்கணிப்புடன் அடுக்கி ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியை உருவகிப்பதும், அதில் தொடர்ந்து வரும் கருதுகோள்களை வகுத்துரைப்பதும் ஆகும். <br />
# என்னென்ன கருத்துக்களும் உருவகங்களும் தமிழ்ப்பண்பாட்டிலும் இலக்கியத்திலும் உள்ளன என்ற முந்தைய கோட்பாட்டின் வகுத்துரைகளுக்கு மேல் சென்று ஏன் அவை உருவாயின, எவ்வாறு நிலைகொண்டன என்று ஆராயும் மார்கசியப் பார்வை கொண்டவை.<br />
# ஒடுக்கப்பட்டோர், விளிம்புநிலைமக்கள் நோக்கில் பண்பாட்டையும் இலக்கியத்தையும் ஆராய்வது இக்கோட்பாடாகும். ஐரோப்பாவில் அறுபது எழுபதுகளில் உருவாகி வந்த புதுமார்க்ஸிய ஆய்வுநோக்குகள் மற்றும் பின்நவீனத்துவ சிந்தனைகளுக்கு அடிப்படையாக அமைந்த மானுடவியல், சமூகவியல், மொழியியல் கொள்கைகளின் விளைவாக இந்நோக்குகள் தமிழில் எண்பதுகளில் உருவாகி வந்தன. <br />
<br />
முதலிரண்டு கோட்பாடுகளின் முன்னோடிகளாக முறையே பி.டி.சீனிவாச அய்யங்காரையும், க.கைலாசபதி அவர்களையும் சுட்டிக் காட்டும் எழுத்தாளர் ஜெயமோகன், மூன்றாவது கோட்பாட்டின் முன்னோடியாக ராஜ் கௌதமன் அவர்களை குறிப்பிடுகிறார்.<br />
<br />
தமிழ்ப்பண்பாட்டின் வளர்ச்சியில் எப்படி ஒடுக்குமுறைக் கருத்துக்கள் இயல்பாக உருவாகி வந்தன, அவை எப்படி அறம் , ஒழுக்கம் போன்ற விழுமியங்களாக உருமாற்றம் பெற்றன, எப்படி இலக்கியமும் அழகியலும் மேல்கீழ் அதிகாரக் கட்டமைப்புக்கு உதவிசெய்யும் கருத்தியல்களாகச் செயலாற்றின என்பதை விரிவான சான்றுகளுடன் தொகுத்து முன்வைத்து கொள்கைகளாக நிறுவும்தன்மை கொண்டவை ராஜ் கௌதமனின் இந்தத் தளத்தைச் சார்ந்த நூல்கள். பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச சமுக உருவாக்கமும், ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும், கலித்தொகை-பரிபாடல்: ஒரு விளிம்புநிலை நோக்கு.போன்ற நூல்களை இவ்வரிசையில் சேர்க்கலாம். ராஜ் கௌதமனின் முதன்மையான பங்களிப்புகள் இந்நூல்களே. இவ்வகையில் தமிழிய ஆய்வுகளில் மாபெரும் செவ்வியல் ஆக்கங்கள் இவை என சொல்லமுடியும்.<br />
<br />
== விருதுகள் ==<br />
<br />
* விளக்கு விருது (2016)<br />
* விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருது (2018)<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== ஆய்வு நூல்கள் ===<br />
<br />
# க.அயோத்திதாசர் ஆய்வுகள்<br />
# பாட்டும் தொகையும் பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச சமுக உருவாக்கமும்<br />
# ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்<br />
# தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு,<br />
# அறம் அதிகாரம்<br />
# அ.மாதவையா<br />
# தலித்திய விமர்சனக் கட்டுரைகள்<br />
# கண்மூடிவழக்கமெல்லாம் மண்மூடிப்போக.<br />
# கலித்தொகை-பரிபாடல்: ஒரு விளிம்புநிலை நோக்கு.<br />
# ஆரம்பகட்ட முதலாளியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும்<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
# சிலுவைராஜ் சரித்திரம்<br />
# லண்டனில் சிலுவைராஜ்<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
<br />
# சார்லஸ் டார்வினின் 'The Origin of species' <br />
# 'மனவளச் சமுதாயம்' எரிக் ஃப்ராம் எழுதிய The Sane Society <br />
# 'பாலற்ற பெண்பால்' Germaine Greer எழுதிய 'The Female Eunuch' நூல் 'பாலற்ற பெண்பால்'<br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் ===<br />
<br />
== உசாத்துணை ==<br />
http://www.tamilonline.com/mobile/article.aspx?aid=12587<br />
<br />
https://www.jeyamohan.in/111265/</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D&diff=7123ராஜ் கௌதமன்2022-02-06T16:48:46Z<p>Muthukumar M: </p>
<hr />
<div>{{being created}}<br />
[[File:MG 7004.jpg|thumb]]<br />
<br />
ராஜ் கௌதமன் (1950), தமிழ் சங்க இலக்கியங்களின் ஊடாக தமிழ் பண்பாட்டு வளர்ச்சியை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்தவர். பேராசிரியர், நாவலாசிரியர், விமர்சகர் என பன்முகத்தன்மை கொண்டவர்.<br />
<br />
இலக்கியமும், அழகியலும் எவ்வாறு அதிகார வர்க்கத்தின் கருத்தியலை நிறுவிக்கொள்ள உதவின என்பதை தன் ஆய்வுகள் மூலம் விளக்க முயன்றவர். தமிழ் இலக்கிய வாசகர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற விளக்கு மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதுகளைப் பெற்றவர். <br />
<br />
== பிறப்பு, இளமை ==<br />
ராஜ் கௌதமனின் இயர்பெயர் எஸ்.புஷ்பராஜ். ஆகஸ்ட் 25, 1950ல் விருதுநகர் அருகே புதுப்பட்டி என்னும் ஊரில் பிறந்தார். பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரியில் விலங்கியலில் இளங்கலை படித்தபின் தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் அண்ணாமலைப் பல்கலையில் சமூகவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.<br />
<br />
== தனி வாழ்க்கை ==<br />
இவருடைய முனைவர் பட்ட ஆய்வு அ.மாதவையா குறித்தது. அ.மாதவையாவின் மகன் மா.கிருஷ்ணனுக்கு அணுக்கமான நண்பராகவும் இருந்தார். புதுவை மாநிலத்தில் அரசு கலைக்கல்லூரிகளில் தமிழ்பேராசிரியராக இருந்தார். 2011இல் ஓய்வு பெற்றார். தற்போது நெல்லையில் வசிக்கிறார்.<br />
<br />
=== குடும்பம் ===<br />
மனைவி க.பரிமளம். மகள் டாக்டர் நிவேதா.<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
<br />
=== ஆய்வுகள் ===<br />
அ.மாதவையா குறித்தும் ராமலிங்க வள்ளலார் குறித்தும் [கண்மூடிவழக்கமெல்லாம் மண்மூடிப்போக] ராஜ் கௌதமன் எழுதிய வரலாற்று ஆய்வு நூல்கள் முக்கியமானவை.<br />
<br />
எண்பதுகளில் தமிழில் உருவான தலித் இலக்கிய அலையுடன் ராஜ் கௌதமன் அணுக்கமான தொடர்பு கொண்டிருந்தார். தலித் அரசியல், தலித் இலக்கியம் சார்ந்து நூல்களை எழுதியிருக்கிறார். தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு, க.அயோத்திதாசர் ஆய்வுகள், அறம் அதிகாரம் ஆகியவை இந்தத் தளத்தில் அமைந்த நூல்கள். <br />
<br />
இங்குள்ள அனைவரும் அரசியல், மதம், பொருளாதாரம் என ஏதோவொன்றால் ஒடுக்கப்பட்டுத்தான் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தங்களை மீட்டெடுக்கத் தேவையான கருத்தியலை உள்ளடக்கியதுதான் தலித்தியம் என்ற விளக்கத்தை அளித்துவிட்டு, அவற்றை மிகத்தெளிவாக பின்வருமாறு வகைமைப்படுத்தியுள்ளார் ராஜ் கௌதமன்.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
ராஜ் கௌதமன் தன்வரலாற்றுத் தன்மைகொண்ட மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார். சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை, லண்டனில் சிலுவைராஜ். அவை எள்ளலுடன் பேச்சுநடையில் சென்ற அரைநூற்றாண்டில் தமிழ்ச்சமூகவியல் மாற்றங்களை வெளிப்படுத்தும் படைப்புக்கள்.<br />
<br />
== இலக்கிய முக்கியத்துவம் ==<br />
நவீன காலகட்டத்திற்கேற்ப தமிழ் இலக்கிய மரபை மறுவரையறை செய்தவர்களில் முக்கியமான ஒருவர் ராஜ்கௌதமன். இக்கால கட்டத்தில் உருவாகி வந்த, இவ்வரையறைக்கான கோட்பாடுகளை பின்வரும் மூன்று வகைகளாகப் பிரிக்க முடியும்:<br />
<br />
# இலக்கியத்தின் வரலாற்றை புதிய காலக்கணிப்புடன் அடுக்கி ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியை உருவகிப்பதும், அதில் தொடர்ந்து வரும் கருதுகோள்களை வகுத்துரைப்பதும் ஆகும். <br />
# என்னென்ன கருத்துக்களும் உருவகங்களும் தமிழ்ப்பண்பாட்டிலும் இலக்கியத்திலும் உள்ளன என்ற முந்தைய கோட்பாட்டின் வகுத்துரைகளுக்கு மேல் சென்று ஏன் அவை உருவாயின, எவ்வாறு நிலைகொண்டன என்று ஆராயும் மார்கசியப் பார்வை கொண்டவை.<br />
# ஒடுக்கப்பட்டோர், விளிம்புநிலைமக்கள் நோக்கில் பண்பாட்டையும் இலக்கியத்தையும் ஆராய்வது இக்கோட்பாடாகும். ஐரோப்பாவில் அறுபது எழுபதுகளில் உருவாகி வந்த புதுமார்க்ஸிய ஆய்வுநோக்குகள் மற்றும் பின்நவீனத்துவ சிந்தனைகளுக்கு அடிப்படையாக அமைந்த மானுடவியல், சமூகவியல், மொழியியல் கொள்கைகளின் விளைவாக இந்நோக்குகள் தமிழில் எண்பதுகளில் உருவாகி வந்தன. <br />
<br />
முதலிரண்டு கோட்பாடுகளின் முன்னோடிகளாக முறையே பி.டி.சீனிவாச அய்யங்காரையும், க.கைலாசபதி அவர்களையும் சுட்டிக் காட்டும் எழுத்தாளர் ஜெயமோகன், மூன்றாவது கோட்பாட்டின் முன்னோடியாக ராஜ் கௌதமன் அவர்களை குறிப்பிடுகிறார்.<br />
<br />
தமிழ்ப்பண்பாட்டின் வளர்ச்சியில் எப்படி ஒடுக்குமுறைக் கருத்துக்கள் இயல்பாக உருவாகி வந்தன, அவை எப்படி அறம் , ஒழுக்கம் போன்ற விழுமியங்களாக உருமாற்றம் பெற்றன, எப்படி இலக்கியமும் அழகியலும் மேல்கீழ் அதிகாரக் கட்டமைப்புக்கு உதவிசெய்யும் கருத்தியல்களாகச் செயலாற்றின என்பதை விரிவான சான்றுகளுடன் தொகுத்து முன்வைத்து கொள்கைகளாக நிறுவும்தன்மை கொண்டவை ராஜ் கௌதமனின் இந்தத் தளத்தைச் சார்ந்த நூல்கள். பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச சமுக உருவாக்கமும், ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும், கலித்தொகை-பரிபாடல்: ஒரு விளிம்புநிலை நோக்கு.போன்ற நூல்களை இவ்வரிசையில் சேர்க்கலாம். ராஜ் கௌதமனின் முதன்மையான பங்களிப்புகள் இந்நூல்களே. இவ்வகையில் தமிழிய ஆய்வுகளில் மாபெரும் செவ்வியல் ஆக்கங்கள் இவை என சொல்லமுடியும்.<br />
<br />
== விருதுகள் ==<br />
<br />
* விளக்கு விருது (2016)<br />
* விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருது (2018)<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== ஆய்வு நூல்கள் ===<br />
<br />
# க.அயோத்திதாசர் ஆய்வுகள்<br />
# பாட்டும் தொகையும் பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச சமுக உருவாக்கமும்<br />
# ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்<br />
# தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு,<br />
# அறம் அதிகாரம்<br />
# அ.மாதவையா<br />
# தலித்திய விமர்சனக் கட்டுரைகள்<br />
# கண்மூடிவழக்கமெல்லாம் மண்மூடிப்போக.<br />
# கலித்தொகை-பரிபாடல்: ஒரு விளிம்புநிலை நோக்கு.<br />
# ஆரம்பகட்ட முதலாளியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும்<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
# சிலுவைராஜ் சரித்திரம்<br />
# லண்டனில் சிலுவைராஜ்<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
<br />
# சார்லஸ் டார்வினின் 'The Origin of species' <br />
# 'மனவளச் சமுதாயம்' எரிக் ஃப்ராம் எழுதிய The Sane Society <br />
# 'பாலற்ற பெண்பால்' Germaine Greer எழுதிய 'The Female Eunuch' நூல் 'பாலற்ற பெண்பால்'<br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் ===<br />
<br />
== உசாத்துணை ==<br />
http://www.tamilonline.com/mobile/article.aspx?aid=12587<br />
<br />
https://www.jeyamohan.in/111265/</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=File:MG_7004.jpg&diff=7122File:MG 7004.jpg2022-02-06T16:48:17Z<p>Muthukumar M: </p>
<hr />
<div>Description</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D&diff=7120ராஜ் கௌதமன்2022-02-06T16:44:58Z<p>Muthukumar M: /* நாவல்கள் */</p>
<hr />
<div>{{being created}}<br />
<br />
Under Construction by Muthukumar (muthusitharal)*****<br />
<br />
ராஜ் கௌதமன் (1950), தமிழ் சங்க இலக்கியங்களின் ஊடாக தமிழ் பண்பாட்டு வளர்ச்சியை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்தவர். பேராசிரியர், நாவலாசிரியர், விமர்சகர் என பன்முகத்தன்மை கொண்டவர்.<br />
<br />
இலக்கியமும், அழகியலும் எவ்வாறு அதிகார வர்க்கத்தின் கருத்தியலை நிறுவிக்கொள்ள உதவின என்பதை தன் ஆய்வுகள் மூலம் விளக்க முயன்றவர். தமிழ் இலக்கிய வாசகர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற விளக்கு மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதுகளைப் பெற்றவர். <br />
<br />
== பிறப்பு, இளமை ==<br />
ராஜ் கௌதமனின் இயர்பெயர் எஸ்.புஷ்பராஜ். ஆகஸ்ட் 25, 1950ல் விருதுநகர் அருகே புதுப்பட்டி என்னும் ஊரில் பிறந்தார். பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரியில் விலங்கியலில் இளங்கலை படித்தபின் தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் அண்ணாமலைப் பல்கலையில் சமூகவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.<br />
<br />
== தனி வாழ்க்கை ==<br />
இவருடைய முனைவர் பட்ட ஆய்வு அ.மாதவையா குறித்தது. அ.மாதவையாவின் மகன் மா.கிருஷ்ணனுக்கு அணுக்கமான நண்பராகவும் இருந்தார். புதுவை மாநிலத்தில் அரசு கலைக்கல்லூரிகளில் தமிழ்பேராசிரியராக இருந்தார். 2011இல் ஓய்வு பெற்றார். தற்போது நெல்லையில் வசிக்கிறார்.<br />
<br />
=== குடும்பம் ===<br />
மனைவி க.பரிமளம். மகள் டாக்டர் நிவேதா.<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
<br />
=== ஆய்வுகள் ===<br />
அ.மாதவையா குறித்தும் ராமலிங்க வள்ளலார் குறித்தும் [கண்மூடிவழக்கமெல்லாம் மண்மூடிப்போக] ராஜ் கௌதமன் எழுதிய வரலாற்று ஆய்வு நூல்கள் முக்கியமானவை.<br />
<br />
எண்பதுகளில் தமிழில் உருவான தலித் இலக்கிய அலையுடன் ராஜ் கௌதமன் அணுக்கமான தொடர்பு கொண்டிருந்தார். தலித் அரசியல், தலித் இலக்கியம் சார்ந்து நூல்களை எழுதியிருக்கிறார். தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு, க.அயோத்திதாசர் ஆய்வுகள், அறம் அதிகாரம் ஆகியவை இந்தத் தளத்தில் அமைந்த நூல்கள். <br />
<br />
இங்குள்ள அனைவரும் அரசியல், மதம், பொருளாதாரம் என ஏதோவொன்றால் ஒடுக்கப்பட்டுத்தான் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தங்களை மீட்டெடுக்கத் தேவையான கருத்தியலை உள்ளடக்கியதுதான் தலித்தியம் என்ற விளக்கத்தை அளித்துவிட்டு, அவற்றை மிகத்தெளிவாக பின்வருமாறு வகைமைப்படுத்தியுள்ளார் ராஜ் கௌதமன்.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
ராஜ் கௌதமன் தன்வரலாற்றுத் தன்மைகொண்ட மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார். சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை, லண்டனில் சிலுவைராஜ். அவை எள்ளலுடன் பேச்சுநடையில் சென்ற அரைநூற்றாண்டில் தமிழ்ச்சமூகவியல் மாற்றங்களை வெளிப்படுத்தும் படைப்புக்கள்.<br />
<br />
== இலக்கிய முக்கியத்துவம் ==<br />
நவீன காலகட்டத்திற்கேற்ப தமிழ் இலக்கிய மரபை மறுவரையறை செய்தவர்களில் முக்கியமான ஒருவர் ராஜ்கௌதமன். இக்கால கட்டத்தில் உருவாகி வந்த, இவ்வரையறைக்கான கோட்பாடுகளை பின்வரும் மூன்று வகைகளாகப் பிரிக்க முடியும்:<br />
<br />
# இலக்கியத்தின் வரலாற்றை புதிய காலக்கணிப்புடன் அடுக்கி ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியை உருவகிப்பதும், அதில் தொடர்ந்து வரும் கருதுகோள்களை வகுத்துரைப்பதும் ஆகும். <br />
# என்னென்ன கருத்துக்களும் உருவகங்களும் தமிழ்ப்பண்பாட்டிலும் இலக்கியத்திலும் உள்ளன என்ற முந்தைய கோட்பாட்டின் வகுத்துரைகளுக்கு மேல் சென்று ஏன் அவை உருவாயின, எவ்வாறு நிலைகொண்டன என்று ஆராயும் மார்கசியப் பார்வை கொண்டவை.<br />
# ஒடுக்கப்பட்டோர், விளிம்புநிலைமக்கள் நோக்கில் பண்பாட்டையும் இலக்கியத்தையும் ஆராய்வது இக்கோட்பாடாகும். ஐரோப்பாவில் அறுபது எழுபதுகளில் உருவாகி வந்த புதுமார்க்ஸிய ஆய்வுநோக்குகள் மற்றும் பின்நவீனத்துவ சிந்தனைகளுக்கு அடிப்படையாக அமைந்த மானுடவியல், சமூகவியல், மொழியியல் கொள்கைகளின் விளைவாக இந்நோக்குகள் தமிழில் எண்பதுகளில் உருவாகி வந்தன. <br />
<br />
முதலிரண்டு கோட்பாடுகளின் முன்னோடிகளாக முறையே பி.டி.சீனிவாச அய்யங்காரையும், க.கைலாசபதி அவர்களையும் சுட்டிக் காட்டும் எழுத்தாளர் ஜெயமோகன், மூன்றாவது கோட்பாட்டின் முன்னோடியாக ராஜ் கௌதமன் அவர்களை குறிப்பிடுகிறார்.<br />
<br />
தமிழ்ப்பண்பாட்டின் வளர்ச்சியில் எப்படி ஒடுக்குமுறைக் கருத்துக்கள் இயல்பாக உருவாகி வந்தன, அவை எப்படி அறம் , ஒழுக்கம் போன்ற விழுமியங்களாக உருமாற்றம் பெற்றன, எப்படி இலக்கியமும் அழகியலும் மேல்கீழ் அதிகாரக் கட்டமைப்புக்கு உதவிசெய்யும் கருத்தியல்களாகச் செயலாற்றின என்பதை விரிவான சான்றுகளுடன் தொகுத்து முன்வைத்து கொள்கைகளாக நிறுவும்தன்மை கொண்டவை ராஜ் கௌதமனின் இந்தத் தளத்தைச் சார்ந்த நூல்கள். பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச சமுக உருவாக்கமும், ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும், கலித்தொகை-பரிபாடல்: ஒரு விளிம்புநிலை நோக்கு.போன்ற நூல்களை இவ்வரிசையில் சேர்க்கலாம். ராஜ் கௌதமனின் முதன்மையான பங்களிப்புகள் இந்நூல்களே. இவ்வகையில் தமிழிய ஆய்வுகளில் மாபெரும் செவ்வியல் ஆக்கங்கள் இவை என சொல்லமுடியும்.<br />
<br />
== விருதுகள் ==<br />
<br />
* விளக்கு விருது (2016)<br />
* விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருது (2018)<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== ஆய்வு நூல்கள் ===<br />
<br />
# க.அயோத்திதாசர் ஆய்வுகள்<br />
# பாட்டும் தொகையும் பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச சமுக உருவாக்கமும்<br />
# ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்<br />
# தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு,<br />
# அறம் அதிகாரம்<br />
# அ.மாதவையா<br />
# தலித்திய விமர்சனக் கட்டுரைகள்<br />
# கண்மூடிவழக்கமெல்லாம் மண்மூடிப்போக.<br />
# கலித்தொகை-பரிபாடல்: ஒரு விளிம்புநிலை நோக்கு.<br />
# ஆரம்பகட்ட முதலாளியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும்<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
# சிலுவைராஜ் சரித்திரம்<br />
# லண்டனில் சிலுவைராஜ்<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
<br />
# சார்லஸ் டார்வினின் 'The Origin of species' <br />
# 'மனவளச் சமுதாயம்' எரிக் ஃப்ராம் எழுதிய The Sane Society <br />
# 'பாலற்ற பெண்பால்' Germaine Greer எழுதிய 'The Female Eunuch' நூல் 'பாலற்ற பெண்பால்'<br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் ===<br />
<br />
== உசாத்துணை ==<br />
http://www.tamilonline.com/mobile/article.aspx?aid=12587<br />
<br />
https://www.jeyamohan.in/111265/</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D&diff=7113ராஜ் கௌதமன்2022-02-06T16:35:00Z<p>Muthukumar M: /* மொழிபெயர்ப்புகள் */</p>
<hr />
<div>{{being created}}<br />
<br />
Under Construction by Muthukumar (muthusitharal)*****<br />
<br />
ராஜ் கௌதமன் (1950), தமிழ் சங்க இலக்கியங்களின் ஊடாக தமிழ் பண்பாட்டு வளர்ச்சியை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்தவர். பேராசிரியர், நாவலாசிரியர், விமர்சகர் என பன்முகத்தன்மை கொண்டவர்.<br />
<br />
இலக்கியமும், அழகியலும் எவ்வாறு அதிகார வர்க்கத்தின் கருத்தியலை நிறுவிக்கொள்ள உதவின என்பதை தன் ஆய்வுகள் மூலம் விளக்க முயன்றவர். தமிழ் இலக்கிய வாசகர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற விளக்கு மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதுகளைப் பெற்றவர். <br />
<br />
== பிறப்பு, இளமை ==<br />
ராஜ் கௌதமனின் இயர்பெயர் எஸ்.புஷ்பராஜ். ஆகஸ்ட் 25, 1950ல் விருதுநகர் அருகே புதுப்பட்டி என்னும் ஊரில் பிறந்தார். பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரியில் விலங்கியலில் இளங்கலை படித்தபின் தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் அண்ணாமலைப் பல்கலையில் சமூகவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.<br />
<br />
== தனி வாழ்க்கை ==<br />
இவருடைய முனைவர் பட்ட ஆய்வு அ.மாதவையா குறித்தது. அ.மாதவையாவின் மகன் மா.கிருஷ்ணனுக்கு அணுக்கமான நண்பராகவும் இருந்தார். புதுவை மாநிலத்தில் அரசு கலைக்கல்லூரிகளில் தமிழ்பேராசிரியராக இருந்தார். 2011இல் ஓய்வு பெற்றார். தற்போது நெல்லையில் வசிக்கிறார்.<br />
<br />
=== குடும்பம் ===<br />
மனைவி க.பரிமளம். மகள் டாக்டர் நிவேதா.<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
<br />
=== ஆய்வுகள் ===<br />
அ.மாதவையா குறித்தும் ராமலிங்க வள்ளலார் குறித்தும் [கண்மூடிவழக்கமெல்லாம் மண்மூடிப்போக] ராஜ் கௌதமன் எழுதிய வரலாற்று ஆய்வு நூல்கள் முக்கியமானவை.<br />
<br />
எண்பதுகளில் தமிழில் உருவான தலித் இலக்கிய அலையுடன் ராஜ் கௌதமன் அணுக்கமான தொடர்பு கொண்டிருந்தார். தலித் அரசியல், தலித் இலக்கியம் சார்ந்து நூல்களை எழுதியிருக்கிறார். தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு, க.அயோத்திதாசர் ஆய்வுகள், அறம் அதிகாரம் ஆகியவை இந்தத் தளத்தில் அமைந்த நூல்கள்.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
ராஜ் கௌதமன் தன்வரலாற்றுத் தன்மைகொண்ட மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார். சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை, லண்டனில் சிலுவைராஜ். அவை எள்ளலுடன் பேச்சுநடையில் சென்ற அரைநூற்றாண்டில் தமிழ்ச்சமூகவியல் மாற்றங்களை வெளிப்படுத்தும் படைப்புக்கள்.<br />
<br />
== இலக்கிய முக்கியத்துவம் ==<br />
நவீன காலகட்டத்திற்கேற்ப தமிழ் இலக்கிய மரபை மறுவரையறை செய்தவர்களில் முக்கியமான ஒருவர் ராஜ்கௌதமன். இக்கால கட்டத்தில் உருவாகி வந்த, இவ்வரையறைக்கான கோட்பாடுகளை பின்வரும் மூன்று வகைகளாகப் பிரிக்க முடியும்:<br />
<br />
# இலக்கியத்தின் வரலாற்றை புதிய காலக்கணிப்புடன் அடுக்கி ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியை உருவகிப்பதும், அதில் தொடர்ந்து வரும் கருதுகோள்களை வகுத்துரைப்பதும் ஆகும். <br />
# என்னென்ன கருத்துக்களும் உருவகங்களும் தமிழ்ப்பண்பாட்டிலும் இலக்கியத்திலும் உள்ளன என்ற முந்தைய கோட்பாட்டின் வகுத்துரைகளுக்கு மேல் சென்று ஏன் அவை உருவாயின, எவ்வாறு நிலைகொண்டன என்று ஆராயும் மார்கசியப் பார்வை கொண்டவை.<br />
# ஒடுக்கப்பட்டோர், விளிம்புநிலைமக்கள் நோக்கில் பண்பாட்டையும் இலக்கியத்தையும் ஆராய்வது இக்கோட்பாடாகும். ஐரோப்பாவில் அறுபது எழுபதுகளில் உருவாகி வந்த புதுமார்க்ஸிய ஆய்வுநோக்குகள் மற்றும் பின்நவீனத்துவ சிந்தனைகளுக்கு அடிப்படையாக அமைந்த மானுடவியல், சமூகவியல், மொழியியல் கொள்கைகளின் விளைவாக இந்நோக்குகள் தமிழில் எண்பதுகளில் உருவாகி வந்தன. <br />
<br />
முதலிரண்டு கோட்பாடுகளின் முன்னோடிகளாக முறையே பி.டி.சீனிவாச அய்யங்காரையும், க.கைலாசபதி அவர்களையும் சுட்டிக் காட்டும் எழுத்தாளர் ஜெயமோகன், மூன்றாவது கோட்பாட்டின் முன்னோடியாக ராஜ் கௌதமன் அவர்களை குறிப்பிடுகிறார்.<br />
<br />
தமிழ்ப்பண்பாட்டின் வளர்ச்சியில் எப்படி ஒடுக்குமுறைக் கருத்துக்கள் இயல்பாக உருவாகி வந்தன, அவை எப்படி அறம் , ஒழுக்கம் போன்ற விழுமியங்களாக உருமாற்றம் பெற்றன, எப்படி இலக்கியமும் அழகியலும் மேல்கீழ் அதிகாரக் கட்டமைப்புக்கு உதவிசெய்யும் கருத்தியல்களாகச் செயலாற்றின என்பதை விரிவான சான்றுகளுடன் தொகுத்து முன்வைத்து கொள்கைகளாக நிறுவும்தன்மை கொண்டவை ராஜ் கௌதமனின் இந்தத் தளத்தைச் சார்ந்த நூல்கள். பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச சமுக உருவாக்கமும், ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும், கலித்தொகை-பரிபாடல்: ஒரு விளிம்புநிலை நோக்கு.போன்ற நூல்களை இவ்வரிசையில் சேர்க்கலாம். ராஜ் கௌதமனின் முதன்மையான பங்களிப்புகள் இந்நூல்களே. இவ்வகையில் தமிழிய ஆய்வுகளில் மாபெரும் செவ்வியல் ஆக்கங்கள் இவை என சொல்லமுடியும்.<br />
<br />
== விருதுகள் ==<br />
<br />
* விளக்கு விருது (2016)<br />
* விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருது (2018)<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== ஆய்வு நூல்கள் ===<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
<br />
# சார்லஸ் டார்வினின் 'The Origin of species' <br />
# 'மனவளச் சமுதாயம்' எரிக் ஃப்ராம் எழுதிய The Sane Society <br />
# 'பாலற்ற பெண்பால்' Germaine Greer எழுதிய 'The Female Eunuch' நூல் 'பாலற்ற பெண்பால்'<br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் ===<br />
<br />
== உசாத்துணை ==<br />
http://www.tamilonline.com/mobile/article.aspx?aid=12587<br />
<br />
https://www.jeyamohan.in/111265/</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D&diff=7111ராஜ் கௌதமன்2022-02-06T16:10:09Z<p>Muthukumar M: /* விருதுகள் */</p>
<hr />
<div>{{being created}}<br />
<br />
Under Construction by Muthukumar (muthusitharal)*****<br />
<br />
ராஜ் கௌதமன் (1950), தமிழ் சங்க இலக்கியங்களின் ஊடாக தமிழ் பண்பாட்டு வளர்ச்சியை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்தவர். பேராசிரியர், நாவலாசிரியர், விமர்சகர் என பன்முகத்தன்மை கொண்டவர்.<br />
<br />
இலக்கியமும், அழகியலும் எவ்வாறு அதிகார வர்க்கத்தின் கருத்தியலை நிறுவிக்கொள்ள உதவின என்பதை தன் ஆய்வுகள் மூலம் விளக்க முயன்றவர். தமிழ் இலக்கிய வாசகர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற விளக்கு மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதுகளைப் பெற்றவர். <br />
<br />
== பிறப்பு, இளமை ==<br />
ராஜ் கௌதமனின் இயர்பெயர் எஸ்.புஷ்பராஜ். ஆகஸ்ட் 25, 1950ல் விருதுநகர் அருகே புதுப்பட்டி என்னும் ஊரில் பிறந்தார். பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரியில் விலங்கியலில் இளங்கலை படித்தபின் தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் அண்ணாமலைப் பல்கலையில் சமூகவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.<br />
<br />
== தனி வாழ்க்கை ==<br />
இவருடைய முனைவர் பட்ட ஆய்வு அ.மாதவையா குறித்தது. அ.மாதவையாவின் மகன் மா.கிருஷ்ணனுக்கு அணுக்கமான நண்பராகவும் இருந்தார். புதுவை மாநிலத்தில் அரசு கலைக்கல்லூரிகளில் தமிழ்பேராசிரியராக இருந்தார். 2011இல் ஓய்வு பெற்றார். தற்போது நெல்லையில் வசிக்கிறார்.<br />
<br />
=== குடும்பம் ===<br />
மனைவி க.பரிமளம். மகள் டாக்டர் நிவேதா.<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
<br />
=== ஆய்வுகள் ===<br />
அ.மாதவையா குறித்தும் ராமலிங்க வள்ளலார் குறித்தும் [கண்மூடிவழக்கமெல்லாம் மண்மூடிப்போக] ராஜ் கௌதமன் எழுதிய வரலாற்று ஆய்வு நூல்கள் முக்கியமானவை.<br />
<br />
எண்பதுகளில் தமிழில் உருவான தலித் இலக்கிய அலையுடன் ராஜ் கௌதமன் அணுக்கமான தொடர்பு கொண்டிருந்தார். தலித் அரசியல், தலித் இலக்கியம் சார்ந்து நூல்களை எழுதியிருக்கிறார். தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு, க.அயோத்திதாசர் ஆய்வுகள், அறம் அதிகாரம் ஆகியவை இந்தத் தளத்தில் அமைந்த நூல்கள்.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
ராஜ் கௌதமன் தன்வரலாற்றுத் தன்மைகொண்ட மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார். சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை, லண்டனில் சிலுவைராஜ். அவை எள்ளலுடன் பேச்சுநடையில் சென்ற அரைநூற்றாண்டில் தமிழ்ச்சமூகவியல் மாற்றங்களை வெளிப்படுத்தும் படைப்புக்கள்.<br />
<br />
== இலக்கிய முக்கியத்துவம் ==<br />
நவீன காலகட்டத்திற்கேற்ப தமிழ் இலக்கிய மரபை மறுவரையறை செய்தவர்களில் முக்கியமான ஒருவர் ராஜ்கௌதமன். இக்கால கட்டத்தில் உருவாகி வந்த, இவ்வரையறைக்கான கோட்பாடுகளை பின்வரும் மூன்று வகைகளாகப் பிரிக்க முடியும்:<br />
<br />
# இலக்கியத்தின் வரலாற்றை புதிய காலக்கணிப்புடன் அடுக்கி ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியை உருவகிப்பதும், அதில் தொடர்ந்து வரும் கருதுகோள்களை வகுத்துரைப்பதும் ஆகும். <br />
# என்னென்ன கருத்துக்களும் உருவகங்களும் தமிழ்ப்பண்பாட்டிலும் இலக்கியத்திலும் உள்ளன என்ற முந்தைய கோட்பாட்டின் வகுத்துரைகளுக்கு மேல் சென்று ஏன் அவை உருவாயின, எவ்வாறு நிலைகொண்டன என்று ஆராயும் மார்கசியப் பார்வை கொண்டவை.<br />
# ஒடுக்கப்பட்டோர், விளிம்புநிலைமக்கள் நோக்கில் பண்பாட்டையும் இலக்கியத்தையும் ஆராய்வது இக்கோட்பாடாகும். ஐரோப்பாவில் அறுபது எழுபதுகளில் உருவாகி வந்த புதுமார்க்ஸிய ஆய்வுநோக்குகள் மற்றும் பின்நவீனத்துவ சிந்தனைகளுக்கு அடிப்படையாக அமைந்த மானுடவியல், சமூகவியல், மொழியியல் கொள்கைகளின் விளைவாக இந்நோக்குகள் தமிழில் எண்பதுகளில் உருவாகி வந்தன. <br />
<br />
முதலிரண்டு கோட்பாடுகளின் முன்னோடிகளாக முறையே பி.டி.சீனிவாச அய்யங்காரையும், க.கைலாசபதி அவர்களையும் சுட்டிக் காட்டும் எழுத்தாளர் ஜெயமோகன், மூன்றாவது கோட்பாட்டின் முன்னோடியாக ராஜ் கௌதமன் அவர்களை குறிப்பிடுகிறார்.<br />
<br />
தமிழ்ப்பண்பாட்டின் வளர்ச்சியில் எப்படி ஒடுக்குமுறைக் கருத்துக்கள் இயல்பாக உருவாகி வந்தன, அவை எப்படி அறம் , ஒழுக்கம் போன்ற விழுமியங்களாக உருமாற்றம் பெற்றன, எப்படி இலக்கியமும் அழகியலும் மேல்கீழ் அதிகாரக் கட்டமைப்புக்கு உதவிசெய்யும் கருத்தியல்களாகச் செயலாற்றின என்பதை விரிவான சான்றுகளுடன் தொகுத்து முன்வைத்து கொள்கைகளாக நிறுவும்தன்மை கொண்டவை ராஜ் கௌதமனின் இந்தத் தளத்தைச் சார்ந்த நூல்கள். பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச சமுக உருவாக்கமும், ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும், கலித்தொகை-பரிபாடல்: ஒரு விளிம்புநிலை நோக்கு.போன்ற நூல்களை இவ்வரிசையில் சேர்க்கலாம். ராஜ் கௌதமனின் முதன்மையான பங்களிப்புகள் இந்நூல்களே. இவ்வகையில் தமிழிய ஆய்வுகளில் மாபெரும் செவ்வியல் ஆக்கங்கள் இவை என சொல்லமுடியும்.<br />
<br />
== விருதுகள் ==<br />
<br />
* விளக்கு விருது (2016)<br />
* விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருது (2018)<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== ஆய்வு நூல்கள் ===<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
<br />
# சார்லஸ் டார்வினின் 'The Origin of species' <br />
# எரிக் ஃப்ராம் எழுதிய The Sane Society<br />
# Germaine Greer எழுதிய 'The Female Eunuch' நூல் 'பாலற்ற பெண்பால்' <br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் ===<br />
<br />
== உசாத்துணை ==</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D&diff=7108ராஜ் கௌதமன்2022-02-06T15:37:25Z<p>Muthukumar M: /* இலக்கிய பங்களிப்பு */</p>
<hr />
<div>{{being created}}<br />
<br />
Under Construction by Muthukumar (muthusitharal)*****<br />
<br />
ராஜ் கௌதமன் (1950), தமிழ் சங்க இலக்கியங்களின் ஊடாக தமிழ் பண்பாட்டு வளர்ச்சியை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்தவர். பேராசிரியர், நாவலாசிரியர், விமர்சகர் என பன்முகத்தன்மை கொண்டவர்.<br />
<br />
இலக்கியமும், அழகியலும் எவ்வாறு அதிகார வர்க்கத்தின் கருத்தியலை நிறுவிக்கொள்ள உதவின என்பதை தன் ஆய்வுகள் மூலம் விளக்க முயன்றவர். தமிழ் இலக்கிய வாசகர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற விளக்கு மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதுகளைப் பெற்றவர். <br />
<br />
== பிறப்பு, இளமை ==<br />
ராஜ் கௌதமனின் இயர்பெயர் எஸ்.புஷ்பராஜ். 1950ல் விருதுநகர் அருகே புதுப்பட்டி என்னும் ஊரில் பிறந்தார். பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரியில் விலங்கியலில் இளங்கலை படித்தபின் தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் அண்ணாமலைப் பல்கலையில் சமூகவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.<br />
<br />
== தனி வாழ்க்கை ==<br />
இவருடைய முனைவர் பட்ட ஆய்வு அ.மாதவையா குறித்தது. அ.மாதவையாவின் மகன் மா.கிருஷ்ணனுக்கு அணுக்கமான நண்பராகவும் இருந்தார். புதுவை மாநிலத்தில் அரசு கலைக்கல்லூரிகளில் தமிழ்பேராசிரியராக இருந்தார். 2011இல் ஓய்வு பெற்றார். தற்போது நெல்லையில் வசிக்கிறார்.<br />
<br />
=== குடும்பம் ===<br />
மனைவி க.பரிமளம். மகள் டாக்டர் நிவேதா.<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
<br />
=== ஆய்வுகள் ===<br />
அ.மாதவையா குறித்தும் ராமலிங்க வள்ளலார் குறித்தும் [கண்மூடிவழக்கமெல்லாம் மண்மூடிப்போக] ராஜ் கௌதமன் எழுதிய வரலாற்று ஆய்வு நூல்கள் முக்கியமானவை.<br />
<br />
எண்பதுகளில் தமிழில் உருவான தலித் இலக்கிய அலையுடன் ராஜ் கௌதமன் அணுக்கமான தொடர்பு கொண்டிருந்தார். தலித் அரசியல், தலித் இலக்கியம் சார்ந்து நூல்களை எழுதியிருக்கிறார். தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு, க.அயோத்திதாசர் ஆய்வுகள், அறம் அதிகாரம் ஆகியவை இந்தத் தளத்தில் அமைந்த நூல்கள்.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
ராஜ் கௌதமன் தன்வரலாற்றுத் தன்மைகொண்ட மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார். சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை, லண்டனில் சிலுவைராஜ். அவை எள்ளலுடன் பேச்சுநடையில் சென்ற அரைநூற்றாண்டில் தமிழ்ச்சமூகவியல் மாற்றங்களை வெளிப்படுத்தும் படைப்புக்கள்.<br />
<br />
== இலக்கிய முக்கியத்துவம் ==<br />
நவீன காலகட்டத்திற்கேற்ப தமிழ் இலக்கிய மரபை மறுவரையறை செய்தவர்களில் முக்கியமான ஒருவர் ராஜ்கௌதமன். இக்கால கட்டத்தில் உருவாகி வந்த, இவ்வரையறைக்கான கோட்பாடுகளை பின்வரும் மூன்று வகைகளாகப் பிரிக்க முடியும்:<br />
<br />
# இலக்கியத்தின் வரலாற்றை புதிய காலக்கணிப்புடன் அடுக்கி ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியை உருவகிப்பதும், அதில் தொடர்ந்து வரும் கருதுகோள்களை வகுத்துரைப்பதும் ஆகும். <br />
# என்னென்ன கருத்துக்களும் உருவகங்களும் தமிழ்ப்பண்பாட்டிலும் இலக்கியத்திலும் உள்ளன என்ற முந்தைய கோட்பாட்டின் வகுத்துரைகளுக்கு மேல் சென்று ஏன் அவை உருவாயின, எவ்வாறு நிலைகொண்டன என்று ஆராயும் மார்கசியப் பார்வை கொண்டவை.<br />
# ஒடுக்கப்பட்டோர், விளிம்புநிலைமக்கள் நோக்கில் பண்பாட்டையும் இலக்கியத்தையும் ஆராய்வது இக்கோட்பாடாகும். ஐரோப்பாவில் அறுபது எழுபதுகளில் உருவாகி வந்த புதுமார்க்ஸிய ஆய்வுநோக்குகள் மற்றும் பின்நவீனத்துவ சிந்தனைகளுக்கு அடிப்படையாக அமைந்த மானுடவியல், சமூகவியல், மொழியியல் கொள்கைகளின் விளைவாக இந்நோக்குகள் தமிழில் எண்பதுகளில் உருவாகி வந்தன. <br />
<br />
முதலிரண்டு கோட்பாடுகளின் முன்னோடிகளாக முறையே பி.டி.சீனிவாச அய்யங்காரையும், க.கைலாசபதி அவர்களையும் சுட்டிக் காட்டும் எழுத்தாளர் ஜெயமோகன், மூன்றாவது கோட்பாட்டின் முன்னோடியாக ராஜ் கௌதமன் அவர்களை குறிப்பிடுகிறார்.<br />
<br />
தமிழ்ப்பண்பாட்டின் வளர்ச்சியில் எப்படி ஒடுக்குமுறைக் கருத்துக்கள் இயல்பாக உருவாகி வந்தன, அவை எப்படி அறம் , ஒழுக்கம் போன்ற விழுமியங்களாக உருமாற்றம் பெற்றன, எப்படி இலக்கியமும் அழகியலும் மேல்கீழ் அதிகாரக் கட்டமைப்புக்கு உதவிசெய்யும் கருத்தியல்களாகச் செயலாற்றின என்பதை விரிவான சான்றுகளுடன் தொகுத்து முன்வைத்து கொள்கைகளாக நிறுவும்தன்மை கொண்டவை ராஜ் கௌதமனின் இந்தத் தளத்தைச் சார்ந்த நூல்கள். பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச சமுக உருவாக்கமும், ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும், கலித்தொகை-பரிபாடல்: ஒரு விளிம்புநிலை நோக்கு.போன்ற நூல்களை இவ்வரிசையில் சேர்க்கலாம். ராஜ் கௌதமனின் முதன்மையான பங்களிப்புகள் இந்நூல்களே. இவ்வகையில் தமிழிய ஆய்வுகளில் மாபெரும் செவ்வியல் ஆக்கங்கள் இவை என சொல்லமுடியும்.<br />
<br />
== விருதுகள் ==<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== ஆய்வு நூல்கள் ===<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் ===<br />
<br />
== உசாத்துணை ==</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D&diff=7093ராஜ் கௌதமன்2022-02-06T14:04:35Z<p>Muthukumar M: </p>
<hr />
<div>{{being created}}<br />
<br />
Under Construction by Muthukumar (muthusitharal)*****<br />
<br />
ராஜ் கௌதமன் (1950), தமிழ் சங்க இலக்கியங்களின் ஊடாக தமிழ் பண்பாட்டு வளர்ச்சியை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்தவர். பேராசிரியர், நாவலாசிரியர், விமர்சகர் என பன்முகத்தன்மை கொண்டவர்.<br />
<br />
இலக்கியமும், அழகியலும் எவ்வாறு அதிகார வர்க்கத்தின் கருத்தியலை நிறுவிக்கொள்ள உதவின என்பதை தன் ஆய்வுகள் மூலம் விளக்க முயன்றவர். தமிழ் இலக்கிய வாசகர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற விளக்கு மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதுகளைப் பெற்றவர். <br />
<br />
== பிறப்பு, இளமை ==<br />
ராஜ் கௌதமனின் இயர்பெயர் எஸ்.புஷ்பராஜ். 1950ல் விருதுநகர் அருகே புதுப்பட்டி என்னும் ஊரில் பிறந்தார். பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரியில் விலங்கியலில் இளங்கலை படித்தபின் தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் அண்ணாமலைப் பல்கலையில் சமூகவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.<br />
<br />
== தனி வாழ்க்கை ==<br />
இவருடைய முனைவர் பட்ட ஆய்வு அ.மாதவையா குறித்தது. அ.மாதவையாவின் மகன் மா.கிருஷ்ணனுக்கு அணுக்கமான நண்பராகவும் இருந்தார். புதுவை மாநிலத்தில் அரசு கலைக்கல்லூரிகளில் தமிழ்பேராசிரியராக இருந்தார். 2011இல் ஓய்வு பெற்றார். தற்போது நெல்லையில் வசிக்கிறார்.<br />
<br />
=== குடும்பம் ===<br />
மனைவி க.பரிமளம். மகள் டாக்டர் நிவேதா.<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
<br />
=== ஆய்வுகள் ===<br />
அ.மாதவையா குறித்தும் ராமலிங்க வள்ளலார் குறித்தும் [கண்மூடிவழக்கமெல்லாம் மண்மூடிப்போக] ராஜ் கௌதமன் எழுதிய வரலாற்று ஆய்வு நூல்கள் முக்கியமானவை.<br />
<br />
எண்பதுகளில் தமிழில் உருவான தலித் இலக்கிய அலையுடன் ராஜ் கௌதமன் அணுக்கமான தொடர்பு கொண்டிருந்தார். தலித் அரசியல், தலித் இலக்கியம் சார்ந்து நூல்களை எழுதியிருக்கிறார். தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு, க.அயோத்திதாசர் ஆய்வுகள், அறம் அதிகாரம் ஆகியவை இந்தத் தளத்தில் அமைந்த நூல்கள்.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
ராஜ் கௌதமன் தன்வரலாற்றுத் தன்மைகொண்ட மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார். சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை, லண்டனில் சிலுவைராஜ். அவை எள்ளலுடன் பேச்சுநடையில் சென்ற அரைநூற்றாண்டில் தமிழ்ச்சமூகவியல் மாற்றங்களை வெளிப்படுத்தும் படைப்புக்கள்.<br />
<br />
== இலக்கிய முக்கியத்துவம் ==<br />
நவீன<br />
<br />
== விருதுகள் ==<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== ஆய்வு நூல்கள் ===<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் ===<br />
<br />
== உசாத்துணை ==</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D&diff=6855ராஜ் கௌதமன்2022-02-06T06:38:08Z<p>Muthukumar M: அவுட்லைன் கிவன்</p>
<hr />
<div>{{being created}}<br />
<br />
Under Construction by Muthukumar (muthusitharal)*****<br />
<br />
== பிறப்பு, இளமை ==<br />
<br />
== தனி வாழ்க்கை ==<br />
<br />
=== குடும்பம் ===<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
<br />
=== ஆய்வுகள் ===<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
== இலக்கிய முக்கியத்துவம் ==<br />
<br />
== விருதுகள் ==<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== ஆய்வு நூல்கள் ===<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் ===<br />
<br />
== உசாத்துணை ==</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D&diff=4066ராஜ் கௌதமன்2022-01-30T06:54:45Z<p>Muthukumar M: </p>
<hr />
<div>{{being created}}<br />
<br />
******Under Construction by Muthukumar (muthusitharal)*****</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D&diff=3697ராஜ் கௌதமன்2022-01-29T14:57:53Z<p>Muthukumar M: Created page with "******Under Construction by Muthukumar (muthusitharal)*****"</p>
<hr />
<div>******Under Construction by Muthukumar (muthusitharal)*****</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81&diff=3696கரிச்சான் குஞ்சு2022-01-29T14:48:59Z<p>Muthukumar M: </p>
<hr />
<div>{{ready for review}}<br />
<br />
[[File:Karichan kunju.jpg|thumb]]<br />
<br />
<br />
கரிச்சான் குஞ்சு இந்தியத் தத்துவங்களில் பயிற்சியும், புலமையும் கொண்ட எழுத்தாளர். நிறைய சிறுகதைகளையும், பசித்தமானுடம் என்ற ஒரு நாவலையும் எழுதியுள்ளார்.<br />
<br />
புகழ் பெற்ற மார்க்சியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் முக்கியமான நூல் ஒன்றை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தனவும் அழிந்தனவும்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.<br />
<br />
== வாழ்க்கை குறிப்பு ==<br />
<br />
=== பிறப்பு, இளமை ===<br />
கரிச்சான் குஞ்சு (1919 -1992) என்று அறியப்பட்ட ஆர்.நாராயணசாமி ஜூலை 10, 1919ல் தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டம் சேதனீபுரத்தில் பிறந்தவர். பெங்களுரில் 8 வயது முதல் 15 வயதுவரை வடமொழியும் வேதமும் பயின்றார். பின்னர் மதுரை-ராமேஸ்வரம் தேவஸ்தான பாடசாலையில் 17 வயது முதல் 22 வயதுவரை தமிழும் வடமொழியும் கற்றார். <br />
<br />
=== தனி வாழ்க்கை ===<br />
சென்னை, மன்னார் குடி, கும்பகோணம் முதலான ஊர்களில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். எழுத்தாளர்கள் கு.பா. ராஜகோபாலன் (கு.பா.ரா) மற்றும் தி.ஜானகிராமன் ஆகியோருடன் நெருங்கிய நட்பு கொண்டவர். இளவயதிலேயே தன் தந்தையை இழந்துவிட்ட இவர், தன்னுடைய ஆதர்சமான கு.பா.ரா வை, தந்தையாகவும் கருதியவர். இதன் காரணமாகவே கரிச்சான் என்ற அவருடைய புனைப்பெயரை தனக்குமானதாக ஆக்கிக் கொண்டு 'கரிச்சான் குஞ்சு' என்ற பெயரில் எழுத ஆரம்பித்தார்.<br />
<br />
=== குடும்பம் ===<br />
கரிச்சான் குஞ்சு - சாரதா அம்மாள் சம்பதியினருக்கு நான்கு பெண் குழந்தைகள்.இளமையில் வறுமை, பால்யகால உறவுகளின் அனுசரணையற்ற தன்மை, அனாதை போலப் பாட சாலைகளில் கழிந்த பால்யம், அவர் படித்த வேதாந்தத் தத்துவங்கள், எல்லாமுமாகச் சேர்ந்து லௌகீக வாழ்விலும் அவரை ஒட்ட விடாமலேயேதான் வைத்திருந்தன. ஆனால் தன் பெண் குழந்தைகளை படிக்க வைப்பதில் மிக உறுதியாக இருந்தார்.<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
1940ல் ஏகாந்தி என்ற புனைபெயரில் இவரது முதல் சிறுகதையான 'மலர்ச்சி' கலைமகள் இதழில் வெளிவந்தது.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
நவீன தமிழ் இலக்கியத்தில் ஓரினப் புணர்ச்சியைக் கையாண்ட முதல் நாவல் இவருடைய பசித்த மானிடம் எனலாம். தமிழ் இலக்கியத்தின் பிறழ்வெழுத்து வகை நாவல்களில் இதுவும் ஒன்றென கருதப்படுகிறது.<br />
<br />
"அறிவார்த்தம் மறுத்த அகங்காரம் மிகுந்த நாஸ்திகத்தையும் போலியான உள்ளீடற்ற ஆஸ்திகத்தையும் கடந்த ஒரு தத்துவார்த்த நிலை நாவலின் அடிநாதமாக இந்நாவலில் படர்ந்திருக்கிறது" என்கிறார் விமர்சகர் வெங்கட் சாமினாதன்.<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
காஷ்மீரத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆனந்தவர்த்தனரின் த்வன்ய லோகவைத் 'தொனி விளக்கு' என்ற பெயரில் அவர் மொழிபெயர்த்த புத்தகமும் தமிழுக்கான பிற மொழி வரவுகளில் முக்கியமானது. <br />
<br />
மார்க்சிய தத்துவங்களின் மேல் இவருக்கு இருந்த ஆர்வம், மார்க்சிய மேதையான தேவிபிரசாத் சட்டோபாத்யா அவர்களின் முக்கியமான நூல் ஒன்றை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தனவும் அழிந்தனவும்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்க வைத்தது.<br />
<br />
=== கட்டுரைகள் ===<br />
வேதாந்த நோக்கில் அவர் பாரதியின் ஆத்ம பக்குவத்தைப் பற்றி எழுதிய 'பாரதி தேடியதும் கண்டதும்' நூலும் கு.ப.ரா. பற்றி விரிவாக அவர் எழுதிய கட்டுரைத் தொகுப்பும் அவரது தமிழ் இலக்கியப் பங்களிப்பில் பிரதானமானவை.<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
# பசித்த மானுடம்<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
<br />
# இந்தியத் தத்துவங்களில் நிலைத்தனவும் அழிந்தனவும்<br />
# தொனி விளக்கு<br />
<br />
== இலக்கிய முக்கியத்துவம் ==<br />
இலக்கியம் இருவகைகளில் மனிதனின் சாராம்சமென்ன என்று ஆராய்கிறது. ஒன்று, நிகர்நிலையில் இயல்பான தளத்தில். இன்னொன்று, மீறலில் அல்லது உச்சநிலையில். இயல்பான நிலையில் மனிதனின் பெறுமதியை ஆராய்வதே யதார்த்தவாதத்தின் வழிமுறை. உச்சங்களில் வைத்து ஆராய்வது இரண்டு அழகியல்களின் வழிமுறை. <br />
<br />
# கற்பனாவாதம் [ரொமாண்டிசிஸம்] மனிதப்பெறுமதியை ஓர் உச்சத்துக்கு கொண்டுசெல்கிறது. <br />
# அதன் நேர் மறு எல்லைக்கு கொண்டுசென்று பிறழ்வெழுத்து மனிதப்பெறுமதியை ஆராய்கிறது. <br />
<br />
கரிச்சான் குஞ்சுவின் பசித்தமானுடம் ஓரளவிற்கு இரண்டாம் வகையை சார்ந்தது.<br />
<br />
== விருதுகள் ==<br />
<br />
== உசாத்துணை ==<!-- This is an invisible comment. Please edit the section below when article is ready to be moved across stages. Do not remove the section --><br />
{{stub page}}<br />
<br />
<!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section -->http://www.tamilonline.com/mobile/article.aspx?aid=4833<br />
<br />
https://azhiyasudargal.wordpress.com/2010/05/15/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE/<br />
<br />
https://azhiyasudargal.wordpress.com/2013/02/07/%e0%ae%b5%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3/<br />
<br />
[[Category:Tamil Content]]</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81&diff=3695கரிச்சான் குஞ்சு2022-01-29T14:43:25Z<p>Muthukumar M: </p>
<hr />
<div>[[File:Karichan kunju.jpg|thumb]]<br />
<br />
<br />
கரிச்சான் குஞ்சு இந்தியத் தத்துவங்களில் பயிற்சியும், புலமையும் கொண்ட எழுத்தாளர். நிறைய சிறுகதைகளையும், பசித்தமானுடம் என்ற ஒரு நாவலையும் எழுதியுள்ளார்.<br />
<br />
புகழ் பெற்ற மார்க்சியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் முக்கியமான நூல் ஒன்றை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தனவும் அழிந்தனவும்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.<br />
<br />
== வாழ்க்கை குறிப்பு ==<br />
<br />
=== பிறப்பு, இளமை ===<br />
கரிச்சான் குஞ்சு (1919 -1992) என்று அறியப்பட்ட ஆர்.நாராயணசாமி ஜூலை 10, 1919ல் தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டம் சேதனீபுரத்தில் பிறந்தவர். பெங்களுரில் 8 வயது முதல் 15 வயதுவரை வடமொழியும் வேதமும் பயின்றார். பின்னர் மதுரை-ராமேஸ்வரம் தேவஸ்தான பாடசாலையில் 17 வயது முதல் 22 வயதுவரை தமிழும் வடமொழியும் கற்றார். <br />
<br />
=== தனி வாழ்க்கை ===<br />
சென்னை, மன்னார் குடி, கும்பகோணம் முதலான ஊர்களில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். எழுத்தாளர்கள் கு.பா. ராஜகோபாலன் (கு.பா.ரா) மற்றும் தி.ஜானகிராமன் ஆகியோருடன் நெருங்கிய நட்பு கொண்டவர். இளவயதிலேயே தன் தந்தையை இழந்துவிட்ட இவர், தன்னுடைய ஆதர்சமான கு.பா.ரா வை, தந்தையாகவும் கருதியவர். இதன் காரணமாகவே கரிச்சான் என்ற அவருடைய புனைப்பெயரை தனக்குமானதாக ஆக்கிக் கொண்டு 'கரிச்சான் குஞ்சு' என்ற பெயரில் எழுத ஆரம்பித்தார்.<br />
<br />
=== குடும்பம் ===<br />
கரிச்சான் குஞ்சு - சாரதா அம்மாள் சம்பதியினருக்கு நான்கு பெண் குழந்தைகள்.இளமையில் வறுமை, பால்யகால உறவுகளின் அனுசரணையற்ற தன்மை, அனாதை போலப் பாட சாலைகளில் கழிந்த பால்யம், அவர் படித்த வேதாந்தத் தத்துவங்கள், எல்லாமுமாகச் சேர்ந்து லௌகீக வாழ்விலும் அவரை ஒட்ட விடாமலேயேதான் வைத்திருந்தன. ஆனால் தன் பெண் குழந்தைகளை படிக்க வைப்பதில் மிக உறுதியாக இருந்தார்.<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
1940ல் ஏகாந்தி என்ற புனைபெயரில் இவரது முதல் சிறுகதையான 'மலர்ச்சி' கலைமகள் இதழில் வெளிவந்தது.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
நவீன தமிழ் இலக்கியத்தில் ஓரினப் புணர்ச்சியைக் கையாண்ட முதல் நாவல் இவருடைய பசித்த மானிடம் எனலாம். தமிழ் இலக்கியத்தின் பிறழ்வெழுத்து வகை நாவல்களில் இதுவும் ஒன்றென கருதப்படுகிறது.<br />
<br />
"அறிவார்த்தம் மறுத்த அகங்காரம் மிகுந்த நாஸ்திகத்தையும் போலியான உள்ளீடற்ற ஆஸ்திகத்தையும் கடந்த ஒரு தத்துவார்த்த நிலை நாவலின் அடிநாதமாக இந்நாவலில் படர்ந்திருக்கிறது" என்கிறார் விமர்சகர் வெங்கட் சாமினாதன்.<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
காஷ்மீரத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆனந்தவர்த்தனரின் த்வன்ய லோகவைத் 'தொனி விளக்கு' என்ற பெயரில் அவர் மொழிபெயர்த்த புத்தகமும் தமிழுக்கான பிற மொழி வரவுகளில் முக்கியமானது. <br />
<br />
மார்க்சிய தத்துவங்களின் மேல் இவருக்கு இருந்த ஆர்வம், மார்க்சிய மேதையான தேவிபிரசாத் சட்டோபாத்யா அவர்களின் முக்கியமான நூல் ஒன்றை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தனவும் அழிந்தனவும்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்க வைத்தது.<br />
<br />
=== கட்டுரைகள் ===<br />
வேதாந்த நோக்கில் அவர் பாரதியின் ஆத்ம பக்குவத்தைப் பற்றி எழுதிய 'பாரதி தேடியதும் கண்டதும்' நூலும் கு.ப.ரா. பற்றி விரிவாக அவர் எழுதிய கட்டுரைத் தொகுப்பும் அவரது தமிழ் இலக்கியப் பங்களிப்பில் பிரதானமானவை.<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
# பசித்த மானுடம்<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
<br />
# இந்தியத் தத்துவங்களில் நிலைத்தனவும் அழிந்தனவும்<br />
# தொனி விளக்கு<br />
<br />
== இலக்கிய முக்கியத்துவம் ==<br />
இலக்கியம் இருவகைகளில் மனிதனின் சாராம்சமென்ன என்று ஆராய்கிறது. ஒன்று, நிகர்நிலையில் இயல்பான தளத்தில். இன்னொன்று, மீறலில் அல்லது உச்சநிலையில். இயல்பான நிலையில் மனிதனின் பெறுமதியை ஆராய்வதே யதார்த்தவாதத்தின் வழிமுறை. உச்சங்களில் வைத்து ஆராய்வது இரண்டு அழகியல்களின் வழிமுறை. <br />
<br />
# கற்பனாவாதம் [ரொமாண்டிசிஸம்] மனிதப்பெறுமதியை ஓர் உச்சத்துக்கு கொண்டுசெல்கிறது. <br />
# அதன் நேர் மறு எல்லைக்கு கொண்டுசென்று பிறழ்வெழுத்து மனிதப்பெறுமதியை ஆராய்கிறது. <br />
<br />
கரிச்சான் குஞ்சுவின் பசித்தமானுடம் ஓரளவிற்கு இரண்டாம் வகையை சார்ந்தது.<br />
<br />
== விருதுகள் ==<br />
<br />
== உசாத்துணை ==<!-- This is an invisible comment. Please edit the section below when article is ready to be moved across stages. Do not remove the section --><br />
{{stub page}}<br />
<br />
<!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section -->http://www.tamilonline.com/mobile/article.aspx?aid=4833<br />
<br />
https://azhiyasudargal.wordpress.com/2010/05/15/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE/<br />
<br />
https://azhiyasudargal.wordpress.com/2013/02/07/%e0%ae%b5%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3/<br />
<br />
[[Category:Tamil Content]]</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=File:Karichan_kunju.jpg&diff=3694File:Karichan kunju.jpg2022-01-29T14:42:59Z<p>Muthukumar M: </p>
<hr />
<div>Picture</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81&diff=3670கரிச்சான் குஞ்சு2022-01-29T13:21:43Z<p>Muthukumar M: /* நாவல்கள் */</p>
<hr />
<div>This is a stub page, you can add content to this page<br />
<br />
<nowiki>******</nowiki>Under Construction by Muthukumar (Muthusitharal)******<br />
<br />
கரிச்சான் குஞ்சு இந்தியத் தத்துதவங்களில் பயிற்சியும், புலமையும் கொண்ட எழுத்தாளர். நிறைய சிறுகதைகளையும், பசித்தமானுடம் என்ற ஒரு நாவலையும் எழுதியுள்ளார்.<br />
<br />
புகழ் பெற்ற மார்க்சியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் முக்கியமான நூல் ஒன்றை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தனவும் அழிந்தனவும்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.<br />
<br />
== வாழ்க்கை குறிப்பு ==<br />
<br />
=== பிறப்பு, இளமை ===<br />
கரிச்சான் குஞ்சு என்று அறியப்பட்ட ஆர்.நாராயணசாமி ஜூலை 10, 1919ல் தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டம் சேதனீபுரத்தில் பிறந்தவர். பெங்களுரில் 8 வயது முதல் 15 வயதுவரை வடமொழியும் வேதமும் பயின்றார். பின்னர் மதுரை-ராமேஸ்வரம் தேவஸ்தான பாடசாலையில் 17 வயது முதல் 22 வயதுவரை தமிழும் வடமொழியும் கற்றார். <br />
<br />
=== தனி வாழ்க்கை ===<br />
சென்னை, மன்னார் குடி, கும்பகோணம் முதலான ஊர்களில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். எழுத்தாளர்கள் கு.பா. ராஜகோபாலன் (கு.பா.ரா) மற்றும் தி.ஜானகிராமன் ஆகியோருடன் நெருங்கிய நட்பு கொண்டவர். இளவயதிலேயே தன் தந்தையை இழந்துவிட்ட இவர், தன்னுடைய ஆதர்சமான கு.பா.ரா வை, தந்தையாகவும் கருதியவர். இதன் காரணமாகவே கரிச்சான் என்ற அவருடைய புனைப்பெயரை தனக்குமானதாக ஆக்கிக் கொண்டு 'கரிச்சான் குஞ்சு' என்ற பெயரில் எழுத ஆரம்பித்தார்.<br />
<br />
=== குடும்பம் ===<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
1940ல் ஏகாந்தி என்ற புனைபெயரில் இவரது முதல் சிறுகதையான 'மலர்ச்சி' கலைமகள் இதழில் வெளிவந்தது.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
நவீன தமிழ் இலக்கியத்தில் ஓரினப் புணர்ச்சியைக் கையாண்ட முதல் நாவல் இவருடைய பசித்த மானிடம் எனலாம். தமிழ் இலக்கியத்திலிருந்து எழுந்த பிறழ்வெழுத்து வகை நாவல்களில் இதுவும் ஒன்றென கருதப்படுகிறது.<br />
<br />
"அறிவார்த்தம் மறுத்த அகங்காரம் மிகுந்த நாஸ்திகத்தையும் போலியான உள்ளீடற்ற ஆஸ்திகத்தையும் கடந்த ஒரு தத்துவார்த்த நிலை நாவலின் அடிநாதமாக இந்நாவலில் படர்ந்திருக்கிறது" என்கிறார் விமர்சகர் வெங்கட் சாமினாதன்.<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
<br />
=== சமூகவியல் ===<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
=== நாடகங்கள் ===<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் ===<br />
<br />
== இலக்கிய முக்கியத்துவம் ==<br />
இலக்கியம் இருவகைகளில் மனிதனின் சாராம்சமென்ன என்று ஆராய்கிறது. ஒன்று, நிகர்நிலையில் இயல்பான தளத்தில். இன்னொன்று, மீறலில் அல்லது உச்சநிலையில். இயல்பான நிலையில் மனிதனின் பெறுமதியை ஆராய்வதே யதார்த்தவாதத்தின் வழிமுறை. உச்சங்களில் வைத்து ஆராய்வது இரண்டு அழகியல்களின் வழிமுறை. <br />
<br />
# கற்பனாவாதம் [ரொமாண்டிசிஸம்] மனிதப்பெறுமதியை ஓர் உச்சத்துக்கு கொண்டுசெல்கிறது. <br />
# அதன் நேர் மறு எல்லைக்கு கொண்டுசென்று பிறழ்வெழுத்து மனிதப்பெறுமதியை ஆராய்கிறது. <br />
<br />
கரிச்சான் குஞ்சுவின் பசித்தமானுடம் ஓரளவிற்கு இரண்டாம் வகையை சார்ந்தது.<br />
<br />
== விருதுகள் ==<br />
<br />
== உசாத்துணை ==<!-- This is an invisible comment. Please edit the section below when article is ready to be moved across stages. Do not remove the section --><br />
{{stub page}}<br />
<br />
<!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section --><br />
[[Category:Tamil Content]]</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81&diff=3603கரிச்சான் குஞ்சு2022-01-29T08:47:50Z<p>Muthukumar M: </p>
<hr />
<div>This is a stub page, you can add content to this page<br />
<br />
<nowiki>******</nowiki>Under Construction by Muthukumar (Muthusitharal)******<br />
<br />
(புகழ் பெற்ற மார்க்சியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் முக்கியமான நூல் ஒன்றை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தனவும் அழிந்தனவும்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர்)<br />
<br />
== வாழ்க்கை குறிப்பு ==<br />
<br />
=== பிறப்பு, இளமை ===<br />
கரிச்சான் குஞ்சு என்று அறியப்பட்ட ஆர்.நாராயணசாமி ஜூலை 10, 1919ல் தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டம் சேதனீபுரத்தில் பிறந்தவர். பெங்களுரில் 8 வயது முதல் 15 வயதுவரை வடமொழியும் வேதமும் பயின்றார். பின்னர் மதுரை-ராமேஸ்வரம் தேவஸ்தான பாடசாலையில் 17 வயது முதல் 22 வயதுவரை தமிழும் வடமொழியும் கற்றார். <br />
<br />
=== தனி வாழ்க்கை ===<br />
சென்னை, மன்னார் குடி, கும்பகோணம் முதலான ஊர்களில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். எழுத்தாளர்கள் கு.பா. ராஜகோபாலன் (கு.பா.ரா) மற்றும் தி.ஜானகிராமன் ஆகியோருடன் நெருங்கிய நட்பு கொண்டவர். இளவயதிலேயே தன் தந்தையை இழந்துவிட்ட இவர், தன்னுடைய ஆதர்சமான கு.பா.ரா வை, தந்தையாகவும் கருதியவர். இதன் காரணமாகவே கரிச்சான் என்ற அவருடைய புனைப்பெயரை தனக்குமானதாக ஆக்கிக் கொண்டு 'கரிச்சான் குஞ்சு' என்ற பெயரில் எழுத ஆரம்பித்தார்.<br />
<br />
=== குடும்பம் ===<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
1940ல் ஏகாந்தி என்ற புனைபெயரில் இவரது முதல் சிறுகதையான 'மலர்ச்சி' கலைமகள் இதழில் வெளிவந்தது.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
நவீன தமிழ் இலக்கியத்தில் ஓரினப் புணர்ச்சியைக் கையாண்ட முதல் நாவல் இவருடைய பசித்த மானிடம் எனலாம். தமிழ் இலக்கியத்திலிருந்து எழுந்த பிறழ்வெழுத்து வகை நாவல்களில் இதுவும் ஒன்றென கருதப்படுகிறது.<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
<br />
=== சமூகவியல் ===<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
=== நாடகங்கள் ===<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் ===<br />
<br />
== இலக்கிய முக்கியத்துவம் ==<br />
இலக்கியம் இருவகைகளில் மனிதனின் சாராம்சமென்ன என்று ஆராய்கிறது. ஒன்று, நிகர்நிலையில் இயல்பான தளத்தில். இன்னொன்று, மீறலில் அல்லது உச்சநிலையில். இயல்பான நிலையில் மனிதனின் பெறுமதியை ஆராய்வதே யதார்த்தவாதத்தின் வழிமுறை. உச்சங்களில் வைத்து ஆராய்வது இரண்டு அழகியல்களின் வழிமுறை. <br />
<br />
# கற்பனாவாதம் [ரொமாண்டிசிஸம்] மனிதப்பெறுமதியை ஓர் உச்சத்துக்கு கொண்டுசெல்கிறது. <br />
# அதன் நேர் மறு எல்லைக்கு கொண்டுசென்று பிறழ்வெழுத்து மனிதப்பெறுமதியை ஆராய்கிறது. <br />
<br />
கரிச்சான் குஞ்சுவின் பசித்தமானுடம் ஓரளவிற்கு இரண்டாம் வகையை சார்ந்தது.<br />
<br />
== விருதுகள் ==<br />
<br />
== உசாத்துணை ==<!-- This is an invisible comment. Please edit the section below when article is ready to be moved across stages. Do not remove the section --><br />
{{stub page}}<br />
<br />
<!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section --><br />
[[Category:Tamil Content]]</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81&diff=3546கரிச்சான் குஞ்சு2022-01-29T06:40:30Z<p>Muthukumar M: </p>
<hr />
<div>This is a stub page, you can add content to this page<br />
<br />
<nowiki>******</nowiki>Under Construction by Muthukumar (Muthusitharal)******<br />
<br />
(புகழ் பெற்ற மார்க்சியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் முக்கியமான நூல் ஒன்றை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தனவும் அழிந்தனவும்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர்)<br />
<br />
== வாழ்க்கை குறிப்பு ==<br />
<br />
=== பிறப்பு, இளமை ===<br />
<br />
=== தனி வாழ்க்கை ===<br />
<br />
=== குடும்பம் ===<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
<br />
=== சமூகவியல் ===<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
=== நாடகங்கள் ===<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் ===<br />
<br />
== இலக்கிய முக்கியத்துவம் ==<br />
இலக்கியம் இருவகைகளில் மனிதனின் சாராம்சமென்ன என்று ஆராய்கிறது. ஒன்று, நிகர்நிலையில் இயல்பான தளத்தில். இன்னொன்று, மீறலில் அல்லது உச்சநிலையில். இயல்பான நிலையில் மனிதனின் பெறுமதியை ஆராய்வதே யதார்த்தவாதத்தின் வழிமுறை. உச்சங்களில் வைத்து ஆராய்வது இரண்டு அழகியல்களின் வழிமுறை. <br />
<br />
# கற்பனாவாதம் [ரொமாண்டிசிஸம்] மனிதப்பெறுமதியை ஓர் உச்சத்துக்கு கொண்டுசெல்கிறது. <br />
# அதன் நேர் மறு எல்லைக்கு கொண்டுசென்று பிறழ்வெழுத்து மனிதப்பெறுமதியை ஆராய்கிறது. <br />
<br />
கரிச்சான் குஞ்சுவின் பசித்தமானுடம் ஓரளவிற்கு இரண்டாம் வகையை சார்ந்தது.<br />
<br />
== விருதுகள் ==<br />
<br />
== உசாத்துணை ==<!-- This is an invisible comment. Please edit the section below when article is ready to be moved across stages. Do not remove the section --><br />
{{stub page}}<br />
<br />
<!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section --><br />
[[Category:Tamil Content]]</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81&diff=3513கரிச்சான் குஞ்சு2022-01-29T05:32:47Z<p>Muthukumar M: அவுட்லைன் set</p>
<hr />
<div>This is a stub page, you can add content to this page<br />
<br />
<nowiki>******</nowiki>Under Construction by Muthukumar (Muthusitharal)******<br />
<br />
(புகழ் பெற்ற மார்க்சியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் முக்கியமான நூல் ஒன்றை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தனவும் அழிந்தனவும்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர்)<br />
<br />
== வாழ்க்கை குறிப்பு ==<br />
<br />
=== பிறப்பு, இளமை ===<br />
<br />
=== தனி வாழ்க்கை ===<br />
<br />
=== குடும்பம் ===<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
<br />
=== சமூகவியல் ===<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
=== நாடகங்கள் ===<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் ===<br />
<br />
== இலக்கிய முக்கியத்துவம் ==<br />
<br />
== விருதுகள் ==<br />
<br />
== உசாத்துணை ==<!-- This is an invisible comment. Please edit the section below when article is ready to be moved across stages. Do not remove the section --><br />
{{stub page}}<br />
<br />
<!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section --><br />
[[Category:Tamil Content]]</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81&diff=2803கரிச்சான் குஞ்சு2022-01-26T04:56:20Z<p>Muthukumar M: </p>
<hr />
<div>This is a stub page, you can add content to this page<br />
<br />
<nowiki>******</nowiki>Under Construction by Muthukumar (Muthusitharal)******<br />
<br />
(புகழ் பெற்ற மார்க்சியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் முக்கியமான நூல் ஒன்றை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தனவும் அழிந்தனவும்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர்)<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<!-- This is an invisible comment. Please edit the section below when article is ready to be moved across stages. Do not remove the section --><br />
{{stub page}}<br />
<br />
<!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section --><br />
[[Category:Tamil Content]]</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF&diff=2001இந்திரா பார்த்தசாரதி2022-01-23T17:07:24Z<p>Muthukumar M: </p>
<hr />
<div>{{ready for review}}<br />
<br />
[[File:இந்திரா பார்த்தசாரதி.jpg|thumb]]<br />
<br />
இ. பா என வாசகர்களால் அழைக்கப்படுபவர். தமிழ் நவீன இலக்கியத்தின முன்னோடிகளில் ஒருவர். ஆங்கிலப் புலமை பெற்ற தமிழாசிரியர். வைணவ பக்தி இலக்கியங்களில் புலமை கொண்ட மார்க்சிய ஆர்வலர். பெரு நகரத்தில் பிறந்து சிறு நகரத்தில் வளர்ந்தவர் என oxymoron அல்லது முரணகளின் தொகுப்பு இவர். <br />
<br />
இவருடய பெரும்பாலான நாவல்கள் உயர் நடுதர வர்க்கத்தினரின் உளவியலைப் பேசுபவை. ஆனால் இவ்வுளவியல் சிக்கல்களை பொருளாதார அடிப்படைகளைக் கொண்டு மட்டுமே இவருடைய நாவல்கள் வரையறுப்பதில்லை என்பது இவருக்கு இயல்பாக அமைந்த முரண்களின் வெளிப்பாடு.<br />
<br />
== வாழ்க்கை குறிப்பு ==<br />
<br />
=== பிறப்பு,இளமை ===<br />
இயற்பெயர் பார்த்தசாரதி. 1930ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி சென்னையில் ஒரு தமிழ் வைணவக் குடும்பத்தில் பிறந்தார். கும்பகோணத்தில் வளர்ந்தவர். ஆங்கிலப்புலமை பெற்ற தமிழாசிரியர்.தனது ஒன்பதாவது வயதில்தான் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதுவும் நேரடியாக ஆறாவது வகுப்பில். இளமையிலேயே, தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு (புகழ் பெற்ற மார்க்சியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் முக்கியமான நூல் ஒன்றை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தனவும் அழிந்தனவும்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர்) போன்ற தமிழ் இலக்கிய ஆளுமைகளின் அறிமுகம் இவருக்கு கிட்டியுள்ளது. <br />
<br />
=== தனி வாழ்க்கை ===<br />
திருச்சியில் உள்ள நேஷனல் கல்லூரியில் தமிழாசிரியராக 1952ல் தன் பணியைத் துவக்கினார். பின்னர் டெல்லி பல்கழைக்கழகத்தில் தமிழாசிரியராகவும் (1962-2002), ஓய்வுக்குப் பிறகு பாணடிச்சேரி பல்கழைக்கழகத்தில் நாடகப் பேராசிரியராகவும் பணியாற்றினார். இடைப்பட்டக் காலத்தில் (1981-1986) போலந்தில் உள்ள வார்ஷா பல்கழைக்கழகத்தில் இந்தியத் தத்துவ மற்றும் பண்பாட்டு ஆசிரியராக குறுகிய காலம் பணியாற்றி இருக்கிறார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.<br />
<br />
=== குடும்பம் ===<br />
தன்னுடைய குடும்பத்தில் இருந்துதான் வைணவ பக்தி இலக்கிய அறிமுகமும், மார்க்சிய ஆர்வமும் இவருக்கு கிட்டியுள்ளது. இவருடைய தந்தை தீவிர வைணவ பக்தர். சகோதரர் வெங்கடாச்சாரி தீவிர இடதுசாரி அரசியலில் ஈடுபட்டிருந்தவர். இவருடைய குடும்பத்தில் இருந்து தான் வாசிப்பு பழக்கமும் இவருக்கு கைகூடியிருக்கிறது. இவரது பாட்டியும், அம்மாவும் தீவிரமான வாசிப்பாளர்கள். இவருடைய புனைப் பெயரிலுள்ள இந்திரா, இவருடைய மனைவியின் பெயர்.<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
தனது 15வது வயதில், தன்னுடைய முதல் சிறுகதையை எழுதியதாக விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார். அக்ரஹாரத்தில் பெருகியிருந்த இளம் விதவைகளைப் பற்றிய கதை இது.<br />
<br />
முதன் முதலாக பிரசுரிக்கப்பட்ட சிறுகதை ‘மனித எந்திரம்'. ஆனந்த விகடன் பத்திரிக்கையில் முத்திரைக் கதையாக வெளியானது.<br />
<br />
``சிறுகதையின் வடிவம் அந்தந்தப் படைப்பாளியின் உள்மனத்தோற்றத்திற்கேற்ப உருக்கொள்கிறது. இதற்கு இலக்கணம் ஏதும் கிடையாது. கோட்பாட்டிற்கேற்ப இலக்கியம் படைப்பதற்கும், பெண் மருத்துவ இயல் படித்த பிறகுதான் ஒருத்தி பிள்ளைப்பெற வேண்டும் என்று சொல்வதற்கும் வித்தியாசமில்லை" என்றவர் இ.பா. இது அவருடைய நாவல்களுக்கும் பொருந்திப் போகிறது.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
இவருடைய முதல் நாவல் 'காலவெள்ளம்' 1968ல் வெளியானது. பல்வேறு தரப்பட்ட குண வார்ப்புக்களைக் கொண்ட கதபாத்திரங்களை உருவாக்கி, அவற்றிற்கிடேயே உள்ள ஊடாட்டங்களை, முரண்களை, ஒத்திசைவைச் சித்தரிப்பதின் வழியாக நாவலின் தரிசனத்தை வாசகர்களுக்கு உணர்த்துவதை இவருடைய முதல் நாவல் தொடங்கி எல்லாப் படைப்புகளிலும் காணமுடியும். <br />
<br />
இவருடைய சுயசரிதை நாவலான வேர்ப்பற்று இ.பா வை ஒரு மாணவராகவும், இலக்கியவாதியாகவும் மிகவும் நெருங்கி அணுக உதவுபவை. <br />
<br />
கீழ்வெண்மணி என்ற தஞ்சையில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த சாதியப் படுகொலைகளை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகிய இவருடைய குருதிப்புனல் என்னும் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. வர்க்கப் பண்புகளை வெறும் புறவய காரணியான பொருளாதாரம் மட்டுமே நிர்ணயிப்பதில்லை; பண்பாடு, தொன்மம் போன்ற அகவயக் காரணிகளும் முக்கியப் பங்கு வகிப்பதை இந்நாவல் மிக நுட்பமாகச் சுட்டியிருக்கும். <br />
<br />
=== நாடகங்கள் ===<br />
நாடகங்கள் மேல் இலக்கியவாதிகள் நம்பிக்கையற்று இருந்த போது, அதனுடைய மிகப் பெரிய படைப்பு வடிவத்தினால் ஈர்க்கப்பட்டவர் இ.பா. இவருடைய முதல் நாடகம் 'மழை'. பல்வேறு எதிர்ப்புக்களுக்கிடையே டில்லியில் இருந்த தஷிண பாரத நாடக சங்கத்தைச் சேர்ந்த பாரதி மணி என்பவரால் இந்நாடகம் மேடையேற்றப்பட்டது. இந்த ஊக்கத்தினால் தொடர்ந்து நாடகங்கள் எழுத ஆரம்பித்தார்.<br />
<br />
மேலும் டில்லியில் அப்போதிருந்த Enact பத்திரிக்கை இவருடைய பெருமபாலான நாடகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததால், டில்லியில் நாவலாசிரியர் என்பதைவிட நாடக ஆசிரியராகவே அறியப்பட்டார். இவருடைய ஔரங்கசீப் மட்டும் ராமாநுஜர் போன்ற வரலாற்று நாடகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.<br />
<br />
டில்லி பல்கழைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பாண்டிச்சேரி பல்கழைக்கழகத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது. ஆனால் நாடகப் பேராசிரியராக மட்டும்தான் நான் பணியாற்ற விரும்புகிறேன் என்று அப்பல்கழைக்கழகத்தில் நாடகத்துறை ஒன்று உருவாகக் காரணமாக இருந்தார்.<br />
<br />
ஆழ்வார்கள் குறித்து இவர் செய்த ஆய்வுகளுக்காக டில்லி பல்கழைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. இந்த ஆய்வுகளின் விளைவான ராமாநுஜர் நாடகத்துக்கு ‘சரஸ்வதி சம்மான்’ விருதும் வழங்கப்பட்டது.<br />
<br />
== விவாதங்கள் ==<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். பல்வேறு பதிப்பகத்தாரால், பல்வேறு தொகுப்புக்களாக இவை வெளியிடப்பட்டுள்ளன.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
# ஆகாசத் தாமரை<br />
# மாயமான் வேட்டை<br />
# தந்திர பூமி<br />
# திரைகளுக்கு அப்பால்<br />
# சத்திய சோதனை<br />
# குருதிப்புனல்<br />
# கிருஷ்ணா கிருஷ்ணா<br />
# வேதபுரத்து வியாபாரிகள்<br />
# சுதந்திர பூமி<br />
# ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன<br />
# காலவெள்ளம்<br />
# வேர்ப்பற்று<br />
# வெந்து தணிந்த காடுகள்<br />
# அக்னி<br />
# தீவுகள்<br />
# ஏசுவின் தோழர்கள்<br />
# உச்சி வெயில்<br />
<br />
=== நாடகங்கள் ===<br />
<br />
# மழை<br />
# போர்வை போர்த்திய உடல்கள்<br />
# கால யந்திரங்கள்<br />
# நந்தன் கதை<br />
# கொங்கைத் தீ<br />
# ஔரங்கசீப்<br />
# ராமாநுஜர்<br />
# இறுதி ஆட்டம்<br />
# சூறாவளி<br />
# பசி<br />
# கோயில்<br />
# தர்மம்<br />
# நட்டக்கல்<br />
# புனரபி ஜனனம், புனரபி மரணம்<br />
# வீடு<br />
<br />
=== கட்டுரைகள் ===<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
இவருடைய இறுதி ஆட்டம் மற்றும் சூறாவளி எனும் நாடகங்கள் முறையே ஷேக்ஸ்பியரின் King Lear மற்றும் The Tempest எனும் நாடகங்களின் தழுவலாக்கம்.<br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்டவை ===<br />
இவருடைய பெரும்பாலான நாடகங்கள் டில்லியில் இயங்கி வந்த Enact பத்திரிக்கையால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நாடகங்களுக்காகவே நடத்தப்பட்ட இப்பத்திரிக்கையை நடத்தியவரின் பெயர் ராஜேந்திரபால். <br />
<br />
பின்வரும் நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.<br />
<br />
# கிருஷ்ணா கிருஷ்ணா - இ.பா. வே மொழி பெயர்த்திருக்கிறார்.<br />
# குருதிப்புனல் - 'River of Blood' என க.நா.சு<br />
# திரைகளுக்கு அப்பால் - 'Through the veils' என லக்சுமி கண்ணன்<br />
<br />
== விருதுகள் ==<br />
<br />
# சாகித்ய அகாடமி விருது <br />
# சரஸ்வதி சம்மான் விருது<br />
# சங்கீத் நாடக அகாடமி விருது<br />
# பாரதிய பாஷா பரிஷத்<br />
# பத்மஸ்ரீ விருது <br />
# தி இந்து லிட் ஃபார் லைஃப்- வாழ்நாள் சாதனையாளர் விருது <br />
# சாகித்ய அகாடமி ஃபெல்லோஷிப்<br />
<br />
<br />
<br />
== உசாத்துணை ==<br />
<br />
<br />
https://www.hindutamil.in/news/blogs/226898-10.html<br />
<br />
https://www.vikatan.com/arts/literature/131740-life-history-of-tamil-writer-indira-parthasarathy-the-story-of-storytellers-part-32<br />
<br />
https://indiraparthasarathy.wordpress.com/category/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/<br />
<br />
https://www.vikatan.com/news/literature/147971-interview-with-tamil-writer-indira-parthasarathy<br />
<br />
__FORCETOC__</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF&diff=1999இந்திரா பார்த்தசாரதி2022-01-23T17:04:13Z<p>Muthukumar M: </p>
<hr />
<div><br />
[[File:இந்திரா பார்த்தசாரதி.jpg|thumb]]<br />
<br />
இ. பா என வாசகர்களால் அழைக்கப்படுபவர். தமிழ் நவீன இலக்கியத்தின முன்னோடிகளில் ஒருவர். ஆங்கிலப் புலமை பெற்ற தமிழாசிரியர். வைணவ பக்தி இலக்கியங்களில் புலமை கொண்ட மார்க்சிய ஆர்வலர். பெரு நகரத்தில் பிறந்து சிறு நகரத்தில் வளர்ந்தவர் என oxymoron அல்லது முரணகளின் தொகுப்பு இவர். <br />
<br />
இவருடய பெரும்பாலான நாவல்கள் உயர் நடுதர வர்க்கத்தினரின் உளவியலைப் பேசுபவை. ஆனால் இவ்வுளவியல் சிக்கல்களை பொருளாதார அடிப்படைகளைக் கொண்டு மட்டுமே இவருடைய நாவல்கள் வரையறுப்பதில்லை என்பது இவருக்கு இயல்பாக அமைந்த முரண்களின் வெளிப்பாடு.<br />
<br />
== வாழ்க்கை குறிப்பு ==<br />
<br />
=== பிறப்பு,இளமை ===<br />
இயற்பெயர் பார்த்தசாரதி. 1930ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி சென்னையில் ஒரு தமிழ் வைணவக் குடும்பத்தில் பிறந்தார். கும்பகோணத்தில் வளர்ந்தவர். ஆங்கிலப்புலமை பெற்ற தமிழாசிரியர்.தனது ஒன்பதாவது வயதில்தான் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதுவும் நேரடியாக ஆறாவது வகுப்பில். இளமையிலேயே, தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு (புகழ் பெற்ற மார்க்சியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் முக்கியமான நூல் ஒன்றை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தனவும் அழிந்தனவும்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர்) போன்ற தமிழ் இலக்கிய ஆளுமைகளின் அறிமுகம் இவருக்கு கிட்டியுள்ளது. <br />
<br />
=== தனி வாழ்க்கை ===<br />
திருச்சியில் உள்ள நேஷனல் கல்லூரியில் தமிழாசிரியராக 1952ல் தன் பணியைத் துவக்கினார். பின்னர் டெல்லி பல்கழைக்கழகத்தில் தமிழாசிரியராகவும் (1962-2002), ஓய்வுக்குப் பிறகு பாணடிச்சேரி பல்கழைக்கழகத்தில் நாடகப் பேராசிரியராகவும் பணியாற்றினார். இடைப்பட்டக் காலத்தில் (1981-1986) போலந்தில் உள்ள வார்ஷா பல்கழைக்கழகத்தில் இந்தியத் தத்துவ மற்றும் பண்பாட்டு ஆசிரியராக குறுகிய காலம் பணியாற்றி இருக்கிறார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.<br />
<br />
=== குடும்பம் ===<br />
தன்னுடைய குடும்பத்தில் இருந்துதான் வைணவ பக்தி இலக்கிய அறிமுகமும், மார்க்சிய ஆர்வமும் இவருக்கு கிட்டியுள்ளது. இவருடைய தந்தை தீவிர வைணவ பக்தர். சகோதரர் வெங்கடாச்சாரி தீவிர இடதுசாரி அரசியலில் ஈடுபட்டிருந்தவர். இவருடைய குடும்பத்தில் இருந்து தான் வாசிப்பு பழக்கமும் இவருக்கு கைகூடியிருக்கிறது. இவரது பாட்டியும், அம்மாவும் தீவிரமான வாசிப்பாளர்கள். இவருடைய புனைப் பெயரிலுள்ள இந்திரா, இவருடைய மனைவியின் பெயர்.<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
தனது 15வது வயதில், தன்னுடைய முதல் சிறுகதையை எழுதியதாக விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார். அக்ரஹாரத்தில் பெருகியிருந்த இளம் விதவைகளைப் பற்றிய கதை இது.<br />
<br />
முதன் முதலாக பிரசுரிக்கப்பட்ட சிறுகதை ‘மனித எந்திரம்'. ஆனந்த விகடன் பத்திரிக்கையில் முத்திரைக் கதையாக வெளியானது.<br />
<br />
``சிறுகதையின் வடிவம் அந்தந்தப் படைப்பாளியின் உள்மனத்தோற்றத்திற்கேற்ப உருக்கொள்கிறது. இதற்கு இலக்கணம் ஏதும் கிடையாது. கோட்பாட்டிற்கேற்ப இலக்கியம் படைப்பதற்கும், பெண் மருத்துவ இயல் படித்த பிறகுதான் ஒருத்தி பிள்ளைப்பெற வேண்டும் என்று சொல்வதற்கும் வித்தியாசமில்லை" என்றவர் இ.பா. இது அவருடைய நாவல்களுக்கும் பொருந்திப் போகிறது.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
இவருடைய முதல் நாவல் 'காலவெள்ளம்' 1968ல் வெளியானது. பல்வேறு தரப்பட்ட குண வார்ப்புக்களைக் கொண்ட கதபாத்திரங்களை உருவாக்கி, அவற்றிற்கிடேயே உள்ள ஊடாட்டங்களை, முரண்களை, ஒத்திசைவைச் சித்தரிப்பதின் வழியாக நாவலின் தரிசனத்தை வாசகர்களுக்கு உணர்த்துவதை இவருடைய முதல் நாவல் தொடங்கி எல்லாப் படைப்புகளிலும் காணமுடியும். <br />
<br />
இவருடைய சுயசரிதை நாவலான வேர்ப்பற்று இ.பா வை ஒரு மாணவராகவும், இலக்கியவாதியாகவும் மிகவும் நெருங்கி அணுக உதவுபவை. <br />
<br />
கீழ்வெண்மணி என்ற தஞ்சையில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த சாதியப் படுகொலைகளை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகிய இவருடைய குருதிப்புனல் என்னும் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. வர்க்கப் பண்புகளை வெறும் புறவய காரணியான பொருளாதாரம் மட்டுமே நிர்ணயிப்பதில்லை; பண்பாடு, தொன்மம் போன்ற அகவயக் காரணிகளும் முக்கியப் பங்கு வகிப்பதை இந்நாவல் மிக நுட்பமாகச் சுட்டியிருக்கும். <br />
<br />
=== நாடகங்கள் ===<br />
நாடகங்கள் மேல் இலக்கியவாதிகள் நம்பிக்கையற்று இருந்த போது, அதனுடைய மிகப் பெரிய படைப்பு வடிவத்தினால் ஈர்க்கப்பட்டவர் இ.பா. இவருடைய முதல் நாடகம் 'மழை'. பல்வேறு எதிர்ப்புக்களுக்கிடையே டில்லியில் இருந்த தஷிண பாரத நாடக சங்கத்தைச் சேர்ந்த பாரதி மணி என்பவரால் இந்நாடகம் மேடையேற்றப்பட்டது. இந்த ஊக்கத்தினால் தொடர்ந்து நாடகங்கள் எழுத ஆரம்பித்தார்.<br />
<br />
மேலும் டில்லியில் அப்போதிருந்த Enact பத்திரிக்கை இவருடைய பெருமபாலான நாடகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததால், டில்லியில் நாவலாசிரியர் என்பதைவிட நாடக ஆசிரியராகவே அறியப்பட்டார். இவருடைய ஔரங்கசீப் மட்டும் ராமாநுஜர் போன்ற வரலாற்று நாடகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.<br />
<br />
டில்லி பல்கழைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பாண்டிச்சேரி பல்கழைக்கழகத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது. ஆனால் நாடகப் பேராசிரியராக மட்டும்தான் நான் பணியாற்ற விரும்புகிறேன் என்று அப்பல்கழைக்கழகத்தில் நாடகத்துறை ஒன்று உருவாகக் காரணமாக இருந்தார்.<br />
<br />
ஆழ்வார்கள் குறித்து இவர் செய்த ஆய்வுகளுக்காக டில்லி பல்கழைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. இந்த ஆய்வுகளின் விளைவான ராமாநுஜர் நாடகத்துக்கு ‘சரஸ்வதி சம்மான்’ விருதும் வழங்கப்பட்டது.<br />
<br />
== விவாதங்கள் ==<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். பல்வேறு பதிப்பகத்தாரால், பல்வேறு தொகுப்புக்களாக இவை வெளியிடப்பட்டுள்ளன.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
# ஆகாசத் தாமரை<br />
# மாயமான் வேட்டை<br />
# தந்திர பூமி<br />
# திரைகளுக்கு அப்பால்<br />
# சத்திய சோதனை<br />
# குருதிப்புனல்<br />
# கிருஷ்ணா கிருஷ்ணா<br />
# வேதபுரத்து வியாபாரிகள்<br />
# சுதந்திர பூமி<br />
# ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன<br />
# காலவெள்ளம்<br />
# வேர்ப்பற்று<br />
# வெந்து தணிந்த காடுகள்<br />
# அக்னி<br />
# தீவுகள்<br />
# ஏசுவின் தோழர்கள்<br />
# உச்சி வெயில்<br />
<br />
=== நாடகங்கள் ===<br />
<br />
# மழை<br />
# போர்வை போர்த்திய உடல்கள்<br />
# கால யந்திரங்கள்<br />
# நந்தன் கதை<br />
# கொங்கைத் தீ<br />
# ஔரங்கசீப்<br />
# ராமாநுஜர்<br />
# இறுதி ஆட்டம்<br />
# சூறாவளி<br />
# பசி<br />
# கோயில்<br />
# தர்மம்<br />
# நட்டக்கல்<br />
# புனரபி ஜனனம், புனரபி மரணம்<br />
# வீடு<br />
<br />
=== கட்டுரைகள் ===<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
இவருடைய இறுதி ஆட்டம் மற்றும் சூறாவளி எனும் நாடகங்கள் முறையே ஷேக்ஸ்பியரின் King Lear மற்றும் The Tempest எனும் நாடகங்களின் தழுவலாக்கம்.<br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்டவை ===<br />
இவருடைய பெரும்பாலான நாடகங்கள் டில்லியில் இயங்கி வந்த Enact பத்திரிக்கையால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நாடகங்களுக்காகவே நடத்தப்பட்ட இப்பத்திரிக்கையை நடத்தியவரின் பெயர் ராஜேந்திரபால். <br />
<br />
பின்வரும் நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.<br />
<br />
# கிருஷ்ணா கிருஷ்ணா - இ.பா. வே மொழி பெயர்த்திருக்கிறார்.<br />
# குருதிப்புனல் - 'River of Blood' என க.நா.சு<br />
# திரைகளுக்கு அப்பால் - 'Through the veils' என லக்சுமி கண்ணன்<br />
<br />
== விருதுகள் ==<br />
<br />
# சாகித்ய அகாடமி விருது <br />
# சரஸ்வதி சம்மான் விருது<br />
# சங்கீத் நாடக அகாடமி விருது<br />
# பாரதிய பாஷா பரிஷத்<br />
# பத்மஸ்ரீ விருது <br />
# தி இந்து லிட் ஃபார் லைஃப்- வாழ்நாள் சாதனையாளர் விருது <br />
# சாகித்ய அகாடமி ஃபெல்லோஷிப்<br />
<br />
<br />
<br />
== உசாத்துணை ==<br />
<br />
<br />
https://www.hindutamil.in/news/blogs/226898-10.html<br />
<br />
https://www.vikatan.com/arts/literature/131740-life-history-of-tamil-writer-indira-parthasarathy-the-story-of-storytellers-part-32<br />
<br />
https://indiraparthasarathy.wordpress.com/category/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/<br />
<br />
https://www.vikatan.com/news/literature/147971-interview-with-tamil-writer-indira-parthasarathy<br />
<br />
__FORCETOC__</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF&diff=1994இந்திரா பார்த்தசாரதி2022-01-23T16:54:04Z<p>Muthukumar M: </p>
<hr />
<div><br />
[[File:இந்திரா பார்த்தசாரதி.jpg|thumb]]<br />
<br />
இ. பா என சுருக்கமாக அழைக்கபடுபவர். தமிழ் நவீன இலக்கியத்தின முன்னோடிகளில் ஒருவர். ஆங்கிலப் புலமை பெற்ற தமிழாசிரியர். வைணவ பக்தி இலக்கியங்களில் புலமை கொண்ட மார்க்சிய ஆர்வலர். பெரு நகரத்தில் பிறந்து சிறு நகரத்தில் வளர்ந்தவர் என oxymoron அல்லது முரணகளின் தொகுப்பு இவர். <br />
<br />
இவருடய பெரும்பாலான நாவல்கள் உயர் நடுதர வர்க்கத்தினரின் உளவியலைப் பேசுபவை. ஆனால் இவ்வுளவியல் சிக்கல்களை பொருளாதார அடிப்படைகளைக் கொண்டு மட்டுமே இவருடைய நாவல்கள் வரையறுப்பதில்லை என்பது இவருக்கு இயல்பாக அமைந்த முரண்களின் வெளிப்பாடு.<br />
<br />
== வாழ்க்கை குறிப்பு ==<br />
<br />
=== பிறப்பு,இளமை ===<br />
இயற்பெயர் பார்த்தசாரதி. 1930ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி சென்னையில் ஒரு தமிழ் வைணவக் குடும்பத்தில் பிறந்தார். கும்பகோணத்தில் வளர்ந்தவர். ஆங்கிலப்புலமை பெற்ற தமிழாசிரியர்.தனது ஒன்பதாவது வயதில்தான் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதுவும் நேரடியாக ஆறாவது வகுப்பில். இளமையிலேயே, தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு (புகழ் பெற்ற மார்க்சியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் முக்கியமான நூல் ஒன்றை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தனவும் அழிந்தனவும்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர்) போன்ற தமிழ் இலக்கிய ஆளுமைகளின் அறிமுகம் இவருக்கு கிட்டியுள்ளது. <br />
<br />
=== தனி வாழ்க்கை ===<br />
திருச்சியில் உள்ள நேஷனல் கல்லூரியில் தமிழாசிரியராக 1952ல் தன் பணியைத் துவக்கினார். பின்னர் டெல்லி பல்கழைக்கழகத்தில் தமிழாசிரியராகவும் (1962-2002), ஓய்வுக்குப் பிறகு பாணடிச்சேரி பல்கழைக்கழகத்தில் நாடகப் பேராசிரியராகவும் பணியாற்றினார். இடைப்பட்டக் காலத்தில் (1981-1986) போலந்தில் உள்ள வார்ஷா பல்கழைக்கழகத்தில் இந்தியத் தத்துவ மற்றும் பண்பாட்டு ஆசிரியராக குறுகிய காலம் பணியாற்றி இருக்கிறார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.<br />
<br />
=== குடும்பம் ===<br />
தன்னுடைய குடும்பத்தில் இருந்துதான் வைணவ பக்தி இலக்கிய அறிமுகமும், மார்க்சிய ஆர்வமும் இவருக்கு கிட்டியுள்ளது. இவருடைய தந்தை தீவிர வைணவ பக்தர். சகோதரர் வெங்கடாச்சாரி தீவிர இடதுசாரி அரசியலில் ஈடுபட்டிருந்தவர். இவருடைய குடும்பத்தில் இருந்து தான் வாசிப்பு பழக்கமும் இவருக்கு கைகூடியிருக்கிறது. இவரது பாட்டியும், அம்மாவும் தீவிரமான வாசிப்பாளர்கள். இவருடைய புனைப் பெயரிலுள்ள இந்திரா, இவருடைய மனைவியின் பெயர்.<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
தனது 15வது வயதில், தன்னுடைய முதல் சிறுகதையை எழுதியதாக விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார். அக்ரஹாரத்தில் பெருகியிருந்த இளம் விதவைகளைப் பற்றிய கதை இது.<br />
<br />
முதன் முதலாக பிரசுரிக்கப்பட்ட சிறுகதை ‘மனித எந்திரம்'. ஆனந்த விகடன் பத்திரிக்கையில் முத்திரைக் கதையாக வெளியானது.<br />
<br />
``சிறுகதையின் வடிவம் அந்தந்தப் படைப்பாளியின் உள்மனத்தோற்றத்திற்கேற்ப உருக்கொள்கிறது. இதற்கு இலக்கணம் ஏதும் கிடையாது. கோட்பாட்டிற்கேற்ப இலக்கியம் படைப்பதற்கும், பெண் மருத்துவ இயல் படித்த பிறகுதான் ஒருத்தி பிள்ளைப்பெற வேண்டும் என்று சொல்வதற்கும் வித்தியாசமில்லை" என்றவர் இ.பா. இது அவருடைய நாவல்களுக்கும் பொருந்திப் போகிறது.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
இவருடைய முதல் நாவல் காலவெள்ளம் 1968ல் வெளியானது. பல்வேறு தரப்பட்ட குண வார்ப்புக்களைக் கொண்ட கதபாத்திரங்களை உருவாக்கி, அவற்றிற்கிடேயே உள்ள ஊடாட்டங்களை, முரண்களை, ஒத்திசைவைச் சித்தரிப்பதின் வழியாக நாவலின் தரிசனத்தை வாசகர்களுக்கு உணர்த்துவதை இவருடைய முதல் நாவல் தொடங்கி எல்லாப் படைப்புகளிலும் காணமுடியும். <br />
<br />
இவருடைய சுயசரிதை நாவலான வேர்ப்பற்று இ.பா வை ஒரு மாணவராகவும், இலக்கியவாதியாகவும் மிகவும் நெருங்கி அணுக உதவுபவை. <br />
<br />
கீழ்வெண்மணி என்ற தஞ்சையில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த சாதியப் படுகொலைகளை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகிய இவருடைய குருதிப்புனல் என்னும் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. வர்க்கப் பண்புகளை வெறும் புறவய காரணியான பொருளாதாரம் மட்டுமே நிர்ணயிப்பதில்லை; பண்பாடு, தொன்மம் போன்ற அகவயக் காரணிகளும் முக்கியப் பங்கு வகிப்பதை இந்நாவல் மிக நுட்பமாகச் சுட்டியிருக்கும். <br />
<br />
=== நாடகங்கள் ===<br />
நாடகங்கள் மேல் இலக்கியவாதிகள் நம்பிக்கையற்று இருந்த போது, அதனுடைய மிகப் பெரிய படைப்பு வடிவத்தினால் ஈர்க்கப்பட்டவர் இ.பா. இவருடைய முதல் நாடகம் 'மழை'. பல்வேறு எதிர்ப்புக்களுக்கிடையே டில்லியில் இருந்த தஷிண பாரத நாடக சங்கத்தைச் சேர்ந்த பாரதி மணி என்பவரால் இந்நாடகம் மேடையேற்றப்பட்டது. இந்த ஊக்கத்தினால் தொடர்ந்து நாடகங்கள் எழுத ஆரம்பித்தார்.<br />
<br />
மேலும் டில்லியில் அப்போதிருந்த Enact பத்திரிக்கை இவருடைய பெருமபாலான நாடகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததால், டில்லியில் நாவலாசிரியர் என்பதைவிட நாடக ஆசிரியராகவே அறியப்பட்டார். இவருடைய ஔரங்கசீப் மட்டும் ராமாநுஜர் போன்ற வரலாற்று நாடகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.<br />
<br />
டில்லி பல்கழைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பாண்டிச்சேரி பல்கழைக்கழகத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது. ஆனால் நாடகப் பேராசிரியராக மட்டும்தான் நான் பணியாற்ற விரும்புகிறேன் என்று அப்பல்கழைக்கழகத்தில் நாடகத்துறையை உருவாக்கியதில் முதன்மையானவர்.<br />
<br />
ஆழ்வார்கள் குறித்து இவர் செய்த ஆய்வுகளுக்காக டில்லி பல்கழைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. இந்த ஆய்வுகளின் விளைவான ராமாநுஜர் நாடகத்துக்கு ‘சரஸ்வதி சம்மான்’ விருதும் வழங்கப்பட்டது.<br />
<br />
== விவாதங்கள் ==<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். பல்வேறு பதிப்பகத்தாரால், பல்வேறு தொகுப்புக்களாக இவை வெளியிடப்பட்டுள்ளன.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
# ஆகாசத் தாமரை<br />
# மாயமான் வேட்டை<br />
# தந்திர பூமி<br />
# திரைகளுக்கு அப்பால்<br />
# சத்திய சோதனை<br />
# குருதிப்புனல்<br />
# கிருஷ்ணா கிருஷ்ணா<br />
# வேதபுரத்து வியாபாரிகள்<br />
# சுதந்திர பூமி<br />
# ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன<br />
# காலவெள்ளம்<br />
# வேர்ப்பற்று<br />
# வெந்து தணிந்த காடுகள்<br />
# அக்னி<br />
# தீவுகள்<br />
# ஏசுவின் தோழர்கள்<br />
# உச்சி வெயில்<br />
<br />
=== நாடகங்கள் ===<br />
<br />
# மழை<br />
# போர்வை போர்த்திய உடல்கள்<br />
# கால யந்திரங்கள்<br />
# நந்தன் கதை<br />
# கொங்கைத் தீ<br />
# ஔரங்கசீப்<br />
# ராமாநுஜர்<br />
# இறுதி ஆட்டம்<br />
# சூறாவளி<br />
# பசி<br />
# கோயில்<br />
# தர்மம்<br />
# நட்டக்கல்<br />
# புனரபி ஜனனம், புனரபி மரணம்<br />
# வீடு<br />
<br />
=== கட்டுரைகள் ===<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
இவருடைய இறுதி ஆட்டம் மற்றும் சூறாவளி எனும் நாடகங்கள் முறையே ஷேக்ஸ்பியரின் King Lear மற்றும் The Tempest எனும் நாடகங்களின் தழுவலாக்கம்.<br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்டவை ===<br />
இவருடைய பெரும்பாலான நாடகங்கள் டில்லியில் இயங்கி வந்த Enact பத்திரிக்கையால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நாடகங்களுக்காகவே நடத்தப்பட்ட இப்பத்திரிக்கையை நடத்தியவரின் பெயர் ராஜேந்திரபால். <br />
<br />
பின்வரும் நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.<br />
<br />
# கிருஷ்ணா கிருஷ்ணா - இ.பா. வே மொழி பெயர்த்திருக்கிறார்.<br />
# குருதிப்புனல் - 'River of Blood' என க.நா.சு<br />
# திரைகளுக்கு அப்பால் - 'Through the veils' என லக்சுமி கண்ணன்<br />
<br />
== விருதுகள் ==<br />
சாகித்ய அகாடமி விருது <br />
<br />
சரஸ்வதி சம்மான் விருது<br />
<br />
சங்கீத் நாடக அகாடமி விருது<br />
<br />
பாரதிய பாஷா பரிஷத்<br />
<br />
பத்மஸ்ரீ விருது <br />
<br />
தி இந்து லிட் ஃபார் லைஃப்- வாழ்நாள் சாதனையாளர் விருது <br />
<br />
சாகித்ய அகாடமி ஃபெல்லோஷிப்<br />
<br />
<br />
<br />
== உசாத்துணை ==<br />
<br />
<br />
https://www.hindutamil.in/news/blogs/226898-10.html<br />
<br />
https://www.vikatan.com/arts/literature/131740-life-history-of-tamil-writer-indira-parthasarathy-the-story-of-storytellers-part-32<br />
<br />
https://indiraparthasarathy.wordpress.com/category/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/<br />
__FORCETOC__</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF&diff=1993இந்திரா பார்த்தசாரதி2022-01-23T16:51:14Z<p>Muthukumar M: /* நாவல்கள் */</p>
<hr />
<div><nowiki>******</nowiki> Under Construction by Muthu (Muthusitharal) ******<br />
[[File:இந்திரா பார்த்தசாரதி.jpg|thumb]]<br />
<br />
இ. பா என சுருக்கமாக அழைக்கபடுபவர். தமிழ் நவீன இலக்கியத்தின முன்னோடிகளில் ஒருவர். ஆங்கிலப் புலமை பெற்ற தமிழாசிரியர். வைணவ பக்தி இலக்கியங்களில் புலமை கொண்ட மார்க்சிய ஆர்வலர். பெரு நகரத்தில் பிறந்து சிறு நகரத்தில் வளர்ந்தவர் என oxymoron அல்லது முரணகளின் தொகுப்பு இவர். <br />
<br />
இவருடய பெரும்பாலான நாவல்கள் உயர் நடுதர வர்க்கத்தினரின் உளவியலைப் பேசுபவை. ஆனால் இவ்வுளவியல் சிக்கல்களை பொருளாதார அடிப்படைகளைக் கொண்டு மட்டுமே இவருடைய நாவல்கள் வரையறுப்பதில்லை என்பது இவருக்கு இயல்பாக அமைந்த முரண்களின் வெளிப்பாடு.<br />
<br />
== வாழ்க்கை குறிப்பு ==<br />
<br />
=== பிறப்பு,இளமை ===<br />
இயற்பெயர் பார்த்தசாரதி. 1930ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி சென்னையில் ஒரு தமிழ் வைணவக் குடும்பத்தில் பிறந்தார். கும்பகோணத்தில் வளர்ந்தவர். ஆங்கிலப்புலமை பெற்ற தமிழாசிரியர்.தனது ஒன்பதாவது வயதில்தான் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதுவும் நேரடியாக ஆறாவது வகுப்பில். இளமையிலேயே, தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு (புகழ் பெற்ற மார்க்சியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் முக்கியமான நூல் ஒன்றை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தனவும் அழிந்தனவும்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர்) போன்ற தமிழ் இலக்கிய ஆளுமைகளின் அறிமுகம் இவருக்கு கிட்டியுள்ளது. <br />
<br />
=== தனி வாழ்க்கை ===<br />
திருச்சியில் உள்ள நேஷனல் கல்லூரியில் தமிழாசிரியராக 1952ல் தன் பணியைத் துவக்கினார். பின்னர் டெல்லி பல்கழைக்கழகத்தில் தமிழாசிரியராகவும் (1962-2002), ஓய்வுக்குப் பிறகு பாணடிச்சேரி பல்கழைக்கழகத்தில் நாடகப் பேராசிரியராகவும் பணியாற்றினார். இடைப்பட்டக் காலத்தில் (1981-1986) போலந்தில் உள்ள வார்ஷா பல்கழைக்கழகத்தில் இந்தியத் தத்துவ மற்றும் பண்பாட்டு ஆசிரியராக குறுகிய காலம் பணியாற்றி இருக்கிறார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.<br />
<br />
=== குடும்பம் ===<br />
தன்னுடைய குடும்பத்தில் இருந்துதான் வைணவ பக்தி இலக்கிய அறிமுகமும், மார்க்சிய ஆர்வமும் இவருக்கு கிட்டியுள்ளது. இவருடைய தந்தை தீவிர வைணவ பக்தர். சகோதரர் வெங்கடாச்சாரி தீவிர இடதுசாரி அரசியலில் ஈடுபட்டிருந்தவர். இவருடைய குடும்பத்தில் இருந்து தான் வாசிப்பு பழக்கமும் இவருக்கு கைகூடியிருக்கிறது. இவரது பாட்டியும், அம்மாவும் தீவிரமான வாசிப்பாளர்கள். இவருடைய புனைப் பெயரிலுள்ள இந்திரா, இவருடைய மனைவியின் பெயர்.<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
தனது 15வது வயதில், தன்னுடைய முதல் சிறுகதையை எழுதியதாக விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார். அக்ரஹாரத்தில் பெருகியிருந்த இளம் விதவைகளைப் பற்றிய கதை இது.<br />
<br />
முதன் முதலாக பிரசுரிக்கப்பட்ட சிறுகதை ‘மனித எந்திரம்'. ஆனந்த விகடன் பத்திரிக்கையில் முத்திரைக் கதையாக வெளியானது.<br />
<br />
``சிறுகதையின் வடிவம் அந்தந்தப் படைப்பாளியின் உள்மனத்தோற்றத்திற்கேற்ப உருக்கொள்கிறது. இதற்கு இலக்கணம் ஏதும் கிடையாது. கோட்பாட்டிற்கேற்ப இலக்கியம் படைப்பதற்கும், பெண் மருத்துவ இயல் படித்த பிறகுதான் ஒருத்தி பிள்ளைப்பெற வேண்டும் என்று சொல்வதற்கும் வித்தியாசமில்லை" என்றவர் இ.பா. இது அவருடைய நாவல்களுக்கும் பொருந்திப் போகிறது.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
இவருடைய முதல் நாவல் காலவெள்ளம் 1968ல் வெளியானது. பல்வேறு தரப்பட்ட குண வார்ப்புக்களைக் கொண்ட கதபாத்திரங்களை உருவாக்கி, அவற்றிற்கிடேயே உள்ள ஊடாட்டங்களை, முரண்களை, ஒத்திசைவைச் சித்தரிப்பதின் வழியாக நாவலின் தரிசனத்தை வாசகர்களுக்கு உணர்த்துவதை இவருடைய முதல் நாவல் தொடங்கி எல்லாப் படைப்புகளிலும் காணமுடியும். <br />
<br />
இவருடைய சுயசரிதை நாவலான வேர்ப்பற்று இ.பா வை ஒரு மாணவராகவும், இலக்கியவாதியாகவும் மிகவும் நெருங்கி அணுக உதவுபவை. <br />
<br />
கீழ்வெண்மணி என்ற தஞ்சையில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த சாதியப் படுகொலைகளை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகிய இவருடைய குருதிப்புனல் என்னும் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. வர்க்கப் பண்புகளை வெறும் புறவய காரணியான பொருளாதாரம் மட்டுமே நிர்ணயிப்பதில்லை; பண்பாடு, தொன்மம் போன்ற அகவயக் காரணிகளும் முக்கியப் பங்கு வகிப்பதை இந்நாவல் மிக நுட்பமாகச் சுட்டியிருக்கும். <br />
<br />
=== நாடகங்கள் ===<br />
நாடகங்கள் மேல் இலக்கியவாதிகள் நம்பிக்கையற்று இருந்த போது, அதனுடைய மிகப் பெரிய படைப்பு வடிவத்தினால் ஈர்க்கப்பட்டவர் இ.பா. இவருடைய முதல் நாடகம் 'மழை'. பல்வேறு எதிர்ப்புக்களுக்கிடையே டில்லியில் இருந்த தஷிண பாரத நாடக சங்கத்தைச் சேர்ந்த பாரதி மணி என்பவரால் இந்நாடகம் மேடையேற்றப்பட்டது. இந்த ஊக்கத்தினால் தொடர்ந்து நாடகங்கள் எழுத ஆரம்பித்தார்.<br />
<br />
மேலும் டில்லியில் அப்போதிருந்த Enact பத்திரிக்கை இவருடைய பெருமபாலான நாடகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததால், டில்லியில் நாவலாசிரியர் என்பதைவிட நாடக ஆசிரியராகவே அறியப்பட்டார். இவருடைய ஔரங்கசீப் மட்டும் ராமாநுஜர் போன்ற வரலாற்று நாடகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.<br />
<br />
டில்லி பல்கழைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பாண்டிச்சேரி பல்கழைக்கழகத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது. ஆனால் நாடகப் பேராசிரியராக மட்டும்தான் நான் பணியாற்ற விரும்புகிறேன் என்று அப்பல்கழைக்கழகத்தில் நாடகத்துறையை உருவாக்கியதில் முதன்மையானவர்.<br />
<br />
ஆழ்வார்கள் குறித்து இவர் செய்த ஆய்வுகளுக்காக டில்லி பல்கழைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. இந்த ஆய்வுகளின் விளைவான ராமாநுஜர் நாடகத்துக்கு ‘சரஸ்வதி சம்மான்’ விருதும் வழங்கப்பட்டது.<br />
<br />
== விவாதங்கள் ==<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். பல்வேறு பதிப்பகத்தாரால், பல்வேறு தொகுப்புக்களாக இவை வெளியிடப்பட்டுள்ளன.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
# ஆகாசத் தாமரை<br />
# மாயமான் வேட்டை<br />
# தந்திர பூமி<br />
# திரைகளுக்கு அப்பால்<br />
# சத்திய சோதனை<br />
# குருதிப்புனல்<br />
# கிருஷ்ணா கிருஷ்ணா<br />
# வேதபுரத்து வியாபாரிகள்<br />
# சுதந்திர பூமி<br />
# ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன<br />
# காலவெள்ளம்<br />
# வேர்ப்பற்று<br />
# வெந்து தணிந்த காடுகள்<br />
# அக்னி<br />
# தீவுகள்<br />
# ஏசுவின் தோழர்கள்<br />
# உச்சி வெயில்<br />
<br />
=== நாடகங்கள் ===<br />
<br />
# மழை<br />
# போர்வை போர்த்திய உடல்கள்<br />
# கால யந்திரங்கள்<br />
# நந்தன் கதை<br />
# கொங்கைத் தீ<br />
# ஔரங்கசீப்<br />
# ராமாநுஜர்<br />
# இறுதி ஆட்டம்<br />
# சூறாவளி<br />
# பசி<br />
# கோயில்<br />
# தர்மம்<br />
# நட்டக்கல்<br />
# புனரபி ஜனனம், புனரபி மரணம்<br />
# வீடு<br />
<br />
=== கட்டுரைகள் ===<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
இவருடைய இறுதி ஆட்டம் மற்றும் சூறாவளி எனும் நாடகங்கள் முறையே ஷேக்ஸ்பியரின் King Lear மற்றும் The Tempest எனும் நாடகங்களின் தழுவலாக்கம்.<br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்டவை ===<br />
இவருடைய பெரும்பாலான நாடகங்கள் டில்லியில் இயங்கி வந்த Enact பத்திரிக்கையால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நாடகங்களுக்காகவே நடத்தப்பட்ட இப்பத்திரிக்கையை நடத்தியவரின் பெயர் ராஜேந்திரபால். <br />
<br />
பின்வரும் நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.<br />
<br />
# கிருஷ்ணா கிருஷ்ணா - இ.பா. வே மொழி பெயர்த்திருக்கிறார்.<br />
# குருதிப்புனல் - 'River of Blood' என க.நா.சு<br />
# திரைகளுக்கு அப்பால் - 'Through the veils' என லக்சுமி கண்ணன்<br />
<br />
== விருதுகள் ==<br />
சாகித்ய அகாடமி விருது <br />
<br />
சரஸ்வதி சம்மான் விருது<br />
<br />
சங்கீத் நாடக அகாடமி விருது<br />
<br />
பாரதிய பாஷா பரிஷத்<br />
<br />
பத்மஸ்ரீ விருது <br />
<br />
தி இந்து லிட் ஃபார் லைஃப்- வாழ்நாள் சாதனையாளர் விருது <br />
<br />
சாகித்ய அகாடமி ஃபெல்லோஷிப்<br />
<br />
<br />
<br />
== உசாத்துணை ==<br />
<br />
<br />
https://www.hindutamil.in/news/blogs/226898-10.html<br />
<br />
https://www.vikatan.com/arts/literature/131740-life-history-of-tamil-writer-indira-parthasarathy-the-story-of-storytellers-part-32<br />
<br />
https://indiraparthasarathy.wordpress.com/category/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/<br />
__FORCETOC__</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=File:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF.jpg&diff=1991File:இந்திரா பார்த்தசாரதி.jpg2022-01-23T16:49:55Z<p>Muthukumar M: </p>
<hr />
<div>Profile</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF&diff=1973இந்திரா பார்த்தசாரதி2022-01-23T16:04:09Z<p>Muthukumar M: /* நாவல்கள் */</p>
<hr />
<div><nowiki>******</nowiki> Under Construction by Muthu (Muthusitharal) ******<br />
<br />
இ. பா என சுருக்கமாக அழைக்கபடுபவர். தமிழ் நவீன இலக்கியத்தின முன்னோடிகளில் ஒருவர். ஆங்கிலப் புலமை பெற்ற தமிழாசிரியர். வைணவ பக்தி இலக்கியங்களில் புலமை கொண்ட மார்க்சிய ஆர்வலர். பெரு நகரத்தில் பிறந்து சிறு நகரத்தில் வளர்ந்தவர் என oxymoron அல்லது முரணகளின் தொகுப்பு இவர். <br />
<br />
இவருடய பெரும்பாலான நாவல்கள் உயர் நடுதர வர்க்கத்தினரின் உளவியலைப் பேசுபவை. ஆனால் இவ்வுளவியல் சிக்கல்களை பொருளாதார அடிப்படைகளைக் கொண்டு மட்டுமே இவருடைய நாவல்கள் வரையறுப்பதில்லை என்பது இவருக்கு இயல்பாக அமைந்த முரண்களின் வெளிப்பாடு.<br />
<br />
== வாழ்க்கை குறிப்பு ==<br />
<br />
=== பிறப்பு,இளமை ===<br />
இயற்பெயர் பார்த்தசாரதி. 1930ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி சென்னையில் ஒரு தமிழ் வைணவக் குடும்பத்தில் பிறந்தார். கும்பகோணத்தில் வளர்ந்தவர். ஆங்கிலப்புலமை பெற்ற தமிழாசிரியர்.தனது ஒன்பதாவது வயதில்தான் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதுவும் நேரடியாக ஆறாவது வகுப்பில். இளமையிலேயே, தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு (புகழ் பெற்ற மார்க்சியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் முக்கியமான நூல் ஒன்றை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தவையும் அழிந்தவையும்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர்) போன்ற தமிழ் இலக்கிய ஆளுமைகளின் அறிமுகம் இவருக்கு கிட்டியுள்ளது. <br />
<br />
=== தனி வாழ்க்கை ===<br />
திருச்சியில் உள்ள நேஷனல் கல்லூரியில் தமிழாசிரியராக 1952ல் தன் பணியைத் துவக்கினார். பின்னர் டெல்லி பல்கழைக்கழகத்தில் தமிழாசிரியராகவும் (1962-2002), ஓய்வுக்குப் பிறகு பாணடிச்சேரி பல்கழைக்கழகத்தில் நாடகப் பேராசிரியராகவும் பணியாற்றினார். இடைப்பட்டக் காலத்தில் (1981-1986) போலந்தில் உள்ள வார்ஷா பல்கழைக்கழகத்தில் இந்தியத் தத்துவ மற்றும் பண்பாட்டு ஆசிரியராக குறுகிய காலம் பணியாற்றி இருக்கிறார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.<br />
<br />
=== குடும்பம் ===<br />
தன்னுடைய குடும்பத்தில் இருந்துதான் வைணவ பக்தி இலக்கிய அறிமுகமும், மார்க்சிய ஆர்வமும் இவருக்கு கிட்டியுள்ளது. இவருடைய தந்தை தீவிர வைணவ பக்தர். சகோதரர் வெங்கடாச்சாரி தீவிர இடதுசாரி அரசியலில் ஈடுபட்டிருந்தவர். இவருடைய குடும்பத்தில் இருந்து தான் வாசிப்பு பழக்கமும் இவருக்கு கைகூடியிருக்கிறது. இவரது பாட்டியும், அம்மாவும் தீவிரமான வாசிப்பாளர்கள். இவருடைய புனைப் பெயரிலுள்ள இந்திரா, இவருடைய மனைவியின் பெயர்.<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
தனது 15வது வயதில், தன்னுடைய முதல் சிறுகதையை எழுதியதாக விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார். அக்ரஹாரத்தில் பெருகியிருந்த இளம் விதவைகளைப் பற்றிய கதை இது.<br />
<br />
முதன் முதலாக பிரசுரிக்கப்பட்ட சிறுகதை ‘மனித எந்திரம்'. ஆனந்த விகடன் பத்திரிக்கையில் முத்திரைக் கதையாக வெளியானது.<br />
<br />
``சிறுகதையின் வடிவம் அந்தந்தப் படைப்பாளியின் உள்மனத்தோற்றத்திற்கேற்ப உருக்கொள்கிறது. இதற்கு இலக்கணம் ஏதும் கிடையாது. கோட்பாட்டிற்கேற்ப இலக்கியம் படைப்பதற்கும், பெண் மருத்துவ இயல் படித்த பிறகுதான் ஒருத்தி பிள்ளைப்பெற வேண்டும் என்று சொல்வதற்கும் வித்தியாசமில்லை" என்றவர் இ.பா. இது அவருடைய நாவல்களுக்கும் பொருந்திப் போகிறது.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
இவருடைய முதல் நாவல் காலவெள்ளம் 1968ல் வெளியானது. பல்வேறு தரப்பட்ட குண வார்ப்புக்களைக் கொண்ட கதபாத்திரங்களை உருவாக்கி, அவற்றிற்கிடேயே உள்ள ஊடாட்டங்களை, முரண்களை, ஒத்திசைவைச் சித்தரிப்பதின் வழியாக நாவலின் தரிசனத்தை வாசகர்களுக்கு உணர்த்துவதை இவருடைய முதல் நாவல் தொடங்கி எல்லாப் படைப்புகளிலும் காணமுடியும். <br />
<br />
இவருடைய சுயசரிதை நாவலான வேர்ப்பற்று இ.பா வை ஒரு மாணவராகவும், இலக்கியவாதியாகவும் மிகவும் நெருங்கி அணுக உதவுபவை. <br />
<br />
கீழ்வெண்மணி என்ற தஞ்சையில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த சாதியப் படுகொலைகளை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகிய இவருடைய குருதிப்புனல் என்னும் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. வர்க்கப் பிரிவினையை வெறும் புறவய காரணியான பொருளாதாரத்தின் அடிப்படையில் மட்டும் இந்நாவல் அணுகவில்லை என்பது இந்நாவலின் சிறப்பு. வர்க்கங்களின் தன்மையை பண்பாடு, தொன்மம் போன்ற அகவயக் காரணங்களும் மு <br />
<br />
=== நாடகங்கள் ===<br />
நாடகங்கள் மேல் இலக்கியவாதிகள் நம்பிக்கையற்று இருந்த போது, அதனுடைய மிகப் பெரிய படைப்பு வடிவத்தினால் ஈர்க்கப்பட்டவர். இவருடைய முதல் நாடகம் 'மழை'. பல்வேறு எதிர்ப்புக்களுக்கிடையே டில்லியில் இருந்த தஷிண பாரத நாடக சங்கத்தைச் சேர்ந்த பாரதி மணி என்பவரால் 'மழை' நாடகம் மேடையேற்றப்பட்டது. இந்த ஊக்கத்தினால் தொடர்ந்து நாடகங்கள் எழுத ஆரம்பித்தார்.<br />
<br />
மேலும் டில்லியில் அப்போதிருந்த Enact பத்திரிக்கை இவருடைய பெருமபாலான நாடகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததால், டில்லியில் நாவலாசிரியர் என்பதைவிட நாடக ஆசிரியராகவே அறியப்பட்டார். இவருடைய ஔரங்கசீப் மட்டும் ராமாநுஜர் போன்ற வரலாற்று நாடகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.<br />
<br />
டில்லி பல்கழைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பாண்டிச்சேரி பல்கழைக்கழகத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது. ஆனால் நாடகப் பேராசிரியராக மட்டும்தான் நான் பணியாற்ற விரும்புகிறேன் என்று அப்பல்கழைக்கழகத்தில் நாடகத்துறையை உருவாக்கியதில் முதன்மையானவர்.<br />
<br />
ஆழ்வார்கள் குறித்து இவர் செய்த ஆய்வுகளுக்காக டில்லி பல்கழைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. இந்த ஆய்வுகளின் விளைவான ராமாநுஜர் நாடகத்துக்கு ‘சரஸ்வதி சம்மான்’ விருதும் வழங்கப்பட்டது.<br />
<br />
== விவாதங்கள் ==<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். பல்வேறு பதிப்பகத்தாரால், பல்வேறு தொகுப்புக்களாக இவை வெளியிடப்பட்டுள்ளன.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
# ஆகாசத் தாமரை<br />
# மாயமான் வேட்டை<br />
# தந்திர பூமி<br />
# திரைகளுக்கு அப்பால்<br />
# சத்திய சோதனை<br />
# குருதிப்புனல்<br />
# கிருஷ்ணா கிருஷ்ணா<br />
# வேதபுரத்து வியாபாரிகள்<br />
# சுதந்திர பூமி<br />
# ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன<br />
# காலவெள்ளம்<br />
# வேர்ப்பற்று<br />
# வெந்து தணிந்த காடுகள்<br />
# அக்னி<br />
# தீவுகள்<br />
# ஏசுவின் தோழர்கள்<br />
# உச்சி வெயில்<br />
<br />
=== நாடகங்கள் ===<br />
<br />
# மழை<br />
# போர்வை போர்த்திய உடல்கள்<br />
# கால யந்திரங்கள்<br />
# நந்தன் கதை<br />
# கொங்கைத் தீ<br />
# ஔரங்கசீப்<br />
# ராமாநுஜர்<br />
# இறுதி ஆட்டம்<br />
# சூறாவளி<br />
# பசி<br />
# கோயில்<br />
# தர்மம்<br />
# நட்டக்கல்<br />
# புனரபி ஜனனம், புனரபி மரணம்<br />
# வீடு<br />
<br />
=== கட்டுரைகள் ===<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
இவருடைய இறுதி ஆட்டம் மற்றும் சூறாவளி எனும் நாடகங்கள் முறையே ஷேக்ஸ்பியரின் King Lear மற்றும் The Tempest எனும் நாடகங்களின் தழுவலாக்கம்.<br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்டவை ===<br />
இவருடைய பெரும்பாலான நாடகங்கள் டில்லியில் இயங்கி வந்த Enact பத்திரிக்கையால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நாடகங்களுக்காகவே நடத்தப்பட்ட இப்பத்திரிக்கையை நடத்தியவரின் பெயர் ராஜேந்திரபால். <br />
<br />
பின்வரும் நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.<br />
<br />
# கிருஷ்ணா கிருஷ்ணா<br />
# குருதிப்புனல்<br />
# திரைகளுக்கு அப்பால்<br />
<br />
== விருதுகள் ==<br />
சாகித்ய அகாடமி விருது<br />
<br />
சரஸ்வதி சம்மான் விருது<br />
<br />
சாகித்ய சங்கீத் விருது<br />
<br />
சாகித்ய அகாடமி ஃபெல்லோஷிப்<br />
<br />
பாரதிய பாஷா பரிஷத்<br />
<br />
தி இந்து லிட் ஃபார் லைஃப்- வாழ்நாள் சாதனையாளர் விருது -2018<br />
<br />
<br />
== உசாத்துணை ==<br />
__FORCETOC__</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF&diff=1972இந்திரா பார்த்தசாரதி2022-01-23T16:00:04Z<p>Muthukumar M: /* நாவல்கள் */</p>
<hr />
<div><nowiki>******</nowiki> Under Construction by Muthu (Muthusitharal) ******<br />
<br />
இ. பா என சுருக்கமாக அழைக்கபடுபவர். தமிழ் நவீன இலக்கியத்தின முன்னோடிகளில் ஒருவர். ஆங்கிலப் புலமை பெற்ற தமிழாசிரியர். வைணவ பக்தி இலக்கியங்களில் புலமை கொண்ட மார்க்சிய ஆர்வலர். பெரு நகரத்தில் பிறந்து சிறு நகரத்தில் வளர்ந்தவர் என oxymoron அல்லது முரணகளின் தொகுப்பு இவர். <br />
<br />
இவருடய பெரும்பாலான நாவல்கள் உயர் நடுதர வர்க்கத்தினரின் உளவியலைப் பேசுபவை. ஆனால் இவ்வுளவியல் சிக்கல்களை பொருளாதார அடிப்படைகளைக் கொண்டு மட்டுமே இவருடைய நாவல்கள் வரையறுப்பதில்லை என்பது இவருக்கு இயல்பாக அமைந்த முரண்களின் வெளிப்பாடு.<br />
<br />
== வாழ்க்கை குறிப்பு ==<br />
<br />
=== பிறப்பு,இளமை ===<br />
இயற்பெயர் பார்த்தசாரதி. 1930ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி சென்னையில் ஒரு தமிழ் வைணவக் குடும்பத்தில் பிறந்தார். கும்பகோணத்தில் வளர்ந்தவர். ஆங்கிலப்புலமை பெற்ற தமிழாசிரியர்.தனது ஒன்பதாவது வயதில்தான் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதுவும் நேரடியாக ஆறாவது வகுப்பில். இளமையிலேயே, தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு (புகழ் பெற்ற மார்க்சியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் முக்கியமான நூல் ஒன்றை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தவையும் அழிந்தவையும்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர்) போன்ற தமிழ் இலக்கிய ஆளுமைகளின் அறிமுகம் இவருக்கு கிட்டியுள்ளது. <br />
<br />
=== தனி வாழ்க்கை ===<br />
திருச்சியில் உள்ள நேஷனல் கல்லூரியில் தமிழாசிரியராக 1952ல் தன் பணியைத் துவக்கினார். பின்னர் டெல்லி பல்கழைக்கழகத்தில் தமிழாசிரியராகவும் (1962-2002), ஓய்வுக்குப் பிறகு பாணடிச்சேரி பல்கழைக்கழகத்தில் நாடகப் பேராசிரியராகவும் பணியாற்றினார். இடைப்பட்டக் காலத்தில் (1981-1986) போலந்தில் உள்ள வார்ஷா பல்கழைக்கழகத்தில் இந்தியத் தத்துவ மற்றும் பண்பாட்டு ஆசிரியராக குறுகிய காலம் பணியாற்றி இருக்கிறார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.<br />
<br />
=== குடும்பம் ===<br />
தன்னுடைய குடும்பத்தில் இருந்துதான் வைணவ பக்தி இலக்கிய அறிமுகமும், மார்க்சிய ஆர்வமும் இவருக்கு கிட்டியுள்ளது. இவருடைய தந்தை தீவிர வைணவ பக்தர். சகோதரர் வெங்கடாச்சாரி தீவிர இடதுசாரி அரசியலில் ஈடுபட்டிருந்தவர். இவருடைய குடும்பத்தில் இருந்து தான் வாசிப்பு பழக்கமும் இவருக்கு கைகூடியிருக்கிறது. இவரது பாட்டியும், அம்மாவும் தீவிரமான வாசிப்பாளர்கள். இவருடைய புனைப் பெயரிலுள்ள இந்திரா, இவருடைய மனைவியின் பெயர்.<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
தனது 15வது வயதில், தன்னுடைய முதல் சிறுகதையை எழுதியதாக விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார். அக்ரஹாரத்தில் பெருகியிருந்த இளம் விதவைகளைப் பற்றிய கதை இது.<br />
<br />
முதன் முதலாக பிரசுரிக்கப்பட்ட சிறுகதை ‘மனித எந்திரம்'. ஆனந்த விகடன் பத்திரிக்கையில் முத்திரைக் கதையாக வெளியானது.<br />
<br />
``சிறுகதையின் வடிவம் அந்தந்தப் படைப்பாளியின் உள்மனத்தோற்றத்திற்கேற்ப உருக்கொள்கிறது. இதற்கு இலக்கணம் ஏதும் கிடையாது. கோட்பாட்டிற்கேற்ப இலக்கியம் படைப்பதற்கும், பெண் மருத்துவ இயல் படித்த பிறகுதான் ஒருத்தி பிள்ளைப்பெற வேண்டும் என்று சொல்வதற்கும் வித்தியாசமில்லை" என்றவர் இ.பா. இது அவருடைய நாவல்களுக்கும் பொருந்திப் போகிறது.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
இவருடைய முதல் நாவல் காலவெள்ளம் 1968ல் வெளியானது. பல்வேறு தரப்பட்ட குண வார்ப்புக்களைக் கொண்ட கதபாத்திரங்களை உருவாக்கி, அவற்றிற்கிடேயே உள்ள ஊடாட்டங்களை, முரண்களை, ஒத்திசைவைச் சித்தரிப்பதின் வழியாக நாவலின் தரிசனத்தை வாசகர்களுக்கு உணர்த்துவதை இவருடைய முதல் நாவல் தொடங்கி எல்லாப் படைப்புகளிலும் காணமுடியும். <br />
<br />
இவருடைய சுயசரிதை நாவலான வேர்ப்பற்று இ.பா வை ஒரு மாணவராகவும், இலக்கியவாதியாகவும் மிகவும் நெருங்கி அணுக உதவுபவை. <br />
<br />
கீழ்வெண்மணி என்ற தஞ்சையில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த சாதியப் படுகொலைகளை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகிய இவருடைய குருதிப்புனல் என்னும் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. வர்க்கப் பிரிவினையை வெறும் புறவய காரணிகளான பொருளாதாரத்தின் அடிப்படையில் மட்டும் <br />
<br />
=== நாடகங்கள் ===<br />
நாடகங்கள் மேல் இலக்கியவாதிகள் நம்பிக்கையற்று இருந்த போது, அதனுடைய மிகப் பெரிய படைப்பு வடிவத்தினால் ஈர்க்கப்பட்டவர். இவருடைய முதல் நாடகம் 'மழை'. பல்வேறு எதிர்ப்புக்களுக்கிடையே டில்லியில் இருந்த தஷிண பாரத நாடக சங்கத்தைச் சேர்ந்த பாரதி மணி என்பவரால் 'மழை' நாடகம் மேடையேற்றப்பட்டது. இந்த ஊக்கத்தினால் தொடர்ந்து நாடகங்கள் எழுத ஆரம்பித்தார்.<br />
<br />
மேலும் டில்லியில் அப்போதிருந்த Enact பத்திரிக்கை இவருடைய பெருமபாலான நாடகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததால், டில்லியில் நாவலாசிரியர் என்பதைவிட நாடக ஆசிரியராகவே அறியப்பட்டார். இவருடைய ஔரங்கசீப் மட்டும் ராமாநுஜர் போன்ற வரலாற்று நாடகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.<br />
<br />
டில்லி பல்கழைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பாண்டிச்சேரி பல்கழைக்கழகத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது. ஆனால் நாடகப் பேராசிரியராக மட்டும்தான் நான் பணியாற்ற விரும்புகிறேன் என்று அப்பல்கழைக்கழகத்தில் நாடகத்துறையை உருவாக்கியதில் முதன்மையானவர்.<br />
<br />
ஆழ்வார்கள் குறித்து இவர் செய்த ஆய்வுகளுக்காக டில்லி பல்கழைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. இந்த ஆய்வுகளின் விளைவான ராமாநுஜர் நாடகத்துக்கு ‘சரஸ்வதி சம்மான்’ விருதும் வழங்கப்பட்டது.<br />
<br />
== விவாதங்கள் ==<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். பல்வேறு பதிப்பகத்தாரால், பல்வேறு தொகுப்புக்களாக இவை வெளியிடப்பட்டுள்ளன.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
# ஆகாசத் தாமரை<br />
# மாயமான் வேட்டை<br />
# தந்திர பூமி<br />
# திரைகளுக்கு அப்பால்<br />
# சத்திய சோதனை<br />
# குருதிப்புனல்<br />
# கிருஷ்ணா கிருஷ்ணா<br />
# வேதபுரத்து வியாபாரிகள்<br />
# சுதந்திர பூமி<br />
# ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன<br />
# காலவெள்ளம்<br />
# வேர்ப்பற்று<br />
# வெந்து தணிந்த காடுகள்<br />
# அக்னி<br />
# தீவுகள்<br />
# ஏசுவின் தோழர்கள்<br />
# உச்சி வெயில்<br />
<br />
=== நாடகங்கள் ===<br />
<br />
# மழை<br />
# போர்வை போர்த்திய உடல்கள்<br />
# கால யந்திரங்கள்<br />
# நந்தன் கதை<br />
# கொங்கைத் தீ<br />
# ஔரங்கசீப்<br />
# ராமாநுஜர்<br />
# இறுதி ஆட்டம்<br />
# சூறாவளி<br />
# பசி<br />
# கோயில்<br />
# தர்மம்<br />
# நட்டக்கல்<br />
# புனரபி ஜனனம், புனரபி மரணம்<br />
# வீடு<br />
<br />
=== கட்டுரைகள் ===<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
இவருடைய இறுதி ஆட்டம் மற்றும் சூறாவளி எனும் நாடகங்கள் முறையே ஷேக்ஸ்பியரின் King Lear மற்றும் The Tempest எனும் நாடகங்களின் தழுவலாக்கம்.<br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்டவை ===<br />
இவருடைய பெரும்பாலான நாடகங்கள் டில்லியில் இயங்கி வந்த Enact பத்திரிக்கையால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நாடகங்களுக்காகவே நடத்தப்பட்ட இப்பத்திரிக்கையை நடத்தியவரின் பெயர் ராஜேந்திரபால். <br />
<br />
பின்வரும் நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.<br />
<br />
# கிருஷ்ணா கிருஷ்ணா<br />
# குருதிப்புனல்<br />
# திரைகளுக்கு அப்பால்<br />
<br />
== விருதுகள் ==<br />
சாகித்ய அகாடமி விருது<br />
<br />
சரஸ்வதி சம்மான் விருது<br />
<br />
சாகித்ய சங்கீத் விருது<br />
<br />
சாகித்ய அகாடமி ஃபெல்லோஷிப்<br />
<br />
பாரதிய பாஷா பரிஷத்<br />
<br />
தி இந்து லிட் ஃபார் லைஃப்- வாழ்நாள் சாதனையாளர் விருது -2018<br />
<br />
<br />
== உசாத்துணை ==<br />
__FORCETOC__</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF&diff=1952இந்திரா பார்த்தசாரதி2022-01-23T14:59:57Z<p>Muthukumar M: /* படைப்புகள் */</p>
<hr />
<div><nowiki>******</nowiki> Under Construction by Muthu (Muthusitharal) ******<br />
<br />
இ. பா என சுருக்கமாக அழைக்கபடுபவர். தமிழ் நவீன இலக்கியத்தின முன்னோடிகளில் ஒருவர். ஆங்கிலப் புலமை பெற்ற தமிழாசிரியர். வைணவ பக்தி இலக்கியங்களில் புலமை கொண்ட மார்க்சிய ஆர்வலர். பெரு நகரத்தில் பிறந்து சிறு நகரத்தில் வளர்ந்தவர் என oxymoron அல்லது முரணகளின் தொகுப்பு இவர். <br />
<br />
இவருடய பெரும்பாலான நாவல்கள் உயர் நடுதர வர்க்கத்தினரின் உளவியலைப் பேசுபவை. ஆனால் இவ்வுளவியல் சிக்கல்களை பொருளாதார அடிப்படைகளைக் கொண்டு மட்டுமே இவருடைய நாவல்கள் வரையறுப்பதில்லை என்பது இவருக்கு இயல்பாக அமைந்த முரண்களின் வெளிப்பாடு.<br />
<br />
== வாழ்க்கை குறிப்பு ==<br />
<br />
=== பிறப்பு,இளமை ===<br />
இயற்பெயர் பார்த்தசாரதி. 1930ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி சென்னையில் ஒரு தமிழ் வைணவக் குடும்பத்தில் பிறந்தார். கும்பகோணத்தில் வளர்ந்தவர். ஆங்கிலப்புலமை பெற்ற தமிழாசிரியர்.தனது ஒன்பதாவது வயதில்தான் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதுவும் நேரடியாக ஆறாவது வகுப்பில். இளமையிலேயே, தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு (புகழ் பெற்ற மார்க்சியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் முக்கியமான நூல் ஒன்றை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தவையும் அழிந்தவையும்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர்) போன்ற தமிழ் இலக்கிய ஆளுமைகளின் அறிமுகம் இவருக்கு கிட்டியுள்ளது. <br />
<br />
=== தனி வாழ்க்கை ===<br />
திருச்சியில் உள்ள நேஷனல் கல்லூரியில் தமிழாசிரியராக 1952ல் தன் பணியைத் துவக்கினார். பின்னர் டெல்லி பல்கழைக்கழகத்தில் தமிழாசிரியராகவும் (1962-2002), ஓய்வுக்குப் பிறகு பாணடிச்சேரி பல்கழைக்கழகத்தில் நாடகப் பேராசிரியராகவும் பணியாற்றினார். இடைப்பட்டக் காலத்தில் (1981-1986) போலந்தில் உள்ள வார்ஷா பல்கழைக்கழகத்தில் இந்தியத் தத்துவ மற்றும் பண்பாட்டு ஆசிரியராக குறுகிய காலம் பணியாற்றி இருக்கிறார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.<br />
<br />
=== குடும்பம் ===<br />
தன்னுடைய குடும்பத்தில் இருந்துதான் வைணவ பக்தி இலக்கிய அறிமுகமும், மார்க்சிய ஆர்வமும் இவருக்கு கிட்டியுள்ளது. இவருடைய தந்தை தீவிர வைணவ பக்தர். சகோதரர் வெங்கடாச்சாரி தீவிர இடதுசாரி அரசியலில் ஈடுபட்டிருந்தவர். இவருடைய குடும்பத்தில் இருந்து தான் வாசிப்பு பழக்கமும் இவருக்கு கைகூடியிருக்கிறது. இவரது பாட்டியும், அம்மாவும் தீவிரமான வாசிப்பாளர்கள். இவருடைய புனைப் பெயரிலுள்ள இந்திரா, இவருடைய மனைவியின் பெயர்.<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
தனது 15வது வயதில், தன்னுடைய முதல் சிறுகதையை எழுதியதாக விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார். அக்ரஹாரத்தில் பெருகியிருந்த இளம் விதவைகளைப் பற்றிய கதை இது.<br />
<br />
முதன் முதலாக பிரசுரிக்கப்பட்ட சிறுகதை ‘மனித எந்திரம்'. ஆனந்த விகடன் பத்திரிக்கையில் முத்திரைக் கதையாக வெளியானது.<br />
<br />
``சிறுகதையின் வடிவம் அந்தந்தப் படைப்பாளியின் உள்மனத்தோற்றத்திற்கேற்ப உருக்கொள்கிறது. இதற்கு இலக்கணம் ஏதும் கிடையாது. கோட்பாட்டிற்கேற்ப இலக்கியம் படைப்பதற்கும், பெண் மருத்துவ இயல் படித்த பிறகுதான் ஒருத்தி பிள்ளைப்பெற வேண்டும் என்று சொல்வதற்கும் வித்தியாசமில்லை" என்றவர் இ.பா. இது அவருடைய நாவல்களுக்கும் பொருந்திப் போகிறது.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
இவருடைய முதல் நாவல் காலவெள்ளம் 1968ல் வெளியானது. பல்வேறு தரப்பட்ட குண வார்ப்புக்களைக் கொண்ட கதபாத்திரங்களை உருவாக்கி, அவற்றிற்கிடேயே உள்ள ஊடாட்டங்களை, முரண்களை, ஒத்திசைவைச் சித்தரிப்பதின் வழியாக நாவலின் தரிசனத்தை வாசகர்களுக்கு உணர்த்துவதை இவருடைய முதல் நாவல் தொடங்கி எல்லாப் படைப்புகளிலும் காணமுடியும். <br />
<br />
இவருடைய சுயசரிதை நாவலான வேர்ப்பற்று இ.பா வை ஒரு மாணவராகவும், இலக்கியவாதியாகவும் மிகவும் நெருங்கி அணுக உதவுபவை. <br />
<br />
கீழ்வெண்மணி என்ற தஞ்சையில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த சாதியப் படுகொலைகளை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகிய இவருடைய குருதிப்புனல் என்னும் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. வர்க்கப் பிரிவினையை வெறும் புறவய காரணிகளான பொருளாதாரத்தின் அடிப்படையில் மட்டும் <br />
<br />
=== நாடகங்கள் ===<br />
நாடகங்கள் மேல் இலக்கியவாதிகள் நம்பிக்கையற்று இருந்த போது, அதனுடைய மிகப் பெரிய படைப்பு வடிவத்தினால் ஈர்க்கப்பட்டவர். இவருடைய முதல் நாடகம் 'மழை'. பல்வேறு எதிர்ப்புக்களுக்கிடையே டில்லியில் இருந்த தஷிண பாரத நாடக சங்கத்தைச் சேர்ந்த பாரதி மணி என்பவரால் 'மழை' நாடகம் மேடையேற்றப்பட்டது. இந்த ஊக்கத்தினால் தொடர்ந்து நாடகங்கள் எழுத ஆரமபித்தார்.<br />
<br />
மேலும் டில்லியில் அப்போதிருந்த Enact பத்திரிக்கே இவருடைய பெருமபாலான நாடகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததால், டில்லியில் நாவலாசிரியர் என்பதைவிட நாடக ஆசிரியராகவே அறியப்பட்டார். இவருடைய ஔரங்கசீப் மட்டும் ராமாநுஜர் போன்ற வரலாற்று நாடகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.<br />
<br />
ஆழ்வார்கள் குறித்து இவர் செய்த ஆய்வுகளுக்காக டில்லி பல்கழைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. இந்த ஆய்வுகளின் விளைவான ராமாநுஜர் நாடகத்துக்கு ‘சரஸ்வதி சம்மான்’ விருதும் வழங்கப்பட்டது.<br />
<br />
== விவாதங்கள் ==<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். பல்வேறு பதிப்பகத்தாரால், பல்வேறு தொகுப்புக்களாக இவை வெளியிடப்பட்டுள்ளன.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
=== நாடகங்கள் ===<br />
<br />
=== கட்டுரைகள் ===<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்டவை ===<br />
<br />
== விருதுகள் ==<br />
<br />
== உசாத்துணை ==<br />
__FORCETOC__</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF&diff=1938இந்திரா பார்த்தசாரதி2022-01-23T14:36:26Z<p>Muthukumar M: /* விவாதங்கள் */</p>
<hr />
<div><nowiki>******</nowiki> Under Construction by Muthu (Muthusitharal) ******<br />
<br />
இ. பா என சுருக்கமாக அழைக்கபடுபவர். தமிழ் நவீன இலக்கியத்தின முன்னோடிகளில் ஒருவர். ஆங்கிலப் புலமை பெற்ற தமிழாசிரியர். வைணவ பக்தி இலக்கியங்களில் புலமை கொண்ட மார்க்சிய ஆர்வலர். பெரு நகரத்தில் பிறந்து சிறு நகரத்தில் வளர்ந்தவர் என oxymoron அல்லது முரணகளின் தொகுப்பு இவர். <br />
<br />
இவருடய பெரும்பாலான நாவல்கள் உயர் நடுதர வர்க்கத்தினரின் உளவியலைப் பேசுபவை. ஆனால் இவ்வுளவியல் சிக்கல்களை பொருளாதார அடிப்படைகளைக் கொண்டு மட்டுமே இவருடைய நாவல்கள் வரையறுப்பதில்லை என்பது இவருக்கு இயல்பாக அமைந்த முரண்களின் வெளிப்பாடு.<br />
<br />
== வாழ்க்கை குறிப்பு ==<br />
<br />
=== பிறப்பு,இளமை ===<br />
இயற்பெயர் பார்த்தசாரதி. 1930ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி சென்னையில் ஒரு தமிழ் வைணவக் குடும்பத்தில் பிறந்தார். கும்பகோணத்தில் வளர்ந்தவர். ஆங்கிலப்புலமை பெற்ற தமிழாசிரியர்.தனது ஒன்பதாவது வயதில்தான் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதுவும் நேரடியாக ஆறாவது வகுப்பில். இளமையிலேயே, தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு (புகழ் பெற்ற மார்க்சியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் முக்கியமான நூல் ஒன்றை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தவையும் அழிந்தவையும்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர்) போன்ற தமிழ் இலக்கிய ஆளுமைகளின் அறிமுகம் இவருக்கு கிட்டியுள்ளது. <br />
<br />
=== தனி வாழ்க்கை ===<br />
திருச்சியில் உள்ள நேஷனல் கல்லூரியில் தமிழாசிரியராக 1952ல் தன் பணியைத் துவக்கினார். பின்னர் டெல்லி பல்கழைக்கழகத்தில் தமிழாசிரியராகவும் (1962-2002), ஓய்வுக்குப் பிறகு பாணடிச்சேரி பல்கழைக்கழகத்தில் நாடகப் பேராசிரியராகவும் பணியாற்றினார். இடைப்பட்டக் காலத்தில் (1981-1986) போலந்தில் உள்ள வார்ஷா பல்கழைக்கழகத்தில் இந்தியத் தத்துவ மற்றும் பண்பாட்டு ஆசிரியராக குறுகிய காலம் பணியாற்றி இருக்கிறார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.<br />
<br />
=== குடும்பம் ===<br />
தன்னுடைய குடும்பத்தில் இருந்துதான் வைணவ பக்தி இலக்கிய அறிமுகமும், மார்க்சிய ஆர்வமும் இவருக்கு கிட்டியுள்ளது. இவருடைய தந்தை தீவிர வைணவ பக்தர். சகோதரர் வெங்கடாச்சாரி தீவிர இடதுசாரி அரசியலில் ஈடுபட்டிருந்தவர். இவருடைய குடும்பத்தில் இருந்து தான் வாசிப்பு பழக்கமும் இவருக்கு கைகூடியிருக்கிறது. இவரது பாட்டியும், அம்மாவும் தீவிரமான வாசிப்பாளர்கள். இவருடைய புனைப் பெயரிலுள்ள இந்திரா, இவருடைய மனைவியின் பெயர்.<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
தனது 15வது வயதில், தன்னுடைய முதல் சிறுகதையை எழுதியதாக விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார். அக்ரஹாரத்தில் பெருகியிருந்த இளம் விதவைகளைப் பற்றிய கதை இது.<br />
<br />
முதன் முதலாக பிரசுரிக்கப்பட்ட சிறுகதை ‘மனித எந்திரம்'. ஆனந்த விகடன் பத்திரிக்கையில் முத்திரைக் கதையாக வெளியானது.<br />
<br />
``சிறுகதையின் வடிவம் அந்தந்தப் படைப்பாளியின் உள்மனத்தோற்றத்திற்கேற்ப உருக்கொள்கிறது. இதற்கு இலக்கணம் ஏதும் கிடையாது. கோட்பாட்டிற்கேற்ப இலக்கியம் படைப்பதற்கும், பெண் மருத்துவ இயல் படித்த பிறகுதான் ஒருத்தி பிள்ளைப்பெற வேண்டும் என்று சொல்வதற்கும் வித்தியாசமில்லை" என்றவர் இ.பா. இது அவருடைய நாவல்களுக்கும் பொருந்திப் போகிறது.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
இவருடைய முதல் நாவல் காலவெள்ளம் 1968ல் வெளியானது. பல்வேறு தரப்பட்ட குண வார்ப்புக்களைக் கொண்ட கதபாத்திரங்களை உருவாக்கி, அவற்றிற்கிடேயே உள்ள ஊடாட்டங்களை, முரண்களை, ஒத்திசைவைச் சித்தரிப்பதின் வழியாக நாவலின் தரிசனத்தை வாசகர்களுக்கு உணர்த்துவதை இவருடைய முதல் நாவல் தொடங்கி எல்லாப் படைப்புகளிலும் காணமுடியும். <br />
<br />
இவருடைய சுயசரிதை நாவலான வேர்ப்பற்று இ.பா வை ஒரு மாணவராகவும், இலக்கியவாதியாகவும் மிகவும் நெருங்கி அணுக உதவுபவை. <br />
<br />
கீழ்வெண்மணி என்ற தஞ்சையில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த சாதியப் படுகொலைகளை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகிய இவருடைய குருதிப்புனல் என்னும் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. வர்க்கப் பிரிவினையை வெறும் புறவய காரணிகளான பொருளாதாரத்தின் அடிப்படையில் மட்டும் <br />
<br />
=== நாடகங்கள் ===<br />
நாடகங்கள் மேல் இலக்கியவாதிகள் நம்பிக்கையற்று இருந்த போது, அதனுடைய மிகப் பெரிய படைப்பு வடிவத்தினால் ஈர்க்கப்பட்டவர். இவருடைய முதல் நாடகம் 'மழை'. பல்வேறு எதிர்ப்புக்களுக்கிடையே டில்லியில் இருந்த தஷிண பாரத நாடக சங்கத்தைச் சேர்ந்த பாரதி மணி என்பவரால் 'மழை' நாடகம் மேடையேற்றப்பட்டது. இந்த ஊக்கத்தினால் தொடர்ந்து நாடகங்கள் எழுத ஆரமபித்தார்.<br />
<br />
மேலும் டில்லியில் அப்போதிருந்த Enact பத்திரிக்கே இவருடைய பெருமபாலான நாடகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததால், டில்லியில் நாவலாசிரியர் என்பதைவிட நாடக ஆசிரியராகவே அறியப்பட்டார். இவருடைய ஔரங்கசீப் மட்டும் ராமாநுஜர் போன்ற வரலாற்று நாடகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.<br />
<br />
ஆழ்வார்கள் குறித்து இவர் செய்த ஆய்வுகளுக்காக டில்லி பல்கழைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. இந்த ஆய்வுகளின் விளைவான ராமாநுஜர் நாடகத்துக்கு ‘சரஸ்வதி சம்மான்’ விருதும் வழங்கப்பட்டது.<br />
<br />
== விவாதங்கள் ==<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
=== நாடகங்கள் ===<br />
<br />
=== கட்டுரைகள் ===<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்டவை ===<br />
<br />
== விருதுகள் ==<br />
<br />
== உசாத்துணை ==<br />
__FORCETOC__</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF&diff=1931இந்திரா பார்த்தசாரதி2022-01-23T14:14:10Z<p>Muthukumar M: /* நாடகங்கள் */</p>
<hr />
<div><nowiki>******</nowiki> Under Construction by Muthu (Muthusitharal) ******<br />
<br />
இ. பா என சுருக்கமாக அழைக்கபடுபவர். தமிழ் நவீன இலக்கியத்தின முன்னோடிகளில் ஒருவர். ஆங்கிலப் புலமை பெற்ற தமிழாசிரியர். வைணவ பக்தி இலக்கியங்களில் புலமை கொண்ட மார்க்சிய ஆர்வலர். பெரு நகரத்தில் பிறந்து சிறு நகரத்தில் வளர்ந்தவர் என oxymoron அல்லது முரணகளின் தொகுப்பு இவர். <br />
<br />
இவருடய பெரும்பாலான நாவல்கள் உயர் நடுதர வர்க்கத்தினரின் உளவியலைப் பேசுபவை. ஆனால் இவ்வுளவியல் சிக்கல்களை பொருளாதார அடிப்படைகளைக் கொண்டு மட்டுமே இவருடைய நாவல்கள் வரையறுப்பதில்லை என்பது இவருக்கு இயல்பாக அமைந்த முரண்களின் வெளிப்பாடு.<br />
<br />
== வாழ்க்கை குறிப்பு ==<br />
<br />
=== பிறப்பு,இளமை ===<br />
இயற்பெயர் பார்த்தசாரதி. 1930ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி சென்னையில் ஒரு தமிழ் வைணவக் குடும்பத்தில் பிறந்தார். கும்பகோணத்தில் வளர்ந்தவர். ஆங்கிலப்புலமை பெற்ற தமிழாசிரியர்.தனது ஒன்பதாவது வயதில்தான் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதுவும் நேரடியாக ஆறாவது வகுப்பில். இளமையிலேயே, தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு (புகழ் பெற்ற மார்க்சியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் முக்கியமான நூல் ஒன்றை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தவையும் அழிந்தவையும்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர்) போன்ற தமிழ் இலக்கிய ஆளுமைகளின் அறிமுகம் இவருக்கு கிட்டியுள்ளது. <br />
<br />
=== தனி வாழ்க்கை ===<br />
திருச்சியில் உள்ள நேஷனல் கல்லூரியில் தமிழாசிரியராக 1952ல் தன் பணியைத் துவக்கினார். பின்னர் டெல்லி பல்கழைக்கழகத்தில் தமிழாசிரியராகவும் (1962-2002), ஓய்வுக்குப் பிறகு பாணடிச்சேரி பல்கழைக்கழகத்தில் நாடகப் பேராசிரியராகவும் பணியாற்றினார். இடைப்பட்டக் காலத்தில் (1981-1986) போலந்தில் உள்ள வார்ஷா பல்கழைக்கழகத்தில் இந்தியத் தத்துவ மற்றும் பண்பாட்டு ஆசிரியராக குறுகிய காலம் பணியாற்றி இருக்கிறார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.<br />
<br />
=== குடும்பம் ===<br />
தன்னுடைய குடும்பத்தில் இருந்துதான் வைணவ பக்தி இலக்கிய அறிமுகமும், மார்க்சிய ஆர்வமும் இவருக்கு கிட்டியுள்ளது. இவருடைய தந்தை தீவிர வைணவ பக்தர். சகோதரர் வெங்கடாச்சாரி தீவிர இடதுசாரி அரசியலில் ஈடுபட்டிருந்தவர். இவருடைய குடும்பத்தில் இருந்து தான் வாசிப்பு பழக்கமும் இவருக்கு கைகூடியிருக்கிறது. இவரது பாட்டியும், அம்மாவும் தீவிரமான வாசிப்பாளர்கள். இவருடைய புனைப் பெயரிலுள்ள இந்திரா, இவருடைய மனைவியின் பெயர்.<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
தனது 15வது வயதில், தன்னுடைய முதல் சிறுகதையை எழுதியதாக விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார். அக்ரஹாரத்தில் பெருகியிருந்த இளம் விதவைகளைப் பற்றிய கதை இது.<br />
<br />
முதன் முதலாக பிரசுரிக்கப்பட்ட சிறுகதை ‘மனித எந்திரம்'. ஆனந்த விகடன் பத்திரிக்கையில் முத்திரைக் கதையாக வெளியானது.<br />
<br />
``சிறுகதையின் வடிவம் அந்தந்தப் படைப்பாளியின் உள்மனத்தோற்றத்திற்கேற்ப உருக்கொள்கிறது. இதற்கு இலக்கணம் ஏதும் கிடையாது. கோட்பாட்டிற்கேற்ப இலக்கியம் படைப்பதற்கும், பெண் மருத்துவ இயல் படித்த பிறகுதான் ஒருத்தி பிள்ளைப்பெற வேண்டும் என்று சொல்வதற்கும் வித்தியாசமில்லை" என்றவர் இ.பா. இது அவருடைய நாவல்களுக்கும் பொருந்திப் போகிறது.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
இவருடைய முதல் நாவல் காலவெள்ளம் 1968ல் வெளியானது. பல்வேறு தரப்பட்ட குண வார்ப்புக்களைக் கொண்ட கதபாத்திரங்களை உருவாக்கி, அவற்றிற்கிடேயே உள்ள ஊடாட்டங்களை, முரண்களை, ஒத்திசைவைச் சித்தரிப்பதின் வழியாக நாவலின் தரிசனத்தை வாசகர்களுக்கு உணர்த்துவதை இவருடைய முதல் நாவல் தொடங்கி எல்லாப் படைப்புகளிலும் காணமுடியும். <br />
<br />
இவருடைய சுயசரிதை நாவலான வேர்ப்பற்று இ.பா வை ஒரு மாணவராகவும், இலக்கியவாதியாகவும் மிகவும் நெருங்கி அணுக உதவுபவை. <br />
<br />
கீழ்வெண்மணி என்ற தஞ்சையில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த சாதியப் படுகொலைகளை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகிய இவருடைய குருதிப்புனல் என்னும் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. <br />
<br />
=== நாடகங்கள் ===<br />
நாடகங்கள் மேல் இலக்கியவாதிகள் நம்பிக்கையற்று இருந்த போது, அதனுடைய மிகப் பெரிய படைப்பு வடிவத்தினால் ஈர்க்கப்பட்டவர். இவருடைய முதல் நாடகம் 'மழை'. பல்வேறு எதிர்ப்புக்களுக்கிடையே டில்லியில் இருந்த தஷிண பாரத நாடக சங்கத்தைச் சேர்ந்த பாரதி மணி என்பவரால் 'மழை' நாடகம் மேடையேற்றப்பட்டது. இந்த ஊக்கத்தினால் தொடர்ந்து நாடகங்கள் எழுத ஆரமபித்தார்.<br />
<br />
மேலும் டில்லியில் அப்போதிருந்த Enact பத்திரிக்கே இவருடைய பெருமபாலான நாடகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததால், டில்லியில் நாவலாசிரியர் என்பதைவிட நாடக ஆசிரியராகவே அறியப்பட்டார். இவருடைய ஔரங்கசீப் மட்டும் ராமாநுஜர் போன்ற வரலாற்று நாடகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.<br />
<br />
== விவாதங்கள் ==<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
=== நாடகங்கள் ===<br />
<br />
=== கட்டுரைகள் ===<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்டவை ===<br />
<br />
== விருதுகள் ==<br />
<br />
== உசாத்துணை ==<br />
__FORCETOC__</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF&diff=1916இந்திரா பார்த்தசாரதி2022-01-23T13:44:46Z<p>Muthukumar M: /* நாவல்கள் */</p>
<hr />
<div><nowiki>******</nowiki> Under Construction by Muthu (Muthusitharal) ******<br />
<br />
இ. பா என சுருக்கமாக அழைக்கபடுபவர். தமிழ் நவீன இலக்கியத்தின முன்னோடிகளில் ஒருவர். ஆங்கிலப் புலமை பெற்ற தமிழாசிரியர். வைணவ பக்தி இலக்கியங்களில் புலமை கொண்ட மார்க்சிய ஆர்வலர். பெரு நகரத்தில் பிறந்து சிறு நகரத்தில் வளர்ந்தவர் என oxymoron அல்லது முரணகளின் தொகுப்பு இவர். <br />
<br />
இவருடய பெரும்பாலான நாவல்கள் உயர் நடுதர வர்க்கத்தினரின் உளவியலைப் பேசுபவை. ஆனால் இவ்வுளவியல் சிக்கல்களை பொருளாதார அடிப்படைகளைக் கொண்டு மட்டுமே இவருடைய நாவல்கள் வரையறுப்பதில்லை என்பது இவருக்கு இயல்பாக அமைந்த முரண்களின் வெளிப்பாடு.<br />
<br />
== வாழ்க்கை குறிப்பு ==<br />
<br />
=== பிறப்பு,இளமை ===<br />
இயற்பெயர் பார்த்தசாரதி. 1930ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி சென்னையில் ஒரு தமிழ் வைணவக் குடும்பத்தில் பிறந்தார். கும்பகோணத்தில் வளர்ந்தவர். ஆங்கிலப்புலமை பெற்ற தமிழாசிரியர்.தனது ஒன்பதாவது வயதில்தான் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதுவும் நேரடியாக ஆறாவது வகுப்பில். இளமையிலேயே, தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு (புகழ் பெற்ற மார்க்சியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் முக்கியமான நூல் ஒன்றை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தவையும் அழிந்தவையும்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர்) போன்ற தமிழ் இலக்கிய ஆளுமைகளின் அறிமுகம் இவருக்கு கிட்டியுள்ளது. <br />
<br />
=== தனி வாழ்க்கை ===<br />
திருச்சியில் உள்ள நேஷனல் கல்லூரியில் தமிழாசிரியராக 1952ல் தன் பணியைத் துவக்கினார். பின்னர் டெல்லி பல்கழைக்கழகத்தில் தமிழாசிரியராகவும் (1962-2002), ஓய்வுக்குப் பிறகு பாணடிச்சேரி பல்கழைக்கழகத்தில் நாடகப் பேராசிரியராகவும் பணியாற்றினார். இடைப்பட்டக் காலத்தில் (1981-1986) போலந்தில் உள்ள வார்ஷா பல்கழைக்கழகத்தில் இந்தியத் தத்துவ மற்றும் பண்பாட்டு ஆசிரியராக குறுகிய காலம் பணியாற்றி இருக்கிறார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.<br />
<br />
=== குடும்பம் ===<br />
தன்னுடைய குடும்பத்தில் இருந்துதான் வைணவ பக்தி இலக்கிய அறிமுகமும், மார்க்சிய ஆர்வமும் இவருக்கு கிட்டியுள்ளது. இவருடைய தந்தை தீவிர வைணவ பக்தர். சகோதரர் வெங்கடாச்சாரி தீவிர இடதுசாரி அரசியலில் ஈடுபட்டிருந்தவர். இவருடைய குடும்பத்தில் இருந்து தான் வாசிப்பு பழக்கமும் இவருக்கு கைகூடியிருக்கிறது. இவரது பாட்டியும், அம்மாவும் தீவிரமான வாசிப்பாளர்கள். இவருடைய புனைப் பெயரிலுள்ள இந்திரா, இவருடைய மனைவியின் பெயர்.<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
தனது 15வது வயதில், தன்னுடைய முதல் சிறுகதையை எழுதியதாக விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார். அக்ரஹாரத்தில் பெருகியிருந்த இளம் விதவைகளைப் பற்றிய கதை இது.<br />
<br />
முதன் முதலாக பிரசுரிக்கப்பட்ட சிறுகதை ‘மனித எந்திரம்'. ஆனந்த விகடன் பத்திரிக்கையில் முத்திரைக் கதையாக வெளியானது.<br />
<br />
``சிறுகதையின் வடிவம் அந்தந்தப் படைப்பாளியின் உள்மனத்தோற்றத்திற்கேற்ப உருக்கொள்கிறது. இதற்கு இலக்கணம் ஏதும் கிடையாது. கோட்பாட்டிற்கேற்ப இலக்கியம் படைப்பதற்கும், பெண் மருத்துவ இயல் படித்த பிறகுதான் ஒருத்தி பிள்ளைப்பெற வேண்டும் என்று சொல்வதற்கும் வித்தியாசமில்லை" என்றவர் இ.பா. இது அவருடைய நாவல்களுக்கும் பொருந்திப் போகிறது.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
இவருடைய முதல் நாவல் காலவெள்ளம் 1968ல் வெளியானது. பல்வேறு தரப்பட்ட குண வார்ப்புக்களைக் கொண்ட கதபாத்திரங்களை உருவாக்கி, அவற்றிற்கிடேயே உள்ள ஊடாட்டங்களை, முரண்களை, ஒத்திசைவைச் சித்தரிப்பதின் வழியாக நாவலின் தரிசனத்தை வாசகர்களுக்கு உணர்த்துவதை இவருடைய முதல் நாவல் தொடங்கி எல்லாப் படைப்புகளிலும் காணமுடியும். <br />
<br />
இவருடைய சுயசரிதை நாவலான வேர்ப்பற்று இ.பா வை ஒரு மாணவராகவும், இலக்கியவாதியாகவும் மிகவும் நெருங்கி அணுக உதவுபவை. <br />
<br />
கீழ்வெண்மணி என்ற தஞ்சையில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த சாதியப் படுகொலைகளை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகிய இவருடைய குருதிப்புனல் என்னும் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. <br />
<br />
=== நாடகங்கள் ===<br />
<br />
== விவாதங்கள் ==<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
=== நாடகங்கள் ===<br />
<br />
=== கட்டுரைகள் ===<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்டவை ===<br />
<br />
== விருதுகள் ==<br />
<br />
== உசாத்துணை ==<br />
__FORCETOC__</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF&diff=1911இந்திரா பார்த்தசாரதி2022-01-23T13:35:02Z<p>Muthukumar M: /* நாவல்கள் */</p>
<hr />
<div><nowiki>******</nowiki> Under Construction by Muthu (Muthusitharal) ******<br />
<br />
இ. பா என சுருக்கமாக அழைக்கபடுபவர். தமிழ் நவீன இலக்கியத்தின முன்னோடிகளில் ஒருவர். ஆங்கிலப் புலமை பெற்ற தமிழாசிரியர். வைணவ பக்தி இலக்கியங்களில் புலமை கொண்ட மார்க்சிய ஆர்வலர். பெரு நகரத்தில் பிறந்து சிறு நகரத்தில் வளர்ந்தவர் என oxymoron அல்லது முரணகளின் தொகுப்பு இவர். <br />
<br />
இவருடய பெரும்பாலான நாவல்கள் உயர் நடுதர வர்க்கத்தினரின் உளவியலைப் பேசுபவை. ஆனால் இவ்வுளவியல் சிக்கல்களை பொருளாதார அடிப்படைகளைக் கொண்டு மட்டுமே இவருடைய நாவல்கள் வரையறுப்பதில்லை என்பது இவருக்கு இயல்பாக அமைந்த முரண்களின் வெளிப்பாடு.<br />
<br />
== வாழ்க்கை குறிப்பு ==<br />
<br />
=== பிறப்பு,இளமை ===<br />
இயற்பெயர் பார்த்தசாரதி. 1930ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி சென்னையில் ஒரு தமிழ் வைணவக் குடும்பத்தில் பிறந்தார். கும்பகோணத்தில் வளர்ந்தவர். ஆங்கிலப்புலமை பெற்ற தமிழாசிரியர்.தனது ஒன்பதாவது வயதில்தான் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதுவும் நேரடியாக ஆறாவது வகுப்பில். இளமையிலேயே, தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு (புகழ் பெற்ற மார்க்சியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் முக்கியமான நூல் ஒன்றை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தவையும் அழிந்தவையும்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர்) போன்ற தமிழ் இலக்கிய ஆளுமைகளின் அறிமுகம் இவருக்கு கிட்டியுள்ளது. <br />
<br />
=== தனி வாழ்க்கை ===<br />
திருச்சியில் உள்ள நேஷனல் கல்லூரியில் தமிழாசிரியராக 1952ல் தன் பணியைத் துவக்கினார். பின்னர் டெல்லி பல்கழைக்கழகத்தில் தமிழாசிரியராகவும் (1962-2002), ஓய்வுக்குப் பிறகு பாணடிச்சேரி பல்கழைக்கழகத்தில் நாடகப் பேராசிரியராகவும் பணியாற்றினார். இடைப்பட்டக் காலத்தில் (1981-1986) போலந்தில் உள்ள வார்ஷா பல்கழைக்கழகத்தில் இந்தியத் தத்துவ மற்றும் பண்பாட்டு ஆசிரியராக குறுகிய காலம் பணியாற்றி இருக்கிறார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.<br />
<br />
=== குடும்பம் ===<br />
தன்னுடைய குடும்பத்தில் இருந்துதான் வைணவ பக்தி இலக்கிய அறிமுகமும், மார்க்சிய ஆர்வமும் இவருக்கு கிட்டியுள்ளது. இவருடைய தந்தை தீவிர வைணவ பக்தர். சகோதரர் வெங்கடாச்சாரி தீவிர இடதுசாரி அரசியலில் ஈடுபட்டிருந்தவர். இவருடைய குடும்பத்தில் இருந்து தான் வாசிப்பு பழக்கமும் இவருக்கு கைகூடியிருக்கிறது. இவரது பாட்டியும், அம்மாவும் தீவிரமான வாசிப்பாளர்கள். இவருடைய புனைப் பெயரிலுள்ள இந்திரா, இவருடைய மனைவியின் பெயர்.<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
தனது 15வது வயதில், தன்னுடைய முதல் சிறுகதையை எழுதியதாக விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார். அக்ரஹாரத்தில் பெருகியிருந்த இளம் விதவைகளைப் பற்றிய கதை இது.<br />
<br />
முதன் முதலாக பிரசுரிக்கப்பட்ட சிறுகதை ‘மனித எந்திரம்'. ஆனந்த விகடன் பத்திரிக்கையில் முத்திரைக் கதையாக வெளியானது.<br />
<br />
``சிறுகதையின் வடிவம் அந்தந்தப் படைப்பாளியின் உள்மனத்தோற்றத்திற்கேற்ப உருக்கொள்கிறது. இதற்கு இலக்கணம் ஏதும் கிடையாது. கோட்பாட்டிற்கேற்ப இலக்கியம் படைப்பதற்கும், பெண் மருத்துவ இயல் படித்த பிறகுதான் ஒருத்தி பிள்ளைப்பெற வேண்டும் என்று சொல்வதற்கும் வித்தியாசமில்லை" என்றவர் இ.பா. இது அவருடைய நாவல்களுக்கும் பொருந்திப் போகிறது.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
இவருடைய முதல் நாவல் காலவெள்ளம் 1968ல் வெளியானது. பல்வேறு தரப்பட்ட குண வார்ப்புக்களைக் கொண்ட கதபாத்திரங்களை உருவாக்கி, அவற்றிற்கிடேயே உள்ள ஊடாட்டங்களை, முரண்களை, ஒத்திசைவைச் சித்தரிப்பதின் வழியாக நாவலின் தரிசனத்தை வாசகர்களுக்கு உணர்த்துவதை இவருடைய முதல் நாவல் தொடங்கி எல்லாப் படைப்புகளிலும் காணமுடியும். <br />
<br />
=== நாடகங்கள் ===<br />
<br />
== விவாதங்கள் ==<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
=== நாடகங்கள் ===<br />
<br />
=== கட்டுரைகள் ===<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்டவை ===<br />
<br />
== விருதுகள் ==<br />
<br />
== உசாத்துணை ==<br />
__FORCETOC__</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF&diff=1837இந்திரா பார்த்தசாரதி2022-01-23T08:22:13Z<p>Muthukumar M: /* சிறுகதைகள் */</p>
<hr />
<div><nowiki>******</nowiki> Under Construction by Muthu (Muthusitharal) ******<br />
<br />
இ. பா என சுருக்கமாக அழைக்கபடுபவர். தமிழ் நவீன இலக்கியத்தின முன்னோடிகளில் ஒருவர். ஆங்கிலப் புலமை பெற்ற தமிழாசிரியர். வைணவ பக்தி இலக்கியங்களில் புலமை கொண்ட மார்க்சிய ஆர்வலர். பெரு நகரத்தில் பிறந்து சிறு நகரத்தில் வளர்ந்தவர் என oxymoron அல்லது முரணகளின் தொகுப்பு இவர். <br />
<br />
இவருடய பெரும்பாலான நாவல்கள் உயர் நடுதர வர்க்கத்தினரின் உளவியலைப் பேசுபவை. ஆனால் இவ்வுளவியல் சிக்கல்களை பொருளாதார அடிப்படைகளைக் கொண்டு மட்டுமே இவருடைய நாவல்கள் வரையறுப்பதில்லை என்பது இவருக்கு இயல்பாக அமைந்த முரண்களின் வெளிப்பாடு.<br />
<br />
== வாழ்க்கை குறிப்பு ==<br />
<br />
=== பிறப்பு,இளமை ===<br />
இயற்பெயர் பார்த்தசாரதி. 1930ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி சென்னையில் ஒரு தமிழ் வைணவக் குடும்பத்தில் பிறந்தார். கும்பகோணத்தில் வளர்ந்தவர். ஆங்கிலப்புலமை பெற்ற தமிழாசிரியர்.தனது ஒன்பதாவது வயதில்தான் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதுவும் நேரடியாக ஆறாவது வகுப்பில். இளமையிலேயே, தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு (புகழ் பெற்ற மார்க்சியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் முக்கியமான நூல் ஒன்றை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தவையும் அழிந்தவையும்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர்) போன்ற தமிழ் இலக்கிய ஆளுமைகளின் அறிமுகம் இவருக்கு கிட்டியுள்ளது. <br />
<br />
=== தனி வாழ்க்கை ===<br />
திருச்சியில் உள்ள நேஷனல் கல்லூரியில் தமிழாசிரியராக 1952ல் தன் பணியைத் துவக்கினார். பின்னர் டெல்லி பல்கழைக்கழகத்தில் தமிழாசிரியராகவும் (1962-2002), ஓய்வுக்குப் பிறகு பாணடிச்சேரி பல்கழைக்கழகத்தில் நாடகப் பேராசிரியராகவும் பணியாற்றினார். இடைப்பட்டக் காலத்தில் (1981-1986) போலந்தில் உள்ள வார்ஷா பல்கழைக்கழகத்தில் இந்தியத் தத்துவ மற்றும் பண்பாட்டு ஆசிரியராக குறுகிய காலம் பணியாற்றி இருக்கிறார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.<br />
<br />
=== குடும்பம் ===<br />
தன்னுடைய குடும்பத்தில் இருந்துதான் வைணவ பக்தி இலக்கிய அறிமுகமும், மார்க்சிய ஆர்வமும் இவருக்கு கிட்டியுள்ளது. இவருடைய தந்தை தீவிர வைணவ பக்தர். சகோதரர் வெங்கடாச்சாரி தீவிர இடதுசாரி அரசியலில் ஈடுபட்டிருந்தவர். இவருடைய குடும்பத்தில் இருந்து தான் வாசிப்பு பழக்கமும் இவருக்கு கைகூடியிருக்கிறது. இவரது பாட்டியும், அம்மாவும் தீவிரமான வாசிப்பாளர்கள். இவருடைய புனைப் பெயரிலுள்ள இந்திரா, இவருடைய மனைவியின் பெயர்.<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
தனது 15வது வயதில், தன்னுடைய முதல் சிறுகதையை எழுதியதாக விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார். அக்ரஹாரத்தில் பெருகியிருந்த இளம் விதவைகளைப் பற்றிய கதை இது.<br />
<br />
முதன் முதலாக பிரசுரிக்கப்பட்ட சிறுகதை ‘மனித எந்திரம்'. ஆனந்த விகடன் பத்திரிக்கையில் முத்திரைக் கதையாக வெளியானது.<br />
<br />
``சிறுகதையின் வடிவம் அந்தந்தப் படைப்பாளியின் உள்மனத்தோற்றத்திற்கேற்ப உருக்கொள்கிறது. இதற்கு இலக்கணம் ஏதும் கிடையாது. கோட்பாட்டிற்கேற்ப இலக்கியம் படைப்பதற்கும், பெண் மருத்துவ இயல் படித்த பிறகுதான் ஒருத்தி பிள்ளைப்பெற வேண்டும் என்று சொல்வதற்கும் வித்தியாசமில்லை" என்றவர் இ.பா. இது அவருடைய நாவல்களுக்கும் பொருந்திப் போகிறது.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
=== நாடகங்கள் ===<br />
<br />
== விவாதங்கள் ==<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
=== நாடகங்கள் ===<br />
<br />
=== கட்டுரைகள் ===<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்டவை ===<br />
<br />
== விருதுகள் ==<br />
<br />
== உசாத்துணை ==<br />
__FORCETOC__</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF&diff=1826இந்திரா பார்த்தசாரதி2022-01-23T07:47:24Z<p>Muthukumar M: /* சிறுகதைகள் */</p>
<hr />
<div><nowiki>******</nowiki> Under Construction by Muthu (Muthusitharal) ******<br />
<br />
இ. பா என சுருக்கமாக அழைக்கபடுபவர். தமிழ் நவீன இலக்கியத்தின முன்னோடிகளில் ஒருவர். ஆங்கிலப் புலமை பெற்ற தமிழாசிரியர். வைணவ பக்தி இலக்கியங்களில் புலமை கொண்ட மார்க்சிய ஆர்வலர். பெரு நகரத்தில் பிறந்து சிறு நகரத்தில் வளர்ந்தவர் என oxymoron அல்லது முரணகளின் தொகுப்பு இவர். <br />
<br />
இவருடய பெரும்பாலான நாவல்கள் உயர் நடுதர வர்க்கத்தினரின் உளவியலைப் பேசுபவை. ஆனால் இவ்வுளவியல் சிக்கல்களை பொருளாதார அடிப்படைகளைக் கொண்டு மட்டுமே இவருடைய நாவல்கள் வரையறுப்பதில்லை என்பது இவருக்கு இயல்பாக அமைந்த முரண்களின் வெளிப்பாடு.<br />
<br />
== வாழ்க்கை குறிப்பு ==<br />
<br />
=== பிறப்பு,இளமை ===<br />
இயற்பெயர் பார்த்தசாரதி. 1930ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி சென்னையில் ஒரு தமிழ் வைணவக் குடும்பத்தில் பிறந்தார். கும்பகோணத்தில் வளர்ந்தவர். ஆங்கிலப்புலமை பெற்ற தமிழாசிரியர்.தனது ஒன்பதாவது வயதில்தான் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதுவும் நேரடியாக ஆறாவது வகுப்பில். இளமையிலேயே, தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு (புகழ் பெற்ற மார்க்சியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் முக்கியமான நூல் ஒன்றை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தவையும் அழிந்தவையும்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர்) போன்ற தமிழ் இலக்கிய ஆளுமைகளின் அறிமுகம் இவருக்கு கிட்டியுள்ளது. <br />
<br />
=== தனி வாழ்க்கை ===<br />
திருச்சியில் உள்ள நேஷனல் கல்லூரியில் தமிழாசிரியராக 1952ல் தன் பணியைத் துவக்கினார். பின்னர் டெல்லி பல்கழைக்கழகத்தில் தமிழாசிரியராகவும் (1962-2002), ஓய்வுக்குப் பிறகு பாணடிச்சேரி பல்கழைக்கழகத்தில் நாடகப் பேராசிரியராகவும் பணியாற்றினார். இடைப்பட்டக் காலத்தில் (1981-1986) போலந்தில் உள்ள வார்ஷா பல்கழைக்கழகத்தில் இந்தியத் தத்துவ மற்றும் பண்பாட்டு ஆசிரியராக குறுகிய காலம் பணியாற்றி இருக்கிறார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.<br />
<br />
=== குடும்பம் ===<br />
தன்னுடைய குடும்பத்தில் இருந்துதான் வைணவ பக்தி இலக்கிய அறிமுகமும், மார்க்சிய ஆர்வமும் இவருக்கு கிட்டியுள்ளது. இவருடைய தந்தை தீவிர வைணவ பக்தர். சகோதரர் வெங்கடாச்சாரி தீவிர இடதுசாரி அரசியலில் ஈடுபட்டிருந்தவர். இவருடைய குடும்பத்தில் இருந்து தான் வாசிப்பு பழக்கமும் இவருக்கு கைகூடியிருக்கிறது. இவரது பாட்டியும், அம்மாவும் தீவிரமான வாசிப்பாளர்கள். இவருடைய புனைப் பெயரிலுள்ள இந்திரா, இவருடைய மனைவியின் பெயர்.<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
தனது 15வது வயதில், தன்னுடைய முதல் சிறுகதையை எழுதியதாக விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார். அக்ரஹாரத்தில் பெருகியிருந்த இளம் விதவைகளைப் பற்றிய கதை இது.<br />
<br />
முதன் முதலாக பிரசுரிக்கப்பட்ட சிறுகதை ‘மனித எந்திரம்'. ஆனந்த விகடன் பத்திரிக்கையில் முத்திரைக் கதையாக வெளியானது.<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
=== நாடகங்கள் ===<br />
<br />
== விவாதங்கள் ==<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
=== நாடகங்கள் ===<br />
<br />
=== கட்டுரைகள் ===<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்டவை ===<br />
<br />
== விருதுகள் ==<br />
<br />
== உசாத்துணை ==<br />
__FORCETOC__</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF&diff=1678இந்திரா பார்த்தசாரதி2022-01-22T17:37:08Z<p>Muthukumar M: /* பிறப்பு,இளமை */</p>
<hr />
<div><nowiki>******</nowiki> Under Construction by Muthu (Muthusitharal) ******<br />
<br />
இ. பா என சுருக்கமாக அழைக்கபடுபவர். தமிழ் நவீன இலக்கியத்தின முன்னோடிகளில் ஒருவர். ஆங்கிலப் புலமை பெற்ற தமிழாசிரியர். வைணவ பக்தி இலக்கியங்களில் புலமை கொண்ட மார்க்சிய ஆர்வலர். பெரு நகரத்தில் பிறந்து சிறு நகரத்தில் வளர்ந்தவர் என oxymoron அல்லது முரணகளின் தொகுப்பு இவர். <br />
<br />
இவருடய பெரும்பாலான நாவல்கள் உயர் நடுதர வர்க்கத்தினரின் உளவியலைப் பேசுபவை. ஆனால் இவ்வுளவியல் சிக்கல்களை பொருளாதார அடிப்படைகளைக் கொண்டு மட்டுமே இவருடைய நாவல்கள் வரையறுப்பதில்லை என்பது இவருக்கு இயல்பாக அமைந்த முரண்களின் வெளிப்பாடு.<br />
<br />
== வாழ்க்கை குறிப்பு ==<br />
<br />
=== பிறப்பு,இளமை ===<br />
இயற்பெயர் பார்த்தசாரதி. 1930ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி சென்னையில் ஒரு தமிழ் வைணவக் குடும்பத்தில் பிறந்தார். கும்பகோணத்தில் வளர்ந்தவர். ஆங்கிலப்புலமை பெற்ற தமிழாசிரியர்.தனது ஒன்பதாவது வயதில்தான் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதுவும் நேரடியாக ஆறாவது வகுப்பில். இளமையிலேயே, தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு (புகழ் பெற்ற மார்க்சியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் முக்கியமான நூல் ஒன்றை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தவையும் அழிந்தவையும்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர்) போன்ற தமிழ் இலக்கிய ஆளுமைகளின் அறிமுகம் இவருக்கு கிட்டியுள்ளது. <br />
<br />
=== தனி வாழ்க்கை ===<br />
திருச்சியில் உள்ள நேஷனல் கல்லூரியில் தமிழாசிரியராக 1952ல் தன் பணியைத் துவக்கினார். பின்னர் டெல்லி பல்கழைக்கழகத்தில் தமிழாசிரியராகவும் (1962-2002), ஓய்வுக்குப் பிறகு பாணடிச்சேரி பல்கழைக்கழகத்தில் நாடகப் பேராசிரியராகவும் பணியாற்றினார். இடைப்பட்டக் காலத்தில் (1981-1986) போலந்தில் உள்ள வார்ஷா பல்கழைக்கழகத்தில் இந்தியத் தத்துவ மற்றும் பண்பாட்டு ஆசிரியராக குறுகிய காலம் பணியாற்றி இருக்கிறார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.<br />
<br />
=== குடும்பம் ===<br />
தன்னுடைய குடும்பத்தில் இருந்துதான் வைணவ பக்தி இலக்கிய அறிமுகமும், மார்க்சிய ஆர்வமும் இவருக்கு கிட்டியுள்ளது. இவருடைய தந்தை தீவிர வைணவ பக்தர். சகோதரர் தீவிர இடதுசாரி அரசியலில் ஈடுபட்டிருந்தவர். இவருடைய குடும்பத்தில் இருந்து தான் வாசிப்பு பழக்கமும் இவருக்கு கைகூடியிருக்கிறது. இவரது பாட்டியும், அம்மாவும் தீவிரமான வாசிப்பாளர்கள்.<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
=== நாடகங்கள் ===<br />
<br />
== விவாதங்கள் ==<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
=== நாடகங்கள் ===<br />
<br />
=== கட்டுரைகள் ===<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்டவை ===<br />
<br />
== விருதுகள் ==<br />
<br />
== உசாத்துணை ==<br />
__FORCETOC__</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF&diff=1671இந்திரா பார்த்தசாரதி2022-01-22T17:24:41Z<p>Muthukumar M: /* பிறப்பு,இளமை */</p>
<hr />
<div><nowiki>******</nowiki> Under Construction by Muthu (Muthusitharal) ******<br />
<br />
இ. பா என சுருக்கமாக அழைக்கபடுபவர். தமிழ் நவீன இலக்கியத்தின முன்னோடிகளில் ஒருவர். ஆங்கிலப் புலமை பெற்ற தமிழாசிரியர். வைணவ பக்தி இலக்கியங்களில் புலமை கொண்ட மார்க்ஸிய ஆர்வலர். பெரு நகரத்தில் பிறந்து சிறு நகரத்தில் வளர்ந்தவர் என oxymoron அல்லது முரணகளின் தொகுப்பு இவர். <br />
<br />
இவருடய பெரும்பாலான நாவல்கள் உயர் நடுதர வர்க்கத்தினரின் உளவியலைப் பேசுபவை. ஆனால் இவ்வுளவியல் சிக்கல்களை பொருளாதார அடிப்படைகளைக் கொண்டு மட்டுமே இவருடைய நாவல்கள் வரையறுப்பதில்லை என்பது இவருக்கு இயல்பாக அமைந்த முரண்களின் வெளிப்பாடு.<br />
<br />
== வாழ்க்கை குறிப்பு ==<br />
<br />
=== பிறப்பு,இளமை ===<br />
இயற்பெயர் பார்த்தசாரதி. 1930ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி சென்னையில் ஒரு தமிழ் வைணவக் குடும்பத்தில் பிறந்தார். கும்பகோணத்தில் வளர்ந்தவர். ஆங்கிலப்புலமை பெற்ற தமிழாசிரியர்.தனது ஒன்பதாவது வயதில்தான் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதுவும் நேரடியாக ஆறாவது வகுப்பில். <br />
<br />
=== தனி வாழ்க்கை ===<br />
திருச்சியில் உள்ள நேஷனல் கல்லூரியில் தமிழாசிரியராக 1952ல் தன் பணியைத் துவக்கினார். பின்னர் டெல்லி பல்கழைக்கழகத்தில் தமிழாசிரியராகவும் (1962-2002), ஓய்வுக்குப் பிறகு பாணடிச்சேரி பல்கழைக்கழகத்தில் நாடகப் பேராசிரியராகவும் பணியாற்றினார். இடைப்பட்டக் காலத்தில் (1981-1986) போலந்தில் உள்ள வார்ஷா பல்கழைக்கழகத்தில் இந்தியத் தத்துவ மற்றும் பண்பாட்டு ஆசிரியராக குறுகிய காலம் பணியாற்றி இருக்கிறார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.<br />
<br />
=== குடும்பம் ===<br />
தன்னுடைய குடும்பத்தில் இருந்துதான் வைணவ பக்தி இலக்கிய அறிமுகமும், மார்க்சிய ஆர்வமும் இவருக்கு கிட்டியுள்ளது. இவருடைய தந்தை தீவிர வைணவ பக்தர். சகோதரர் தீவிர இடதுசாரி அரசியலில் ஈடுபட்டிருந்தவர். இவருடைய குடும்பத்தில் இருந்து தான் வாசிப்பு பழக்கமும் இவருக்கு கைகூடியிருக்கிறது. இவரது பாட்டியும், அம்மாவும் தீவிரமான வாசிப்பாளர்கள்.<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
=== நாடகங்கள் ===<br />
<br />
== விவாதங்கள் ==<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
=== நாடகங்கள் ===<br />
<br />
=== கட்டுரைகள் ===<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்டவை ===<br />
<br />
== விருதுகள் ==<br />
<br />
== உசாத்துணை ==<br />
__FORCETOC__</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF&diff=1649இந்திரா பார்த்தசாரதி2022-01-22T16:41:24Z<p>Muthukumar M: </p>
<hr />
<div><nowiki>******</nowiki> Under Construction by Muthu (Muthusitharal) ******<br />
<br />
இ. பா என சுருக்கமாக அழைக்கபடுபவர். தமிழ் நவீன இலக்கியத்தின முன்னோடிகளில் ஒருவர். ஆங்கிலப் புலமை பெற்ற தமிழாசிரியர். வைணவ பக்தி இலக்கியங்களில் புலமை கொண்ட மார்க்ஸிய ஆர்வலர். பெரு நகரத்தில் பிறந்து சிறு நகரத்தில் வளர்ந்தவர் என oxymoron அல்லது முரணகளின் தொகுப்பு இவர். <br />
<br />
இவருடய பெரும்பாலான நாவல்கள் உயர் நடுதர வர்க்கத்தினரின் உளவியலைப் பேசுபவை. ஆனால் இவ்வுளவியல் சிக்கல்களை பொருளாதார அடிப்படைகளைக் கொண்டு மட்டுமே இவருடைய நாவல்கள் வரையறுப்பதில்லை என்பது இவருக்கு இயல்பாக அமைந்த முரண்களின் வெளிப்பாடு.<br />
<br />
== வாழ்க்கை குறிப்பு ==<br />
<br />
=== பிறப்பு,இளமை ===<br />
இயற்பெயர் பார்த்தசாரதி. 1930ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி சென்னையில் ஒரு தமிழ் வைணவக் குடும்பத்தில் பிறந்தார். கும்பகோணத்தில் வளர்ந்தவர். ஆங்கிலப்புலமை பெற்ற தமிழாசிரியர். திருச்சியில் உள்ள நேஷனல் கல்லூரியில் தமிழாசிரியராக தன் பணியைத் துவக்கினார். பின்னர் டெல்லி பல்கழைக்கழகத்தில் தமிழாசிரியராகவும், ஓய்வுக்குப் பிறகு பாணடிச்சேரி பல்கழைக்கழகத்தில் நாடகப் பேராசிரியராகவும் பணியாற்றினார். இடைப்பட்டக் காலத்தில் போலந்தில் உள்ள வார்ஷா பல்கழைக்கழகத்தில் இந்தியத் தத்துவ மற்றும் பண்பாட்டு ஆசிரியராக குறுகிய காலம் பணியாற்றி இருக்கிறார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.<br />
<br />
=== தனி வாழ்க்கை ===<br />
<br />
=== குடும்பம் ===<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
=== நாடகங்கள் ===<br />
<br />
== விவாதங்கள் ==<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
=== நாடகங்கள் ===<br />
<br />
=== கட்டுரைகள் ===<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்டவை ===<br />
<br />
== விருதுகள் ==<br />
<br />
== உசாத்துணை ==<br />
__FORCETOC__</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF&diff=1539இந்திரா பார்த்தசாரதி2022-01-22T09:37:34Z<p>Muthukumar M: </p>
<hr />
<div><nowiki>******</nowiki> Under Construction by Muthu (Muthusitharal) ******<br />
<br />
இ. பா என சுருக்கமாக அழைக்கபடுபவர். தமிழ் நவீன இலக்கியத்தின முன்னோடிகளில் ஒருவர். ஆங்கிலப் புலமை பெற்ற தமிழாசிரியர். வைணவ பக்தி இலக்கியங்களில் புலமை கொண்ட மார்க்ஸிய ஆர்வலர். பெரு நகரத்தில் பிறந்து சிறு நகரத்தில் வளர்ந்தவர் என oxymoron அல்லது முரணகளின் தொகுப்பு இவர். <br />
<br />
இவருடய பெரும்பாலான நாவல்கள் உயர் நடுதர வர்க்கதினரைப் ப<br />
<br />
== வாழ்க்கை குறிப்பு ==<br />
<br />
=== பிறப்பு,இளமை ===<br />
இயற்பெயர் பார்த்தசாரதி. 1930ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி சென்னையில் ஒரு தமிழ் வைணவக் குடும்பத்தில் பிறந்தார். கும்பகோணத்தில் வளர்ந்தவர். ஆங்கிலப்புலமை பெற்ற தமிழாசிரியர். திருச்சியில் உள்ள நேஷனல் கல்லூரியில் தமிழாசிரியராக தன் பணியைத் துவக்கினார். பின்னர் டெல்லி பல்கழைக்கழகத்தில் தமிழாசிரியராகவும், ஓய்வுக்குப் பிறகு பாணடிச்சேரி பல்கழைக்கழகத்தில் நாடகப் பேராசிரியராகவும் பணியாற்றினார். இடைப்பட்டக் காலத்தில் போலந்தில் உள்ள வார்ஷா பல்கழைக்கழகத்தில் இந்தியத் தத்துவ மற்றும் பண்பாட்டு ஆசிரியராக குறுகிய காலம் பணியாற்றி இருக்கிறார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.<br />
<br />
=== தனி வாழ்க்கை ===<br />
<br />
=== குடும்பம் ===<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
=== நாடகங்கள் ===<br />
<br />
== விவாதங்கள் ==<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
=== நாடகங்கள் ===<br />
<br />
=== கட்டுரைகள் ===<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்டவை ===<br />
<br />
== விருதுகள் ==<br />
<br />
== உசாத்துணை ==<br />
__FORCETOC__</div>Muthukumar Mhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF&diff=1530இந்திரா பார்த்தசாரதி2022-01-22T09:09:43Z<p>Muthukumar M: </p>
<hr />
<div><nowiki>******</nowiki> Under Construction by Muthu (Muthusitharal) ******<br />
<br />
== வாழ்க்கை குறிப்பு ==<br />
<br />
=== பிறப்பு,இளமை ===<br />
இயற்பெயர் பார்த்தசாரதி. 1930ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி சென்னையில் ஒரு தமிழ் வைணவக் குடும்பத்தில் பிறந்தார். கும்பகோணத்தில் வளர்ந்தவர். ஆங்கிலப்புலமை பெற்ற தமிழாசிரியர். திருச்சியில் உள்ள நேஷனல் கல்லூரியில் தமிழாசிரியராக தன் பணியைத் துவக்கினார். பின்னர் டெல்லி பல்கழைக்கழகத்தில் தமிழாசிரியராகவும், ஓய்வுக்குப் பிறகு பாணடிச்சேரி பல்கழைக்கழகத்தில் நாடகப் பேராசிரியராகவும் பணியாற்றினார். இடைப்பட்டக் காலத்தில் போலந்தில் உள்ள வார்ஷா பல்கழைக்கழகத்தில் இந்தியத் தத்துவ மற்றும் பண்பாட்டு ஆசிரியராக குறுகிய காலம் பணியாற்றி இருக்கிறார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.<br />
<br />
=== தனி வாழ்க்கை ===<br />
<br />
=== குடும்பம் ===<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
=== நாடகங்கள் ===<br />
<br />
== விவாதங்கள் ==<br />
<br />
== படைப்புகள் ==<br />
<br />
=== சிறுகதைகள் ===<br />
<br />
=== நாவல்கள் ===<br />
<br />
=== நாடகங்கள் ===<br />
<br />
=== கட்டுரைகள் ===<br />
<br />
=== மொழிபெயர்ப்புகள் ===<br />
<br />
=== மொழிபெயர்க்கப்பட்டவை ===<br />
<br />
== விருதுகள் ==<br />
<br />
== உசாத்துணை ==<br />
__FORCETOC__</div>Muthukumar M